Friday, April 07, 2006

கடிதம்

 கவிதைகள் ஏதும் கைவசம் இல்லை
கிணற்றில் போட்ட கல்லாய்
மனதை அழுத்தும்
கவலையைக்
கிள்ளி அனுப்பட்டுமா?


No comments: