Friday, April 07, 2006

என்னைத் தேடி...

 என்னில் என்னைத்
தேடித்
தேடி
களைத்துப் போன
கண்கள் மூட
கண்டேன் மனதில்
மூலையில் என்னை
முழங்காலிட்டு...

No comments: