<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8535962</id><updated>2011-09-19T15:15:23.460-07:00</updated><category term='நகைச்சுவை'/><title type='text'>எழுத்து</title><subtitle type='html'>A Call from the Wild</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>49</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-4210001119680971419</id><published>2010-11-17T22:03:00.000-08:00</published><updated>2010-11-17T22:14:54.574-08:00</updated><title type='text'>ஒரு நாள் ….  ஒரு கனவு!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/TOTCtSxxo0I/AAAAAAAAAFI/-DE8o0lotE4/s1600/run.bmp"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 311px; FLOAT: left; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5540767524963066690" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/TOTCtSxxo0I/AAAAAAAAAFI/-DE8o0lotE4/s320/run.bmp" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;ஒரு நாள் …. ஒரு கனவு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓடி ஓடி மூச்சிறைத்தது. திரும்பிப் பார்த்தேன். அவர்கள் இன்னமும் துரத்தி வருவது அந்த இருட்டிலும் நன்றாகத் தெரிந்தது. இதயம் துடிப்பது dts சப்தமாக காதில் இறைந்தது. வயிற்றில் தேவையற்ற அமினோ அமிலங்கள் சுரக்க, நின்று மூச்சு வாங்க நேரமில்லாமல் ஓடினேன். தெருக்களில் ஜனநடமாட்டம் இல்லாமல் இருந்தது. மணி பதினொன்னா பனிரெண்டா? தெரியவில்லை. இது எந்த இடம் என்பது புரியாமல் வலது பக்கம் இருந்த தெருவில் திரும்பினேன். போறாத &lt;/span&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/TOTDOmFIATI/AAAAAAAAAFQ/VGIEC48Uo0s/s1600/run2.bmp"&gt;&lt;/a&gt;&lt;span &gt;&lt;span style="font-size:85%;"&gt;காலம். அது ஒரு முட்டுச் சந்து. ஒரு காலனி போலிந்த வீடுகளின் பின்புறம். இருபுறமும் வீடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு மறைந்துக்கொள்ள சிறு இடம் கூட இல்லாமல் ஒரு சுவற்றில் போய் முடிந்திருந்தன. சுதாரித்துக்கொண்டு அந்த முட்டுச்சந்தில் இருந்து வெளியேற முயற்சிப்பதற்குள் அந்தத் தெருவின் முனையில் அவர்கள் திரும்புவது தெரிந்தது. சுவரோடு சுவராக ஒட்டிக் கொள்ள செய்த முயற்சி பலனளிவில்லை. ஓடிவந்த அந்த நான்கு பேரில் ஒருவன் என்னைப் பார்த்துவி்ட்டு “இதோரா” என்றான். நான் நன்றாக சுவற்றில் ஒட்டிக் கொள்ள, அந்த நான்கு பேரும் சுற்றி நின்றார்கள். அவர்களில் ஒருவன் முதுகில் இருந்து ஒரு வீச்சரிவாளை நிதானமாக உருவினான். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அந்த வீச்சரிவாள் பளபளத்து அதன் கூர்மையை பறைசாற்றியது. இடது கையால் என்னைச் சுவரோடு அழுத்திக் கொண்டு வலது கையால் வீச்சரிவாளை என் கழுத்தை நோக்கி வீச…&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தில் ‘சரேலென’ ஈரம் தெரிக்க திடுக்கிட்டு விழித்தேன். வாசல் தெளித்த அம்மா மிச்ச தண்ணீரை படுத்திருந்த என் மேல் தெளித்து “எழுந்திரேண்டா. எங்கேயோ போகணும்னு சொன்னீயே” என்றாள். ஒரு நிமிடம் ஏதும் புரியாமல் உட்கார்ந்துக் கொண்டு மலங்க மலங்க விழித்தேன். நடந்தது கனவுதான் என்றும், நான் உயிரோடு இருப்பதையும் நம்ப சற்று நேரம் பிடித்தது. திரும்பத் திரும்ப கனவை நினைத்துப் பார்த்தேன். ஏன் ஓடினோம் எதற்குத் துரத்தினார்கள் என்று தெரியாமல் பதட்டமாக இருந்தது. என்னைக் கொலை செய்யும் அளவுக்கு என்ன தவறு செய்திருப்போம் என்றும் புரியாமல் இருந்தது. விடியும்போது காணும் கனவு பலிக்குமாமே… நினைக்கும்போதே பயமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா, இன்னுமா எழுந்திருக்கல” என்ற அம்மாவின் குரலைக் கேட்டு உதறிக் கொண்டு எழுந்தேன். ஆபீஸ் வேலையாக தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் கூடூர் என்னும் ஊருக்கு போக வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நரேந்திரன் நாராயணஸ்வாமி என்கிற நரேன் என்னும் நான் வேலை செய்வது ஒரு பிரபல உரக் கம்பெனியின் தமிழ்நாடு ஆந்திரா பகுதிக்கு விற்பனை மேலாளராக. அடிக்கடி வேலை நிமித்தமாக ஊர் சுற்றும் வேலை. விற்பனை பிரதிநிதிகள் சரியாக எல்லா ஏரியாக்களையும் திறம்பட கையாளுகிறார்களா என்று பார்ப்பது முதல் தேவையான இருப்பை ஏற்படுத்துவது வரை என்னுடைய மேலாண்மை. ஆதலால் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தம். அதுபோல இன்றைக்கு நான் போக வேண்டிய இடம் ‘கூடூர்’.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இருப்பது மைலாப்பூர். என்னுடைய மோட்டார் சைக்கிளை சென்ட்ரல் ஸ்டேஷனில் வைத்துவிட்டு டிரெயினில் செல்ல முடிவெடுத்தேன். கூடூர் ஸ்டேஷனில் என்னுடைய உதவியாளர் வந்து அழைத்துபோவதாக முன்னமே ஏற்பாடு செய்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரமாகிவிடவே ‘விடுவிடு’வென்று தயாரானேன். அலுவலகப் பணி என்னை மிகவும் ஆக்கிரமித்திருந்தது. அம்மா செய்திருந்தது பொங்கலா அல்லது உப்புமாவா என்று எதுவும் தெரியவில்லை. “ரவா பொங்கல் நல்லா இருக்காடா. இன்னும் கொஞ்சம் தரட்டுமா?” சமையலறையில் இருந்த அம்மாவின் குரல் சரியாகக் கேட்காமல், ஏதோ ஒன்று சாப்பிட்டுவிட்டு அல்லது சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு “வரேம்மா…” என்று சொல்லிவிட்டு எனது மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்தேன். வழக்கம் போல அம்மா “பத்திரம்… ராத்திரி சீக்கிரம் வந்துடுடா” என்றதுக்கு பதிலளிக்காமல் புல்லட்டின் பட்டன் ஸ்டார்ட்டை அழுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற மோட்டார் சைக்கிள்களுக்கும் புல்லட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. புல்லட்டின் ‘தட்தட்…தட்தட்’ சத்தம் ஒரு தெய்வீக கானம். மற்ற மோட்டார் சைக்கிள்களைப் போல் ‘விர்ர்ர்….புர்ர்ர்…..’ எல்லாம் இல்லை. எப்போதும் சீரான ‘தட்தட்…தட்தட்’ தான். வேகமாகப் போணால் ‘தட்தட்தட்தட்’. சாதாரணமாக நிதானமாகத்தான் போவது போலிருக்கும், ஆனால் ஆக்ரோஷமானால் ‘சும்மா அதிருதுல்ல’ என்பது போலத்தான். புல்லட்டில் உட்கார்ந்தால் ஏதோ தேரில் உட்கார்ந்திருப்பது போலத் தான் இருக்கும். நான் புல்லட்டில் பயனிக்கும் போது மற்ற பயணிகள் என்னை ஏக்க பெருமூச்சோடு ஒரு கதாநாயக அந்தஸ்த்தோடு பார்ப்பது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். என்னோடு ஆபீஸில் பணிபுரியும் நிஷாவை ஒரு முறை புல்லட்டில் ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரைச் சாலையி்ல் 100 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு… ஹூம்… இப்போதைக்கு புல்லட்டை துடைப்பதுதான் என்னுடைய ஒரே பொழுதுபோக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மைலாப்பூர்-மவுண்ட்ரோடு ட்ராஃபிக்கை கடந்து சென்ட்ரலை அடையும் போது மணி 6-50 ஆகிவி்ட்டிருந்தது. அரக்கப்பரக்க புல்லட்டை விட்டுவிட்டு விஜயவாடா செல்லும் ஜன்ஷதாப்தியில் AC chair car கம்ப்பார்ட்மெண்டைத் தேடி ஏறி C-18 ல் உட்காரவும் வண்டி புறப்படவும் சரியாக இருந்தது. மணி சரியாக 7-03. கூடுரை அடைய இன்னமும் 2 மணி நேரம் இருந்தது. லேப்டாப்பை ஆன் செய்து வேலையில் மூழ்கிப் போனேன். கூடூரில் முக்கியமான பெரிய இரண்டு மெயின் டீலர்களை எங்கள் கம்பெனி வசப்படுத்தும் முக்கியமான வேலை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடூரில் என்னடைய உதவியாளர் காத்திருந்தார். நான் நினைத்தற்குமாறாக உடனடியாகவே இரண்டு பெரிய டீலர்களும் என்னுடைய கம்பெனி தயாரிப்பை கூடூர் முழுமைக்கும் கையாள ஒப்புதல் அளித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. எனது வேலையும் மதியத்துக்குள்ளாகவே முடிந்து விட்டது. என்னுடைய உதவியாளன் தயங்கித் தயங்கி தன்னுடைய சொந்த வேலை நிமித்தமாக சொந்த ஊருக்கு போகவேண்டியத் தேவையை சொன்னான். வந்த வேலை சுலபமாகவும் சுமுகமாவும் முடிந்ததில் எனக்கு இருந்த மகிழ்ச்சியில் பத்து நாட்கள் விடுப்பு கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பேன். மதிய உணவு முடிந்ததும் என் உதவியாளர் புறப்பட்டு போக நான் நெல்லூர் செல்ல முடிவெடுத்தேன். அங்கு நெடுநாளாக ஒரு தீர்க்க வேண்டிய பிரச்சனை இருந்தது. நெல்லூரில் இருந்து இரவு வண்டியில் சென்னை சென்றுவிடலாம். நான் இன்று நெல்லூர் செல்ல முடிவெடுத்தது தான் என் வாழ்நாளில் நான் செய்த மிகப் பெரிய தவறு என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லூரில் நான் பேருந்தில் சென்று இறங்கியபோது மணி மாலை ஆறு 15ஐ நெருங்கியிருந்தது. பஜார் வீதி சென்று உடனடியாக வம்சி என்ட்ர்பரைசஸ் – நெல்லூரின் முக்கிய டீலரை சந்திக்க முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வம்சி என்ட்ர்பரைசஸ் – கிருஷ்ண வம்சி நெல்லூரின் மிகப் பெரிய புள்ளி. பழங்கால நடிகர் எஸ்.வி. ரங்காராவ் போல இருப்பார். அரசியல், சினிமா, வணிகம் என்று அவர் கால் பதிக்காத இடமே இல்லை. ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பல உயர்மட்ட ஆந்திரபிரதேஷ அரசியல்வாதிகளுடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அடிக்கடி நெல்லூர் செல்லும் நானே அவரை மூன்று நான்கு முறை தான் பார்த்திருக்கிறேன். மிகவும் வாஸல்யத்துடன் பழகுவார். அவருடன் பேசும்போது ஏதோ சொந்த பெரியப்பாவுடன் பேசுவது போல இருக்கும். அவரது தெலுங்கு கலந்த தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அபார ஞாபக சக்தி. யாரையும் ஒருமுறைப் பார்த்தாலும் போதும் மிகவும் ஞாபகத்துடன் பெயர் சொல்லி அழைப்பார். வம்சி என்ட்ர்பரைசஸ் எல்லாம் அவருக்கு ஜூஜுபி. ஆனால் இதுதான் அவருடைய ஆபீஸ். நெல்லூரில் இருந்தால் பெரும்பாலான நேரம் இங்குதான் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சமீபத்தில் பலதடவை இங்கு வந்திருந்தாலும் அவரைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் சரியாக வாய்க்கவில்லை. இம்முறை அவரை சந்தித்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. எங்கள் கம்பெனிக்கு அவருடைய கணக்கிலிருந்து 6½ லட்சம் ரூபாய் வரவேண்டியிருந்தது. நான் வரும் போதெல்லாம் அவரைக் காணமுடியாமல் அவருடைய மேனேஜர் பாஸ்கர் ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருந்தார். கடிதங்களுக்கும் பதிலில்லை. ஏறத்தாழ எங்கள் கம்பெனி அதனை வாராக்கடன் என்று முடிவு செய்திருந்தது. ஏதும் நடவடிக்கை எடுக்கமுடியாமல் இருந்தது. நாங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்து அது ஏடாகூடமாக முடிந்தால்… அவருடைய செல்வாக்கு அப்படி. ஆனால் அவருக்கு இது விஷயம் தெரியுமா என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. இன்று கடைசியாக முயற்சித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் நல்ல காலம் நான் வம்சி என்ட்ர்பரைசஸ் அடைந்தபோது கிருஷ்ண வம்சி இருந்தார். என்னைப் பார்த்ததும் “తమ్ముడు గారు రండి” (வாங்க தம்பி) என்று வாய் நிறைய கூப்பிட்டார். வேலையாளைப் பார்த்து, “తొరగ వెళ్లి పెప్సి తీస్కురా” (டேய், சீக்கிரம் போய் பெப்ஸி வாங்கி வா) என்று விரட்டினார். பிறகு என்னிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். நான் மிகவும் தயங்கித் தயங்கி ரூபாய் 6½ லட்சம் அவர் கணக்கிலிருந்து வரவேண்டியதைத் தெரிவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நொடியே அவர் முகம் கோபத்திலும் வெட்கத்திலும் சிவந்ததை அந்த வெளிச்சத்திலும் என்னால் பார்க்க முடிந்தது. “బాస్కరా ఇక్కడకి రా” (பாஸ்கரா இங்க வா!) என்று அவர் கத்த அடு்த்த வினாடி அவருடைய மேனேஜர் பாஸ்கர் பதைபதைத்து ஓடி வந்தார். எனக்கு கிருஷ்ண வம்சியை பார்க்கவே மிகவும் சங்கடமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தனது மேனேஜரைப் பார்த்து, நான் சொல்வது உண்மையா என்று கேட்க மேனேஜர் தயங்கி “ஆமாம்” என்று தலையசைக்க கிருஷ்ண வம்சியின் கோபம் இன்னமும் அதிகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது தூயத் தெலுங்கு வசவுகள் அச்சிடத் தகுதியில்லாதவை. அமைதியாக எனக்குத் தெரிந்த கிருஷ்ண வம்சியின் மற்றொரு முகம் எனக்கு அச்சமூட்டியது. பிறகு சற்று மெளனமாக யோசித்த கிருஷ்ண வம்சி, என்னிடம் “தம்பி நான் செக் தரவா அல்லது கேஷாகத் தரவா” என்றவர், “வேண்டாம், நான் கேஷாகவே தருகிறேன். உங்களுக்கு ஏதும் கஷ்டம் இல்லையே?”&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி என்று தலையசைத்தேன். கிருஷ்ண வம்சி அவராகவே எழுந்துச் சென்று பணத்தை எடுத்து வந்தார் – 6 ஆயிரம் ரூபாய் கட்டுக்களும் 1 ஐநூறு ரூபாய் கட்டும். எனது லேப்டாப் பையில் அதனை வைத்துக் கொள்வது ஏதும் சிரமமாக இருக்கவில்லை. கிருஷ்ண வம்சி மீண்டும் நான் பணமாக எடுத்துச் செல்வதில் சிரமம் ஏதுமில்லையே என்பதை உறுதிசெய்துக் கொண்டார்.&lt;br /&gt;பிறகு “కూర్చోండి భోజనం చేసి వెళ్ళండి” (உட்காருங்கள். சாப்பிட்டுவிட்டு போகலாம்) என்றார். எனக்கு பணம் கிடைத்ததும் உடனடியாக கிளம்புவதில் குறியாக இருந்தேன். மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை சார், நான் கிளம்புகிறேன்” என்றேன். “బండి పంపించిన?” (வண்டி அனுப்பட்டுமா?) என்பவரை மறுத்துவிட்டு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். விஷயம் இத்தனை சுமுகமாக முடிந்ததை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் சந்தோஷமாக இருந்தது. என்னுடைய M.D. வரை என் மதிப்பு உயர்வதை என்னால் உணரமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லூர் வழியாக செல்லும் இரயில் வண்டிகள் இரவு 2 மணிக்கு மேல் தான். பஸ்ஸில் போவதை விட இரயிலில் செல்வதே பாதுகாப்பானது என்று முடிவு செய்தேன். அதற்கு முன் நல்ல சாப்பாடு. முடிந்தால் ஏதாவது இரவு காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் ஆந்திரா மீல்ஸ்க்கு அடிமையான நான் நிஜமாகவே ஆந்திராவில் இருக்கும் போது விடுவேனா? நெல்லூரில் உள்ள கோமளா உணவு விடுதி மிகவும் பிரசித்தம். வெஜிடேரியன் தான். பெஸரெட்டு, டிப்பரொட்டி, கார்லு (நம்ப ஊர் வடை தான்!) கோவாகஜ்ஜூலு, பூரலு, பொப்பட்லு(போளி) என்று அமர்களமாக இருக்கும். இவற்றில் நம் ஊரில் ஒரு சிலது தான் கிடைக்கும். எனவே இந்தப் பக்கம் வரும்போது நாக்கு சப்புக்கொட்டிக் கொண்டு வருவது வழக்கம். எனக்கிருந்த சந்தோஷத்துக்கு இரண்டு நாள் தங்கி ஒரு வெட்டு வெட்ட வேண்டும் போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரவு உணவைப் போல நான் சமீபத்தில் சாப்பிட்டதில்லை. சந்தோஷம் கலந்த உணவல்லவா அது. மணி் ஒன்பது. எனக்கு இரயில் இரவு 2 மணிக்கு மேல் தான். ஆகவே நான் பக்கத்தில் இருக்கும் ராகவா காம்ப்ளக்ஸ் செல்ல முடிவு செய்தேன். ராகவா காம்ப்ளக்ஸ் 3 திரையரங்குகளை - கல்யாணி, காவேரி, கிருஷ்ணா - உள்ளடக்கிய, நெல்லூரின் மிகப் பெரிய காம்ப்ளக்ஸ். நான் நெல்லூர் போகும்போதெல்லாம் மூன்று திரையரங்குகளிலும் தெலுங்கு படங்கள் தான் திரையிடப்பட்டிருக்கும். நானும் அவ்வளவு ஆர்வமில்லாததாலும் நேரமின்மையாலும் இந்த திரைப்படங்களுக்கு செல்வதில்லை. ஆனால் இப்போது நேரம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ராகவா காம்ப்ளக்ஸ் அடைந்த போது இந்த முறையும் மூன்று திரையரங்குகளிலும் தெலுங்கு படங்கள் தான் திரையிடப்பட்டிருந்தது. மூன்று தெலுங்குப் படங்களும் எனக்கு புரியாததாகவும், புதிதாகவும் இருந்ததால் எனக்கு டிக்கட் கிடைக்கும் ஒரு படத்திற்கு செல்ல முடிவெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டிக்கட் எடுக்கும் கெளண்ட்டருக்கு செல்லும் போது என்னை நெருக்கியபடி 4 பேர் கூடவே வந்ததை நான் பொருட்படுத்தவில்லை. பொதுவாகவே ஆந்திர மக்கள் சினிமாவுக்கு அடிமை என்பதால் அவர்களும் டிக்கட் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற படப்படப்பில் செல்கிறார்கள் என்று இருந்துவிட்டேன். சினிமா படுசுமார். நாடகம் போலிருந்தது. நகைச்சுவை காட்சிகள் படு மட்டம். போதாத குறைக்கு எனக்கு அந்த அளவுக்கு தெலுங்கு தெரியாததால், சில சமயம் எரிச்சலாகக்கூட இருந்தது. பார்த்தது போதும் என்று எழுந்துக்கொண்டேன். திரையரங்கு பணி ஆளிடம் கேட்டுக் கொண்டு வெளியே வந்தேன். மணி பத்தேமுக்காலுக்கெல்லாம் நெல்லூரின் பிரதான சாலை வெறிச்சோடியிருந்தது. ஏதாவது ஒரு ஆட்டோ பிடித்து இரயில் நிலையம் அடைய எண்ணினேன். ஒரு ஆட்டோகூட கண்ணில் படவில்லை. அப்போதுதான் பார்த்தேன். திரையரங்கில் என்னை தள்ளிக்கொண்டு சென்ற அந்த நான்குப் பேர் என் அருகில் மிக அருகில் நின்றிருந்ததைப் பார்த்ததும் தான் எனக்கு உறைத்தது, அவர்கள் குறி நான் – நான் வைத்திருக்கும் 6½ லட்சம் என்பது. நான் பணம் வைத்திருப்பது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;நான் மெதுவாக அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தேன். அந்த 4 பேரும் என்னை பின்தொடருவது நிச்சயமாகத் தெரிந்தது. சற்று நடையை எட்டிப் போட்டேன். அவர்களும் அதேபோல... மெதுவாக... விரைவாக ஓட்டம் பிடித்தேன். லேப்டாப் பையை வைத்துக்கொண்டு ஓடுவது அவ்வளவு எளிதாக இல்லை. இருப்பினும் பள்ளியிலும், கல்லூரியிலும் நான் பயின்ற பயிற்சி, மாநில அளவில் ஓட்டப் பந்தய வீரன் என்கிற தகுதி என்னை செலுத்தியது. இங்கிருந்து இரயில் நிலையம் 1½ - 2 கி.மீ தான் இருக்கும். வழியில் சற்றேனும் கூட்டம் தென்படலாம். என் போறாத காலம் யாருமே தென்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஓட அவர்கள் துரத்த... நான் களைப்டைவது எனக்கு நன்றாகத் தெரிந்தது. வெகுதுரத்தில் தெரிந்த மல்லிகார்ஜூனா ஸ்வாமி கோவிலின் கோபுரத்தை கும்பிட்டுக்கொண்டே ஓடினேன். அவர்கள் வெகு அருகாமையில் வருவது தெரிந்தது. உடனே நான் பக்கத்தில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் திரும்பினேன். பாலாஜி நகர் என்கிற அந்த குடியிருப்பு மிகவும் அமைதியாக இருந்தது. எல்லோருமா அதற்குள் படுத்து விட்டார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓடி ஓடி மூச்சிறைத்தது. திரும்பிப் பார்த்தேன். அவர்கள் இன்னமும் துரத்தி வருவது அந்த இருட்டிலும் நன்றாகத் தெரிந்தது. இதயம் துடிப்பது dts சப்தமாக காதில் இறைந்தது. வயிற்றில் தேவையற்ற அமினோ அமிலங்கள் சுரக்க, நின்று மூச்சு வாங்க நேரமில்லாமல் ஓடினேன். தெருக்களில் ஜனநடமாட்டம் இல்லாமல் இருந்தது. மணி பதினொன்னா பனிரெண்டா? தெரியவில்லை. இது எந்த இடம் என்பது புரியாமல் வலது பக்கம் இருந்த தெருவில் திரும்பினேன். போறாத காலம். அது முட்டுச் சந்து. ஒரு காலனி போலிருந்த வீடுகளின் பின்புறம். இருபுறமும் வீடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு மறைந்துக்கொள்ள சிறு இடம் கூட இல்லாமல் ஒரு சுவற்றில் போய் முடிந்திருந்தன. சுதாரித்துக்கொண்டு அந்த முட்டுச்சந்தில் இருந்து வெளியேற முயற்சிப்பதற்குள் அந்தத் தெருவின் முனையில் அவர்கள் திரும்புவது தெரிந்தது. சுவரோடு சுவராக ஒட்டிக் கொள்ள செய்த முயற்சி பலனளிவில்லை. ஓடிவந்த அந்த நான்கு பேரில் ஒருவன் என்னைப் பார்த்துவி்ட்டு “இதோரா” என்றான். நான் நன்றாக சுவற்றில் ஒட்டிக் கொள்ள, அந்த நான்கு பேரும் சுற்றி நின்றார்கள். அவர்களில் ஒருவன் முதுகில் இருந்து ஒரு வீச்சரிவாளை நிதானமாக உருவினான். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அந்த வீச்சரிவாள் பளபளத்து அதன் கூர்மையை பறைசாற்றியது. இடது கையால் என்னைச் சுவரோடு அழுத்திக் கொண்டு வலது கையால் வீச்சரிவாளை என் கழுத்தை நோக்கி வீச…&lt;br /&gt;&lt;br /&gt;நான் பலம்கொண்ட மட்டும் என் வலது முழங்காலை மடக்கி அவனுடைய கால்களுக்கிடையே மோதினேன். அதே சமயம் என்னுடைய இரண்டு கிலோ லேப்டாப்பை கையில் இறுக பற்றிக் கொண்டு 50 கி.மீ வேகத்தில் அடித்தேன். அது அவன் தலையை 100 கிலோ எடையில் தாக்கியது. சரியான அடி. பக்கத்தில் இருந்தவர்களுக்கும் வலித்திருக்கும். கண்டிப்பாக ரத்த காயம். அவன் “அம்மா“ என்று கத்திக் கொண்டு வீச்சறிவாள் கை நழுவி விழ, நிலைகுலைந்து சாய்ந்தான். மற்றவர்கள் என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் நான் வந்த வழியில் தலைதெறிக்க ஓடினேன். என்னுடைய நல்ல காலம் நான் மெயின் ரோட்டை அடைவதற்கும் அந்த குடியிருப்பு பகுதியில் யாரையோ இறக்கிவிட்டு ஒரு ஆட்டோ காலியாகத் திரும்புவதற்கும் சரியாக இருந்தது. நான் ஆட்டோ என்று அலற, அந்த ஆட்டோ ‘கீரீச்சென்று’ நின்றது. நான் மூச்சிறைக்க ஓடிப்போய் ஏறிக்கொண்டு இரயில்வே ஸ்டேஷன் என்று கத்த, அந்த ஆட்டோ ஓட்டுநர் என் அவசரத்தை புரிந்துக் கொண்டு ஏதும் கேட்காமல் உடனடியாக ஆட்டோவைக் கிளப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் போகும் வழியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் தெரிவித்ததும், இரயிலைப் பிடித்து சென்னையில் வீடு வந்து சேர்ந்ததும், எனது அலுவலகத்தில் என்னை பெரிய ஹீரோவாகக் கொண்டாடியதும், வெகு நாட்களாக இரகசியமாக நான் ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்த நிஷா, கண்கள் நிறைய காதலோடு என் கையை தன் இரண்டு கைகளாலும் நீண்ட நேரம் பற்றி குலுக்கியதும், சில ஆண்டுகள் கழித்து வரவேண்டிய பதவி உயர்வு இப்போதே கிடைத்ததும், வம்சி என்ட்ர்பரைசஸ் – கிருஷ்ண வம்சி நடந்த சம்பவங்களைக் கேள்வியுற்று வருத்தப்பட்டதும் பெரிய விஷயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நாட்கள் கழிந்து விட்டது. நேற்று ஞாயிறு நிஷாவை அழைத்துக் கொண்டு என்னுடைய புல்லட்டில் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு சென்று வந்தது தான் என் நினைவு முழுவதும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது. அந்த நெல்லூர் பற்றிய சங்கதி எல்லாம் ஏறத்தாழ மறந்தே போய் விட்டேன், இன்று காலை அந்த தொலைபேசி வரும் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு காவல் அதிகாரி என்னிடம் பேசினார். என்னைக் கொலை செய்யத் துரத்திய அந்த நால்வரையும் பிடித்துவிட்டதாகவும், அவர்களுடைய தலைவன் பாஸ்கர் என்கிறவனையும் மற்ற நால்வரையும் அடையாளம் காட்ட வரச் சொல்லியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மீண்டும் நெல்லூர் செல்ல நடுங்கிக் கொண்டிருக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-4210001119680971419?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/4210001119680971419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=4210001119680971419' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/4210001119680971419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/4210001119680971419'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2010/11/blog-post.html' title='ஒரு நாள் ….  ஒரு கனவு!'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/TOTCtSxxo0I/AAAAAAAAAFI/-DE8o0lotE4/s72-c/run.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-4273078922170744877</id><published>2009-11-23T17:55:00.000-08:00</published><updated>2009-11-23T17:57:38.963-08:00</updated><title type='text'>ஒபாமாவும் விஜய்யும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_-O5CBGrz5ww/Sws9UCyM3CI/AAAAAAAAAE0/4hKZICUgTzw/s1600/actor-vijay-villu-still.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 265px;" src="http://2.bp.blogspot.com/_-O5CBGrz5ww/Sws9UCyM3CI/AAAAAAAAAE0/4hKZICUgTzw/s320/actor-vijay-villu-still.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5407483192142519330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style=" ;font-family:Latha;color:black;"&gt;எனக்கு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;குறுந்தகவலில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;வந்த&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;நகைச்சுவை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt;. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;படித்தவுடன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;குபீரென&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;சிரித்துவிட்டேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-family:Georgia;color:black;"&gt;.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;நிருபர்&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt;: (&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;நடிகர்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;விஜய்யிடம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt;) &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;ஒபாமா&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;பற்றி&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;என்ன&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia; mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;நினைக்கிறீர்கள்&lt;/span&gt;&lt;span style=" ;font-family:Georgia;color:black;"&gt;?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:Georgia;color:black;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;விஜய்&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt;: &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;வெல்&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia; mso-bidi-font-family:Georgia;color:black;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;வாட்&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;கேன்&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;ஐ&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia; mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;ஸே&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt;? &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;ஹெள&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;கேன்&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia; mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;ஐ&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;ஸே&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt;? &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;என்னோட&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;அப்பா&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;அம்மா&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;ரொம்ப&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;நல்லவங்க&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;தமிழ்நாட்டுக்கு&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia; mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;வருங்கால&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;முதலமைச்சரையே&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;கொடுத்திருங்காங்களே&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;color:black;"&gt;!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:Georgia;color:black;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;நிருபர்&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt;: (&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;தலையில்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;அடித்துக்கொண்டு&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt;) &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;நான்&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia; mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;ஒங்கப்பாம்மாவை&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia; mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;கேட்கலை&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;ஒபாமாவை&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;mso-bidi-font-family:Georgia;color:black;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:Latha;color:black;"&gt;பற்றிக்கேட்டேன்&lt;/span&gt;&lt;span style="font-family:Georgia;color:black;"&gt;.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-4273078922170744877?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/4273078922170744877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=4273078922170744877' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/4273078922170744877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/4273078922170744877'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2009/11/blog-post_23.html' title='ஒபாமாவும் விஜய்யும்'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_-O5CBGrz5ww/Sws9UCyM3CI/AAAAAAAAAE0/4hKZICUgTzw/s72-c/actor-vijay-villu-still.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-2508014343403003450</id><published>2009-11-23T00:09:00.000-08:00</published><updated>2009-11-23T00:33:06.118-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SwpIjVNlAoI/AAAAAAAAAEs/qTYlsS7yER8/s1600/SaharaGanjMall.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SwpIjVNlAoI/AAAAAAAAAEs/qTYlsS7yER8/s320/SaharaGanjMall.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5407214074438419074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SwpIb8QBuCI/AAAAAAAAAEk/-B8Ix9tFxyk/s1600/lucknow-india-indian-indians-food.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 269px;" src="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SwpIb8QBuCI/AAAAAAAAAEk/-B8Ix9tFxyk/s320/lucknow-india-indian-indians-food.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5407213947478718498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SwpIVSTNHGI/AAAAAAAAAEc/v77Y_lObPqY/s1600/842623-08013919-1656-427d-bc6b-01bb6d84fb7cl.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="http://3.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SwpIVSTNHGI/AAAAAAAAAEc/v77Y_lObPqY/s320/842623-08013919-1656-427d-bc6b-01bb6d84fb7cl.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5407213833138543714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;மாயாலோகத்திற்கு சென்று வந்தேன். மொத்தம் ஒரு பத்து சதுர கிலோ மீட்டரில் லக்னோ தலைநகரம் அடங்கிவிடக்கூடும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஆனால் ஊர் வளர்ந்துக் கொண்டு இருப்பது கண்கூடாகத்தெரிகிறது. மாயாவதியின் லோகத்தில் மக்களும் யாரையும் மதிப்பதாகத் தெரியவில்லை. மாக்களைப்போலத்தான் நடந்துக் கொள்கிறார்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஆங்கிலத்தில் சொல்வார்களே லா ஆஃப் தி ஜங்கிள் என்று.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அது போலத்தான் இருக்கிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஆனால் எது எப்படியோ ஊர் மிகவும் செழிப்பாகத்தான் இருக்கிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;விலைவிவரங்களும் கட்டுப்பட்டுத்தான் இருக்கிறது. சென்னையைவிட சற்று சீப் தான்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;பழைய லக்னோ ஏறத்தாழ பழைய ஐதராபாத்தை நினைவு படுத்துகிறது. அங்கே திவான்கள். இங்கே நவாப்கள். லக்னோவின் பெயரே ‘நவாப்களின் நகரம்’ என்பது தான். பழைய கட்டடங்கள் நம்மேல் விழுந்துவிடுவது போல பயமுறுத்துகின்றன. எங்கு பார்த்தாலும் கடைகள்&lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;…&lt;/span&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt; கடைகள்&lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;…&lt;/span&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt; மேலும் கடைகள். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;லக்னோவில் கபாப் &lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;–&lt;/span&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt; சிக்கன் மட்டன் ஆகிய இரு வகையறாக்களும் பிரபலம். (கபாப்பில் மாத்திரம் 20 இரகம் இருக்கிறது என்கிறார்கள்.) லக்னோ பிரியாணி, ஐதராபாத் பிரியாணி போல அல்லாமல் மசாலா கலக்காமல் ஃப்ரைட் ரைஸ் போல ஆனால் கலர்-கலராக இருக்கிறது. சுவை நன்றாக இருக்கிறது. (எண்ணெய்&lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;…&lt;/span&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt; எண்ணெய்!) பழைய லக்னோவில் மிகவும் குறுகலான தெருக்களில் மக்கள் கபாப்புக்கும், பிரியாணிக்கும் மிகவும் பறக்கிறார்கள், தினமும். ஏறத்தாழ 250 ரூபாயில் மூன்று பேர் வயிறார சாப்பிடலாம்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதுவும் நான்-வெஜிடேரியன். பழைய லக்னோவில் இருக்கும் ‘துண்டே கபாப்’ என்னும் உணவிடத்தில் (18ம் நூற்றாண்டில் இருந்து இருக்கிறதாம்!) உள்ளே நுழைவதற்கே அசாத்திய திறமை வேண்டும் போலிருக்கிறது. அப்பபடி ஒரு கூட்டம். இரத்த கொதிப்பு. கொலஸ்ரால் மற்றும் உடல்நலம் பேணுவோர் சற்று தள்ளி இருப்பது மிகவும் நல்லது. அவ்வளவு எண்ணெய்!&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;வெஜிடேரியன் உணவும் மிகவும் விலை கம்மிதான் &lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;–&lt;/span&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt; அதுவும் நீங்கள் சப்பாத்தி ரொட்டிக்குத் தயார் என்றால் இன்னமும் நல்லது. (ஆணால் நம்ம ஆட்கள் சென்னையில் பிஸ்ஸா, பர்கர் சாப்பிட்டுவிட்டு, பிரான்ஸில் இட்லிக்கு அலைபவர்கள் ஆயிற்றே!)&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;டெல்லியில் ஒருவர் சாப்பிடும் விலையில் இங்கு நான்குப் பேர் தாராளமாகச் சாப்பிடலாம் &lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;–&lt;/span&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt; அதுவும் ஒரு நல்ல ஓட்டலில். சாட் வகைகள் விற்பதற்கென்றே இங்கு சில பிரத்தியேக கடைகள் இருக்கின்றன. அதையும், இதையும் கொட்டிக் கலந்து என்ன சுவை என்றே புரியாதபடிக்கு ஒரு தட்டில் தருகிறார்கள். இங்கு பால் தாராளமாகக் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் கெட்டித் தயி்ருக்கு நமது சொத்தை எழுதி வைத்துவிடலாம்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவ்வளவு அற்புதம். தயிர்சாதக் கேஸ்கள் இங்கு வந்தால் திரும்ப மனசு வராது என்பது உத்திரவாதம். பதினைந்து ரூபாயில் கிடைக்கும் அற்புதமான லஸ்ஸியில் நமது எடையில் 5 கிலோ கூடிவிடுகிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நான் பார்த்த வரையில் மக்கள் எதையாவது தின்றுக்கொண்டும் மென்றுக் கொண்டும் (பான்பராக்?)தான் இருக்கிறார்கள். இவர்கள் வாய் சும்மா இருக்கும் நேரம் அநேகமாக இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரமாகத்தான் இருக்கும். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;சாப்பாட்டுக்குப் பிறகு அதிக மக்கள் கூட்டம் சினிமா தியேட்டர் களில். &lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;என்பது ரூபாய், நூறு ரூபாய் என்பதெல்லாம் இவர்களுக்கு பெரிய விஷயமாகப் படவில்லை என்பது அலைமோதும் கூட்டத்தைப் பார்த்தால் தெரிகிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;மன்னன் படத்தில் ரஜனியும் கவுண்டமணியும் டிக்கட் வாங்கும் பாணியில் ஒருவர் தலைமேல் மற்றோருவர் என்று டிக்கட் கவுண்டரில் ஒரே கூட்டம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நகரம் மிகவும் வளர்ந்திருந்தாலும் எங்குப் பார்த்தாலும் சைக்கிள் ரிக்ஷ்ஷாக்கள் தான். ஆட்டோக்கள் மிகவும் சொற்பம். பேருந்து அதைவிட சொற்பம். இந்த பேருந்து விஷயத்தில் நமது அரசை கோயில் கட்டி கும்பிடவேண்டும். இது போல வெளியூர் சென்றால் தான் நமது தமிழ்நாட்டின் அருமை நமக்குத் தெரிகிறது. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;ஆட்டோக்கள் மிகவும் குறைவு.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;மேலும் பிராதன சாலைகளில் மட்டும் ஆட்டோ பயனிக்கிறது. நான்குப் பேரை ஏற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோ உண்டு.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஆட்டோ காரருக்கு வசதிபடாதபோது ஃபுல் ஆட்டோ. சென்னையைப் போலவே (!) மீட்டர் எல்லாம் கிடையாது. பேரம் தான்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஆனால் சென்னை அளவுக்கு ரேட்டும் இல்லை, அடாவடிதனமும் இல்லை. சந்துபொந்தில் பறப்பதில் ஆகட்டும் கலந்து கட்டிப்போகும் இந்த ட்ராஃபிக்கில் (சைக்கிள், சைக்கிள் ரிக்ஷ்ஷா, மோட்டார் சைக்கிள், கார், பஸ் எல்லாவற்றுக்கும் ஓரே பாதைதான்.) வெளுப்பதாகட்டும், சென்னை ஆட்டோக்காரர்கள் இந்த ஆட்டோகாரர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படி ஒரு வேகம் பறக்கிறார்கள். வழியில் இருக்கும் எல்லாமும் துவம்சம் தான். நமக்கு கதிகலங்கிப் போகிறது. நெருக்கமான சாலையில் சர்க்கஸில் ஓட்டுவது போல மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார்கள். இங்கு வண்டி ஓட்டுவதற்று அசாத்திய திறமை வேண்டும் என்று தெரிகிறது. லெஃப்ட்-ரைட்-சென்டர் என்று மக்கள் குறுக்கிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக எல்லா வண்டிகளுக்கும் ஹாரனும் ஆக்ஸிலேட்டரும் தான் இருக்கும் போலிருக்கிறது. அது போலவே மோட்டார் சைக்கிளை குறுக்கே ஓட்டுவதற்கும் யாரும் சண்டை பிடிப்பதில்லை. இதைவிட பிரமாதம், இரண்டு வாகனங்கள் சற்று மோதிக்கொண்டால் கூட, அவரவர் வண்டியை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;டிராஃப்பிக்கை நிறுத்தி, ரகளை செய்து பெரும் கூட்டத்தைக் கூட்டுவது இல்லை. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;எனக்குத்தெரிந்து இந்த நகரத்தில் மிகவும் ஏமாற்றப்படுபவர்கள் இந்த &lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;ரிக்ஷ்ஷாவாலாக்கள் தான் என்று நினைக்கிறேன். மாடு பொதி சுமப்பது போல இவர்கள் மக்களைச் சுமக்கிறார்கள். பழைய லக்னோவில் பெரும்பாலும் சைக்கிள் ரிக்ஷ்ஷாக்கள் தான். குறுகலான தெருக்களில் இந்த ரிக்ஷ்ஷாவாலாக்கள் அனாயாசமாகப் போகும்போது நமக்குத்தான் எங்கே யார்மீதாவது மோதி சண்டை வரப்போகிறதோ என்று பயமாக இருக்கிறது. இரண்டு பேர்களை சைக்கிள் ரிக்ஷ்ஷாவில் ஏற்றிக் கொண்டு (ஒருமுறை 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தையே ஏற்றிக் கொண்டு போனதைப் பார்த்தேன்!) ஏறத்தாழ 4 கி.மீ. மிதித்துக் கொண்டு ரூபாய் 15 மட்டும் (அதற்கும் பேரம் தான்) வாங்கிக் கொண்டு குதூகலமாகப் போகிறார்கள். ஒரு ஐந்து ரூபாய் அதிகம் கொடுத்தால் ஏறத்தாழ கோவில் கட்டும் ரேஞ்சில் பரவசமடைகிறார்கள். இதுபோல மக்கள் இருக்கும் வரையில் மாயாவதியை யாரும் அசைச்சுக்க முடியாது&lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;…&lt;/span&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt; அசைச்சுக்க முடியாது&lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;…&lt;/span&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;தெருக்களும் சாலைகளும் மிகவும் குறுகலாக இருக்கிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சற்று அகலமாக இருக்கும் சாலைகளில் ஆக்ரமிப்புக்கள். ப்ளாட்பாரக் கடைகள். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;ஒவ்வொரு சாலை சந்திப்பிலும் ஏதாவது ஒரு சிலை. சிலைகள் இல்லாத சாலை சந்திப்பை எங்கும் காணவில்லை. (அதனால் தான் சிலைகளை வைப்பதற்காகவே பிரத்தியேக இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.)&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;எங்குப் பார்த்தாலும் இருக்கும் ஜனக்கூட்டத்தைப் பார்த்தால் வாரநாட்களில் கூட்டமாக இருக்கும் சென்னையின் பாரிஸ் கார்னரை நினைவு படுத்துகிறது. எங்கு பார்த்தாலும், எல்லா சாலைகளிலும் ஒரே கூட்டம். எங்கு போகிறார்கள் எதற்கு வருகிறார்கள் என்று யூகிக்கமுடியாதபடிக்கு எங்கும் கூட்டம்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஆனால் ஒரு விஷயம் இரவு ஏழு எட்டு மணிக்கெல்லாம் முக்கிய சாலைகளில் கூட, இரயில்வே ஸ்டேஷன் ஒட்டிய இடங்கள் போன்றவைத் &lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;தவிர்த்து ஜனநடமாட்டம் குறைந்து விடுகிறது. &lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;இன்னொரு விஷயம் முக்கிய இடங்களைத் தவிர்த்து எங்கும் ஒரு மூத்திர நெடி. பிளாட்பாரத்தில் நடக்கும்போது தாண்டித்தாண்டி பாண்டி ஆடவேண்டியிருக்கிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;போதாதகுறைக்கு&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பான்பராக் துப்பல் வேறு.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;வரவர இந்தியாவின் பிரத்தியேக வண்ணம் சிகப்பு என்றாகிவிடப் போகிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அந்த அளவுக்கு பான்பராக், குட்கா, புகையிலை இத்யாதிகள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பிளாட்பாரக் கடைகளில் சிகரெட்டுக்களை பகிரங்கமாக விற்கிறார்கள். பகிரங்கமாகப் புகைக்கிறார்கள். அன்புமணியின் எச்சரிக்கை மண்டைஓடு விவகாரங்கள் எல்லாம் தமிழ்நாடு வரைக்கும் தான் போலிருக்கிறது. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt;tab-stops:342.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;மக்கள் பெரும்பாலும் மிகவும் வெகுளியாக இருக்கிறார்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவர்கள் வழியில் அவரவர்கள் போகிறார்கள். அனாவசிய சண்டைக் கெல்லாம் போவதில்லை. யாரையாவது அழைத்து ‘பளார்’ என்று அறைந்தால் கூட அவர்கள் நமக்கு ‘சாரி’ சொல்லிவிட்டுப் போவார்கள் போலிருக்கிறது. நான் இருந்தவரையில் எங்கும் சண்டை சச்சரவுகளைப் பார்க்கவில்லை. நமக்குத்தான் ஏதும் பரபரப்பில்லாமல் போர் அடிக்கிறது. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt;tab-stops:342.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt;tab-stops:342.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;சாஹாரா மால் என்று ஹஸ்ரத்கஞ்ச் என்ற இடத்தில் ஒரு மால் இருக்கிறது. 5 மாடிகள். நமது ஒட்டு மொத்த ஸ்பென்சர்ஸ் ஒரே இடத்தில் மாடிமாடியாக கட்டியது போல. அந்த மாலில் இல்லாததே இல்லை என்று சொல்லிவிடலாம். &lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;பிவியார் தியேட்டர் வேறு. மக்டோனால்ட்லிருந்து கென்டக்கி ப்ரைட் சிக்கன் வரைக்கும், கர்சீப்லிருந்து காட்டன் பேண்ட் வரைக்கும், இவ்வளவு ஏன் கம்ப்யூட்டர் கேம்ஸ் கூட இருக்கிறது. வாண்டுகளை அழைத்துக்கொண்டு 5ம் மாடிக்கு போகாமல் இருப்பது நலம். (இல்லையேல் தொலைந்தோம்!)&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;        &lt;/span&gt;லக்னோவில் ‘லக்னோ சிக்கான்’ என்கிற துணி வகை மிகவும் பிரபலம். லக்னோ காட்டன் துணியில் எம்பிராய்டரி வேலை செய்திருக்கிறார்கள். சாதாரணத்துணியில் இருந்து மிகவும் காஸ்ட்லியான துணிவகைகள் வரை கையால் எம்பிராய்டரி செய்வது சிக்கான்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;குர்த்தாவாகட்டும் சுரிதார் ஆகட்டும் அல்லது புடவைவகைகளாகட்டும், துணிதரத்திற்கும் வேலைப்பாடுக்கேற்ப விலை. அசால்ட்டாக ஆயிரங்களில் விலை சொல்கிறார்கள். இலட்சங்கள் எல்லாம் சாதாரணம் என்கிறார்கள். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;லக்னோவில் நமது அடையார் அண்ணாநகர் போல கோமதி நகர்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;கோமதி நதியின் இருபுறமும் அமைந்திருக்கும் காஸ்ட்லி ஏரியா.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பெரும்பாலான அமைச்சர்களின் மற்றும் அதிகாரிகளின் வீடுகள் இந்த ஏரியாவில் தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதுபோலவே இங்கு மால்களும் எக்கச்சக்கம். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;நம்முடைய ரிட்சி ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் இடத்தைப்போல இங்கும் லால்பாக் என்று ஒரு இடம் இருக்கிறது. இந்த இடத்தில் நுழைந்தால் நாம் இருப்பது சென்னையில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் ரிட்சி ஸ்ட்ரீட்டா என்று வியப்பு மேலிருகிறது. அவ்வளவு ஒற்றுமை.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;அருகருகே இரண்டு இரயில்வே ஸ்டேஷன்கள். ஒன்று லக்னோ சிடி வடக்கு இரயில்வேயை சேர்ந்தது. மற்றொன்று லக்னோ ஜங்ஷன். வடகிழக்கு இரயில்வேவை சார்ந்தது. இரண்டும் மிகப்பழைய கட்டிடங்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஊரின் மையப்பகுதியில் இருக்கிறன. இரண்டு இரயில்வே கோட்டங்களின் தலைமையகம் இங்கு இருக்கிறது. அமெளசி ஏர்போர்ட் என்ற பெயர் கொண்ட மிகச் சிறிய லக்னோ ஏர்போர்ட் ஊரைவிட்டு 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. அதுபோலவே லக்னோவுக்கு பெருமை சேர்க்கும் ஐஐஎம் லக்னோவும் ஒரு 15 கிமீ தள்ளி இருக்கிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="aAvarangal&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;"&gt;பொதுவாக லக்னோவில் முக்கிய சாலைகளும் நெருக்கமாக இருக்கிறது. தெருக்களும் குமட்டிக்கொண்டு வருகிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;கன்ஷிராம் பார்க் அமைப்பதில் காட்டும் அக்கறையை இந்த ஊரை தேற்றுவதில் காட்டலாம். இத்தனைக்கும் லக்னோவில் வியாபாராத்தில் கோடிகோடியாக பணம் புரளுகிறது என்பதற்கு இங்கு இருக்கும் எல்லா முன்னனி நிறுவனங்களே சாட்சி.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;உள்கட்டுமான வசதிகள் மட்டும் அதிகரித்தால் லக்னோ மும்பையை தூக்கி சாப்பிட்டுவிடும் என்பதில் ஐயமில்லை.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-2508014343403003450?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/2508014343403003450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=2508014343403003450' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/2508014343403003450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/2508014343403003450'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2009/11/blog-post.html' title=''/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SwpIjVNlAoI/AAAAAAAAAEs/qTYlsS7yER8/s72-c/SaharaGanjMall.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-3227523000324206684</id><published>2009-08-17T04:28:00.001-07:00</published><updated>2009-08-17T04:32:06.652-07:00</updated><title type='text'>தீர்க்கதரிசி கமல்!</title><content type='html'>&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_-O5CBGrz5ww/Sok-9jXiy0I/AAAAAAAAADs/e2VM2yq-4_4/s1600-h/KamalHassan.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 314px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_-O5CBGrz5ww/Sok-9jXiy0I/AAAAAAAAADs/e2VM2yq-4_4/s320/KamalHassan.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5370893257802959682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;கமலஹாசனுடைய படங்கள் அனைத்தும் வரும் முன் உரைப்பவைகளாகத்தான் இருந்திருக்கின்றன.  நம்முடைய சிற்ற்றிவுக்குத்தான் சரியாக புலப்படவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1978ல் வெளியான சிவப்பு ரோஜாக்கள&lt;/span&gt;். அதில் அவர் பெண்களை கொலைச் செய்யும் சைக்கோ கேரக்டரில் நடித்திருப்பார். 1979ல் அது போலவே பெண்களை கொலைச் செய்துக் கொண்டு எல்லோரையும் அளற வைத்த சைக்கோ ராமன் என்பவன் பிடிபட்டான்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1988ல் சத்யா&lt;/span&gt; என்ற படத்தில் கமல் வேலையில்லாத படித்த பட்டதாரி வேடத்தில் நடித்திருப்பார். நண்பர்களுடன் வெளியில் சுற்றித் திரியும் சத்யா சமுதாயத்தில் நடக்கும் பல அட்டூழியங்களைக் கண் கொடுத்துப் பார்த்து கோபம் கொள்கின்றான். நல்லவனாக சத்யாவைத் தனது பக்கம் இருக்குமாறு கூறிக்கொள்ளும் ஒரு தீயவனால் சத்யா கைக்கூலியாக்கப்படுகின்றான். தனக்கு இந்நிலமையினை ஏற்படுத்தியவர்களைப் பழி வாங்குகின்றான். அதுபோலவே 1989ல் படித்த பட்டதாரிகள் நக்ஸலைட்டுகளாக உருமாறியதும் நடந்த்து.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1992ல் கமலுடைய தேவர்மகன்&lt;/span&gt; படத்தில் ஜாதிய சண்டையை பிரதானமாக்கி கதை சொல்லியிருப்பார். 1993ல் தென்மாவட்டங்களில் தொடர்ந்த சாதிக் கலவரங்களுக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் அதை முன்கூட்டியே கமல் சொல்லியிருந்த்தை யாரும் மறுக்கமுடியாது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1994ல் மகாநதி &lt;/span&gt;படத்தில் ஒரு ஃபைனாண்ஸ் கம்பெனி மூலம் சிறைக்குப்போன கமல் எப்படி ஃபைனாண்ஸ் கம்பெனிகள் மக்களை ஏமாற்றுகின்றன என்றும் கூறியிருப்பார். 1996ல் எல்லா டிவி சேனல்களும் மக்களை ஏமாற்றிய பைனாண்ஸ் கம்பெனிகளை பற்றியும் போலீஸ் ஸடேஷனுக்கு படையெடுத்த மக்களையும் தினம் தினம் பட்டியலிட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2000 ஆண்டு வெளியான ஹேராம&lt;/span&gt;் படத்தில் பழைய மதக்கலவரங்களை தொட்டுகாட்டியிருப்பார்.  2002ல் இந்து முஸ்லிம் கலவரம் நடந்த்தை நாடே அறியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2003ல் அன்பே சிவம&lt;/span&gt;் படத்தில் சுனாமி என்னும் வார்த்தையை முதன்முறையாக உபயோகப்படுத்தி இருப்பார்.  அதுவரை தமிழன் யாருக்கும் தெரியாத வார்த்தை அது.  2004ல் அந்த சுனாமி என்ற வார்த்தையே தமிழன் யாருக்கும் மறக்கமுடியாத வார்த்தையாக மாறிப்போனது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2006ல் வேட்டையாடு விளையாடு &lt;/span&gt;என்ற படத்தில் தொடர் கொலைகளைப்பற்றி சொல்லியிருப்பார்.  ,இதே ஆண்டு கடைசியில் டெல்லியை அடுத்த நொய்டாவில் தோண்டத்தோண்ட பிணமாக கிடைத்த அதிர்ச்சியில் மக்கள் உறைந்து போனார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2008ல் தசாவதாரம&lt;/span&gt;் படத்தில் மக்களை தாக்கும் மரண வைரஸ்  அமெரிக்காவில் இருந்து வருவதாக காட்டியிருப்பார்.  2009ல் நாமெல்லோரும் செய்வதறியாது திகைத்திருக்கும் ஸ்வைன் ஃப்ளு, அதுவும் அமெரிக்காவில் இருந்துதான் வந்த்து எனபது எல்லோருக்கும் தெரிந்தது தானே!&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இப்போது என்னுடைய கவலைகள் எல்லாம் கமலின் அடுத்து வரப்போகும் படங்களைப் ப்ற்றிதான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-3227523000324206684?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/3227523000324206684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=3227523000324206684' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/3227523000324206684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/3227523000324206684'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2009/08/blog-post_9101.html' title='தீர்க்கதரிசி கமல்!'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_-O5CBGrz5ww/Sok-9jXiy0I/AAAAAAAAADs/e2VM2yq-4_4/s72-c/KamalHassan.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-302253296326881150</id><published>2009-08-17T02:37:00.000-07:00</published><updated>2009-08-17T02:57:10.845-07:00</updated><title type='text'>ஒன்னுமே புரியலை உலகத்திலே!</title><content type='html'>&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 88px; height: 127px;" src="http://3.bp.blogspot.com/_-O5CBGrz5ww/Sokl_xxAx_I/AAAAAAAAADE/UZmXk7_3WEg/s320/Ishwariya.jpeg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5370865808236922866" /&gt;செய்தி 1&lt;br /&gt;ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு ஃப்ளு மாதிரியான காய்ச்சலாம்.  மாமனார் அமிதாப் பச்சன் மிகவும் வருத்தத்துடன் விஷயத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.அமிதாப்புக்கும் முதுகு வலியாம்.  அவருக்கும் உடம்புக்கு முடியலையாம். அவரை பார்த்துக் கொள்ள அவருடைய மனைவி ஜெயா பச்சன் அருகில் இல்லையாம்.  அவர் அமர்சிங் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதால் அவரை கவனித்துக்கொள்ள கடந்த ஒருமாதமாக அவருடன் இருக்கிறாராம்.  ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு உடம்பு சரியில்லை என்றதும் அமர்சிங் ஏகமாய் கவலையுடன் இருக்கிறாராம்.  மேற்கண்ட செய்தியில் ஐஸ்வர்யா ராய் பச்சனுடைய கணவர் பெயரை நானும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப்பார்த்தேன். ஒரு பத்திரிகையிலும் கண்ணில் படவில்லை.  அது சரி. கவலைபடத்தான் நிறையபேர் இருக்கிறார்களே!&lt;p&gt;                                     &lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 216px;" src="http://2.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SoknM-hXnoI/AAAAAAAAADU/gOs5ohTBDcQ/s320/Best-Actor-Shahrukh-Khan-1.jpeg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5370867134510898818" /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;செய்தி 2&lt;br /&gt;ஷாருக்கானை அமெரிக்காவில் இரண்டு மணிநேரத்திற்கு நிற்க வைத்து கேள்வி கேட்டார்களாம்.  மனிதர் தான் ஆசியநாட்டைச் சேர்ந்த முஸ்லிம் எனபதால் தான் இந்த அளவுக்கு மோசமான வரவேற்பு என்பது அவரது வாதம்.  இனிமேல் அமெரிக்க மண்ணை மிதிப்பதில்லை என்ற சபதம் வேறு.  (என்னுடைய ரசிகர்கள் அழைத்தால் அமெரிக்கா செல்வது குறித்து யோசிப்பேன் எனறு ஒரு சப்பைக்கட்டு - அரசியல்வாதிகள் போல!) &lt;br /&gt;அமெரிக்க மண்ணில் ஷாருக்கானை கேள்விகேட்டு வாட்டிய அன்றே, உலகம் முழுவதும் தெரிந்த பாப் டைலான் எனற பாடகரையும் கேள்வி கேட்டுத் தொலைத்தெடுத்திருக்றார்கள். அவருடைய  ஐ.டி கார்டை கேட்டு குடைந்தி ருக்கிறார்கள்.  இத்தனைக்கு அவர் அமெரிக்க நாட்டவர் என்பது கூடுதல் செய்தி.  &lt;br /&gt;இவ்வளவு ஏன்? மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான். எப். கென்னடியின் சகோதரர் செனட்டராக இருந்த போதிலும் விமானம் ஏறவிடாமல் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.  அவர் பெயரில் இருந்த கென்னடி என்ற பெயரில் ஒரு தீவிரவாதியின் புனைப்பெயர் இருந்தது தான் காரணம்.   அமெரிக்கர்களின் கெடுபிடியில் ஒபாமா மாட்டாமல் இருந்தால் சரி!&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SokogXOBTPI/AAAAAAAAADc/jdRl4KKV2YA/s320/sneha.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5370868567069773042" /&gt; செய்தி 3&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ஸ்னேகாவுக்கு குருந்தகவல் அனுப்பி தொந்தரவு கொடுத்த்தாக ஒரு பெங்களுர் தொழிலதிபரை கைது செய்திருக்கிறார்கள்.  நடிகை ஸ்னேகா தன்னுடைய செல்போனின் எண்களை மாற்றியபோதும் அதுகுறித்து தெரிந்துக்கொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்தாராம்.  போதாதகுறைக்கு நடிகை ஸ்னேகாவின் தந்தைக்கு வேறு போன் செய்து பெண் கேட்டாராம். நடிகை போலீஸில் புகார் கொடுக்க தொழிலதிபரை புழலில் வைத்து விட்டார்கள். தொலைக்காட்சியில் அவரை கைது செய்து போன காட்சியை காட்டும்போது தன் முகத்தை ஒரு கடிதம் போலிருந்த பேப்பரில் மறைத்துக் கொண்டார்.  ஒரு வேலை நடிகைக்கு எழுதிய காதல் கடிதமா என்பது தெரியவில்லை.&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SokpFBaJGiI/AAAAAAAAADk/9lg7_NSNodk/s320/MGR+samadhi.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5370869196870195746" /&gt; செய்தி 4&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஜியார் நினைவிடத்திற்கு வெடிகுண்டு வைத்த்தாக ஒருவர புரளி செய்து அதுவும் அவசரபோலீஸ் 100 க்கு போன் செய்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.  அவர ஆம்பூரை சேரந்தவராம்.  அடிக்கடி சென்னை வருவாராம்.  அவ்வாறு அவர் சென்னை வந்த சுபதினத்தில், அவரது செல்போனில் பேலண்ஸ் இல்லாததால் யாருக்கும் போன் செய்ய இயலவில்லையாம்.  எமர்ஜென்ஸி கால்கள் மட்டும்செய்ய முடிந்த்ததாம்.  அவருக்கு மிகவும் போர் அடிக்கவே போலீஸ் எமெர்ஜென்ஸிக்கு போன்செய்து வெடிகுண்டு புரளி செய்தாராம்.  ஆம்பூர் அண்ணனுக்கு சென்னை போலீஸ் பற்றித் தெரியாது போலிருக்கிற்து.  அவரை கோழி அமுக்குவது போல அமுக்கி புழலுக்கு அனுப்பிவிட்டார்கள்.  இனிமேல் அவருக்கு கண்டிப்பாக போர் அடிக்காது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-302253296326881150?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/302253296326881150/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=302253296326881150' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/302253296326881150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/302253296326881150'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2009/08/blog-post_17.html' title='ஒன்னுமே புரியலை உலகத்திலே!'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_-O5CBGrz5ww/Sokl_xxAx_I/AAAAAAAAADE/UZmXk7_3WEg/s72-c/Ishwariya.jpeg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-8077097548975614766</id><published>2009-08-13T07:40:00.000-07:00</published><updated>2009-08-13T07:42:55.356-07:00</updated><title type='text'>எனக்குத் தெரிந்த பாலகுமரன்</title><content type='html'>&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;பாலகுமரன் எப்போது எழுதத்தொடங்கினார் என்பது எனக்குத் தெரியாது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நான் படித்த பாலகுமரனது முதல் கதை 1977 ஆண்டு மாலைமதியில், இரண்டாம் வெளியீட்டில் மகரிஷி எழுதிய “புவனா ஒரு கேள்விக்குறி“ (பின்னர் வெற்றிகரமான திரைப்படமானது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சிவக்குமார் அயோக்கிய ஹீரோவாகவும் ரஜனிகாந்த் அற்புதமான குணசித்திர வேடத்திலும் நடித்திருப்பார்கள்) கடைசிபக்கங்களில் ”ப்ளீஸ் பாலா” என்ற சிறுகதை வெளியாகி இருந்தது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;மிகவும் அற்புதமான நடை. அதன்பிறகு பாலகுமரனது சிறுகதைகளை மட்டும் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன். (எனக்கு ஏனோ பாலகுமரனது சிறுகதைகளில் இருந்த ஆழம் தொடர்கதைகளிலோ நாவல்களிலோ இல்லை என்றே இன்றும் படுகிறது.) அந்த காலத்தில் சாவி அவர்கள் பாலகுமரனுக்கு ”ஏதோ ஒரு நதியில்” என்ற தலைப்பிலும் சுப்ரமணியராஜுவுக்கு (இவர் இளம் வயதில் ஒரு ஸ்கூட்டர் விபத்தில் காலமானார்) ”எங்கோ ஒரு இரவில்” என்றும் தலைப்புக் கொடுத்து ஒரு மாத இதழில் வெளியிட்டார்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இந்த “ஏதோ ஒரு நதியில்“ இருக்கிறது பாருங்கள் நான் இன்று வரையில் ஸ்லாகிக்கும் ஒரு அற்புதமான கதை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இ்ந்த கதையை படிக்கக்கூடாது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அனுபவிக்க வேண்டும்!&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பிறகு மெல்ல மெல்ல “யாதுமாகி நின்றாள்” “மெர்க்குரிப்பூக்கள்“ என்று பல கதைகள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நான் சிலவருட காலமாக பாலகுமரனது கதைகளை படிப்பதில்லை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;எனக்குத் தெரிந்த பாலகுமரன் வேறு.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இப்போது இருக்கும் பாலகுமரன் வேறு.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதை விடுங்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;மீண்டும் எழுபதின் கடைசி ஆண்டுகளில் பாலகுமரன் எழுதிய கவிதைகள் இருக்கிறதே அவை ஒரு சுகானுபவம்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;எழுபதின் கடைசியிலும் என்பதின் ஆரம்பத்திலும் மாலன் அவர்கள் “திசைகள்” என்றொரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். (திரு சாவி அப்போது ஏகப்பட்ட பத்திரிக்கைகள் நடத்தி வந்தார்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவற்றில் திசைகளும் ஒன்று.) “திசைகள்“ குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வந்தது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;(அந்த காலத்தில் ஆங்கிலத்தில் Youth Times என்றொரு பத்திரிக்கை இதுபோல வெளிவந்துக்கொண்டிருந்தது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதனுடைய பாதிப்பாக இருக்கலாம்).&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதில் மாலனும் பாலகுமரனும் போட்டிப் போட்டுக்கொண்டு கவிதைகள் எழுதினர்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;”வீடென்று எதைச்சொல்வீர்… அதுவல்ல எனது வீடு…“ என்ற மாலனது கவிதைகள் அற்புதமானவை. (வைரமுத்து கூட ஒரு கவிதை எழுதியதாக ஞாபகம்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;“அது ஒரு காலம் கண்ணே கனாக்காலம்” என்று தொடங்கும் அந்த கவிதை என்னுடைய ஞாபகப்பெட்டகத்தில் இருந்து எடுத்து பின்னொரு காலத்தில் தருகிறேன். அந்தக்கால வைரமுத்து நிஜமாகவே ஒரு வைரப் பெட்டகம்!)&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;குறிப்பாக பாலகுமரனது இரண்டு கவிதைகள் எனக்கு இன்னமும் மறக்காமலிருக்கிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;உனக்கென்ன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;கோவில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;குளம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;சாமிபூதம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;ஆயிரம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;ஆயிரம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;வலப்பக்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;கடல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;மண்ணை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;இடப்பக்கம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;இரைத்திரைத்து&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;நகக்கணுக்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;வலிக்கின்றன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;அடியே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;நாளைக்கேணும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;தவறாமல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;வா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;!” &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="mso-ansi-language:EN-US"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;கடற்கரையில் காத்திருந்த காதலனை, வேறு எப்படியும் சொல்ல முடியாது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இந்தகால பாஷையில் சொல்லவேண்டுமென்றால் “சான்ஸே இல்லை!”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;இதே போல மற்றொரு கவிதை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அட்டைபடத்தில் வந்திருந்தது என்று நினைக்கிறேன்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சுகாசினி படம் போட்டிருந்தாக நினைவு.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;‘பறித்து எறிந்தவைக் கொஞ்சம்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;உருவி அறுத்தவைக் கொஞ்சம்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;புரண்டு படுக்கையில்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;நசுங்கி மடிந்தவைக் கொஞ்சம்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;பதறி தவிக்கையில் &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;வேறுடன் போனவை ஆயிரம்…&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;நீயின்றி தளர்ந்த நாளில்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;இப்புற்களின் மேலே அமர்ந்து&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;மொத்தமும் மீண்டும் நினைக்க&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;மனசுக்குள் சோகம் வளரும்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;புற்களாய்… புதராய்… காடாய்…’&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;ஹும்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="mso-ansi-language: EN-US"&gt;… &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;எனக்குத்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="mso-ansi-language: EN-US"&gt; &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;தெரிந்த&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="mso-ansi-language: EN-US"&gt; &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;பாலகுமரன் வேறு.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அது அந்தக் காலம்!&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="mso-ansi-language:EN-US"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-8077097548975614766?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/8077097548975614766/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=8077097548975614766' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/8077097548975614766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/8077097548975614766'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2009/08/blog-post_13.html' title='எனக்குத் தெரிந்த பாலகுமரன்'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-8929718816832431597</id><published>2009-08-09T06:23:00.000-07:00</published><updated>2009-08-09T06:29:15.371-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>மீண்டும் மீண்டும் நான்...</title><content type='html'>&lt;p class="MsoNoSpacing" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஏறத்தாழ நான் வலைப்பூத் தொடுத்து ஒரு வருடம் ஆகிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இந்த ஒரு வருடத்தில் நான் எழுதாததில் தமிழுக்கும் தமிழ் கற்ற சான்றோருக்கும் ஏதும் வருத்தமோ இழப்போ இல்லை என்பது மனதுக்கு (வருத்தம் அளித்தாலும்) இதமாக இருக்கிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இதைவிட தமிழ்மணமோ&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-ansi-language: EN-US"&gt;,&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;சக வலைப்பதிவாளர்களோ யாரும் கிஞ்ஞித்தும் மாறாமல் இருப்பது ஆறுதலை அளிக்கிறது. நான் மீண்டும் எழுதவேண்டும் என்று யாரேனும் உண்ணாவிரதமோ, போராட்டமோ செய்வார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்ததில், எல்லோரும் “விட்டது கருப்பு“ என்று சந்தோஷமாக இருப்பதாகத்தான் தெரிகிறது.  இதை விடக்கூடாது. ஆக மொத்தம் என்னுடைய வலைப்பூவினை மீண்டும் தொடுக்க நான் வந்துவிட்டேன் என்பதனை கூறி எல்லோரையும் மிரளவைப்பதை தவிற வேறு வழியில்லை. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;நான் எழுதுவில்லையே தவிற, வலைப்பூக்களை படித்துக் கொண்டிருந்தேன்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவ்வபோது &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;பின்னூட்டமும் இட்டுக்கொண்டு தான் இருந்தேன்.&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-size:12.0pt;mso-bidi-font-size:9.0pt;font-family:&amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; mso-ansi-language:EN-US"&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-ansi-language: EN-US"&gt;வியாபாரிகளான வலைப்பதிவாளர்களையும், வாள்பிடிக்காத குறையாக சண்டையிட்டவா்களையும் கண்டு கலங்கிக் கொண்டுதான் இருந்தேன்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span lang="EN-US" style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;color:red; mso-ansi-language:EN-US"&gt;என்னைப்பொருத்தவரையில் விலைபேசாதவரையில் தான் கலை. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span lang="EN-US" style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-ansi-language: EN-US"&gt;என்னுடைய இந்த அபிப்பிராயத்திற்காக சம்பந்தப்பட்டவர்கள் என்னை மன்னிப்பார்களாக!.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;(மன்னிக்காவிட்டாலும் ஏதும் ஆகிவிடப்போவதில்லை!)&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span lang="EN-US" style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-ansi-language: EN-US"&gt;அதே நேரத்தில் புதிதாக முளைத்த &lt;/span&gt;&lt;span style="font-size:10.0pt; font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;வலைப்பூ&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-ansi-language: EN-US"&gt;க்களும் அதன் வாசமும் நெஞ்சை கொள்ளைக் கொண்டதையும் கொள்வதையும் சொல்லாமல் இருக்க முடியாது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பழையன கழிதலும்…புதியன புகுதலும் தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ்மணத்துக்கும் புதிதல்லவே!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span lang="EN-US" style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-ansi-language: EN-US"&gt;எது எப்படியோ.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நானும் என்னால் முடிந்த அளவு தமிழையும் தமிழ்மணத்தையும் கலங்கடிக்க வந்துவிட்டேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing" style="text-align:justify;text-indent:36.0pt"&gt;&lt;span lang="EN-US" style="font-size:10.0pt;font-family:&amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-ansi-language: EN-US"&gt;(எங்கப்பா எல்லோரும் தலைதெறிக்க ஓடுராங்க…?)&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-8929718816832431597?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/8929718816832431597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=8929718816832431597' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/8929718816832431597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/8929718816832431597'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2009/08/blog-post.html' title='மீண்டும் மீண்டும் நான்...'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-7521643861609817011</id><published>2008-09-06T07:47:00.000-07:00</published><updated>2008-09-06T08:44:53.232-07:00</updated><title type='text'>எங்கு போய் முட்டிக்கொள்வது?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKk7CjgZzI/AAAAAAAAACU/vyKDuKXogMg/s1600-h/9.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKk7CjgZzI/AAAAAAAAACU/vyKDuKXogMg/s320/9.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5242934250417710898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKk0ZNnA4I/AAAAAAAAACM/1ciJq9QVo9Q/s1600-h/8.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKk0ZNnA4I/AAAAAAAAACM/1ciJq9QVo9Q/s320/8.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5242934136240800642" /&gt;&lt;/a&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKkcbXZ7JI/AAAAAAAAAB0/5FK0iPA-3S4/s320/5.jpg" style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5242933724501896338" /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKksTi4aVI/AAAAAAAAACE/dSzm-uU_xbc/s1600-h/7.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKksTi4aVI/AAAAAAAAACE/dSzm-uU_xbc/s320/7.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5242933997280454994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKkLyRqhQI/AAAAAAAAABk/eFju0BTug1E/s1600-h/3.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKkLyRqhQI/AAAAAAAAABk/eFju0BTug1E/s320/3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5242933438594057474" /&gt;&lt;/a&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKkThxlRKI/AAAAAAAAABs/DXnbctDDnuo/s320/4.jpg" style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5242933571603481762" /&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKkEdzQGHI/AAAAAAAAABc/lOODoqgTGBU/s320/2.jpg" style="cursor:pointer; cursor:hand;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5242933312838703218" /&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKjmEMjdXI/AAAAAAAAABU/ucNWIuRmprg/s320/1.jpg" style="cursor:pointer; cursor:hand;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5242932790569432434" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNoSpacing" style="text-align:justify"&gt;&lt;span style="Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-USfont-family:&amp;quot;;"&gt;விநாயகர் சதுர்த்தி வந்தாலே பயமாக இருக்கிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நம்முடைய முழு முதல் கடவுள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஓம்கார வடிவானவர். சித்திக்கும் புத்திக்கும் நாயகன். பிடித்து வைத்தாலே போதும் என்ற அளவில் எளிமையானவர். அரசமரத்தடியில் அமர்ந்துக்கொண்டு, வேண்டுவோருக்கு அருள காத்திருப்பவர். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing" style="text-align:justify"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-GB"   style="mso-bidi-Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; font-family:&amp;quot;;color:black;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;“கணானாம்த்வா கணபதிம் ஹவாமகே” என்று வேதம் கணபதியை போற்றுகிறது!&lt;/span&gt;&lt;/span&gt; சைவத்தில் சிவபெருமானுக்கே தடைகளை நீக்கி அருளியவர் அவர் என்று புராணம் சொல்கிறது. வைணவத்தில் கஜானனர் என்ற நாமத்துடன் மஹாவிஷ்ணுவின் சேனை முதலியாக இருப்பவர். இவ்வளவு ஏன், ஹிந்து மதத்துக்கு மாற்றானது என்று &lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;சொல்லப்பட்ட பௌத்த - ஜைன மதங்களில் கூட விநாயகர் உண்டு.&lt;/span&gt;&lt;span class="apple-converted-space"&gt;&lt;span lang="EN-GB"    style="mso-bidi- Trebuchet MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;font-family:&amp;quot;;font-size:9.0pt;color:black;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-GB"   style="mso-bidi- Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;font-family:&amp;quot;;color:black;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;ஸ்ரீலங்கா எடுத்து செல்லவிருந்த ரங்கநாதரை விபீஷனரிடம் இருந்து சாமர்த்தியமாக வாங்கி ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளப்பண்ணிவிட்டு மலையுச்சில் போய் அமர்ந்தவர். அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்ட காவிரியை காக்கையாய் வந்து விடுவித்தவர் அவர். அத்தகைய விநாயகருக்கு இன்னமும் சில நாட்களில் கொடுமை நடக்க இருக்கிறது.&lt;/span&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;அத்தனை ஆத்திகர்களும் நாத்திகர்களை விட கேவலமாக நடக்கப் போகிறார்கள். அரசியல்வாதிகள் பேச்சில் சாதாரணமாக புழங்கும் தேவையற்ற வார்த்தைகளுக்கெல்லாம் சண்டை பிடிப்பவர்கள், அறிக்கை விடுபவர்கள் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? அரசியல் வாதிகளின் சிலைகளை அங்கஹீனம் செய்யப்படும்போதெல்லாம் கொதிக்கும் மக்கள் இதற்கென்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இந்துக்களை காப்பதற்காகவே முன்னணியில் இருப்பவர்களிடம் இந்த கொடுமைகளுக்கு ஏதும் பதில் உண்டா? &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing" style="text-align:justify"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-GB"   style="mso-bidi-Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; font-family:&amp;quot;;color:black;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;இராமாயணத்தில் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.&lt;/span&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing" style="text-align:justify"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-GB"   style="mso-bidi-Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; font-family:&amp;quot;;color:black;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;இராமர் ஒருமுறை சந்தியாவந்தனம் செய்வதற்காக ஒரு ஆற்றங்கரையில் தன்னுடைய வில்அம்பை மணலில் நட்டுவிட்டு ஆற்றில் இறங்கி கைகால்களை சுத்தம் செய்ய சென்றாராம். திரும்பி வந்து அம்பை மணலி்ல் இருந்து எடுத்துப் பார்த்தால் அந்த அம்பில் ஒரு தேரை குத்துப்பட்டு இருந்ததாம்.&lt;/span&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;அப்போது இராமர் அந்த தேரையை பார்த்துக் கண் கலங்கிக் கேட்டாராம், “நான் அம்பை குத்தபோகும்போது நீ சத்தமிட்டுஇருந்தால் இந்த குற்றம் நேர்ந்திராது அல்லவா?” அதற்கு அந்த தேரை,”எனக்கு யாரும் தீங்கிழைக்க முற்பட்டால் ஸ்ரீராமா என்று உன்நாமத்தை விளிப்பேன். ஆனால் ஸ்ரீராமனே இவ்வாறு செய்யும்போது நான் யாரை அழைப்பேன்?” என்றதாம்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNoSpacing" style="text-align:justify"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span lang="EN-GB"   style="mso-bidi-Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; font-family:&amp;quot;;color:black;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;அது போல இருக்கிறது.&lt;/span&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;மாற்றுமதத்தவர் ஏதேனும் தீங்கிழைத்தால் நாம் பொங்கி எழலாம்.&lt;/span&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;செய்வதெல்லாம் சார்ந்த மதத்தினரே என்னும்போது எங்கு போய் முட்டிக்கொள்வது?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:18.0pt;mso-bidi-Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-ansi-language:EN-USfont-family:&amp;quot;;font-size:11.0pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-7521643861609817011?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/7521643861609817011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=7521643861609817011' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/7521643861609817011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/7521643861609817011'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2008/09/blog-post.html' title='எங்கு போய் முட்டிக்கொள்வது?'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SMKk7CjgZzI/AAAAAAAAACU/vyKDuKXogMg/s72-c/9.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-6169130526609034530</id><published>2008-08-26T00:05:00.000-07:00</published><updated>2008-08-26T00:21:26.457-07:00</updated><title type='text'>ஊருக்குள்ளே ஒரு அரசமரம்...</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SLOrt_WpmVI/AAAAAAAAABE/lkcBwJNFCcw/s1600-h/amman2.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சென்னை பொது மருத்துவமனையை ஒட்டினால் போல ஒரு அரசமரம். நேற்று அங்கு போலீஸ்படையின் அதிரடியினால் திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது . அங்கு சென்றுக் &lt;span class=""&gt;கொண்&lt;a href="http://3.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SLOrtiovahI/AAAAAAAAAA8/Mwth3f_KvYs/s1600-h/amman1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5238719590442166802" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" height="320" alt="" src="http://3.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SLOrtiovahI/AAAAAAAAAA8/Mwth3f_KvYs/s320/amman1.jpg" width="345" border="0" /&gt;&lt;/a&gt;டிருந்த&lt;/span&gt; பொதுமக்களை போலீசார் விரட்டிக்கொண்டிருந்தார்கள். காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன்னால் யாரோ ஒரு பக்தர் (?) மர அடிபக்கத்தில் மஞ்சளையும் குங்குமத்தையும் தெளித்து மரத்தில் மஞ்சள் தடவி குங்குமம் பூசிவிட்டார். சிலநாட்களில் யாரோ ஒரு சிறிய அம்மன் சிலையை வைக்க, பொதுமக்கள் கற்பூரம் காட்டி பரவசம் அடைந்தார்கள். சிறிய பூக் கடைகள் கற்பூரம் விற்கும் கடைகள் அவ்வபோது தோன்றி போலீஸ் விரட்டும்போது மறைந்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;இருந்த அம்மன் சிலை சிறியதாக இருப்பதாக யாருக்கோ தோன்றியிருக்க வேண்டும். மிகப்பெரியதாக ஒரு அம்மன் சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்வளவுதான் அங்கு ஒரு முழுக்கோயில் தோண்றிவிட்டது. அபிஷேகம் ஆராதனை என்று அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. பொது மருத்துவமனைகளின் நோயாளிகளுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்கிய அந்த அம்மன், யாருக்கோ இடைஞ்சலாகத் தோன்றியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அம்மன் சிலை நடைப்பாதையில் சற்றே குறுகலான இடத்தில் இருந்தபோதிலும், மற்ற இடைஞ்சல்களை காட்டிலும் போக்குவரத்துக்கு மிக்ப்பெரிய இடைஞ்சலாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அந்த அரசமரம் மிகப்பெரியது, நடைப்பாதையை முழுமையாக அடைத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று காலை போலீஸ் படையின் உதவியோடு அந்த அம்மன் சிலை அகற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் நான் அந்த வழியாகப்போன போது &lt;span class=""&gt;திடுக்கிட்டே&lt;a href="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SLOsOtvVNyI/AAAAAAAAABM/2YudjNjxDhk/s1600-h/amman2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5238720160358283042" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SLOsOtvVNyI/AAAAAAAAABM/2YudjNjxDhk/s320/amman2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ன்&lt;/span&gt;. அந்த அரசமரத்தடியில் புதியதாக மூன்று செங்கற்களை வைத்து, மஞ்சள் குங்குமம் பூசி கற்பூரம் காட்டிக்கொண்டிருந்தார்கள். இன்னமும் சில நாட்களில் அந்த செங்கற்களுக்குப் பதிலாக புதியதாக ஒரு அம்மன் சிலை தோன்றலாம். மீண்டும் அபிஷேகம் ஆராதனை என்று அமர்க்களப்படலாம்.  மீண்டும் ஒரு கோவில் கட்டப்படலாம்... மீண்டும் அந்தக் கோவில் இடிக்கப்படலாம்... மீண்டும்… மீண்டும்…&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-6169130526609034530?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/6169130526609034530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=6169130526609034530' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/6169130526609034530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/6169130526609034530'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2008/08/blog-post_26.html' title='ஊருக்குள்ளே ஒரு அரசமரம்...'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SLOrtiovahI/AAAAAAAAAA8/Mwth3f_KvYs/s72-c/amman1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-8624693345373998374</id><published>2008-08-22T03:23:00.000-07:00</published><updated>2008-08-22T03:26:49.737-07:00</updated><title type='text'>அதற்காக இப்படியா ஒன்றுமில்லாமல்… சே!</title><content type='html'>&lt;div align="justify"&gt;     நான் நினைக்கவேயில்லை. இப்படியெல்லாம் இருப்பார்கள் என்று.  நானும் பார்க்கக்கூடாது என்றுதான் நிறையமுறை நினைத்திருக்கிறேன். ஆசை யாரைவிட்டது?  சில சமயம் என்னோட பாழும் மனசுகூட, ‘ஒன்றுமே  இல்லாதது கூட நன்றாகத் தான் இருக்கிறது’ என்று நினைக்கிறது. மனசை அடக்க முடிந்தால்தான் நாம் எல்லோரும் ஞானம் பெற்றிருப்போமே! ஒரே தரம் ஒரே தரம் என்று ஓராயிரம் தரம். ஓரக்கண்ணால் பார்க்கிறேன் பேர்வழி என்று வெட்கம்கெட்டு…  ஏதோ இருக்கும்… ஏதோ இருக்கும் என்று ஒன்றுமே இல்லாத விஷயத்திற்காக…&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;      இனிமேல் ஆகட்டும்.  நான் பார்ப்பேனா. ஹூஹூம்.  சரி என்னை விடுங்கள்.  என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவர்களை என்ன சொல்வது? இப்படியா? ஒன்றுமில்லாமல். சே! வெட்கமே இல்லாமல் எப்படித்தான் முடிகிறதோ இவர்களால்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;      பட்டினத்தார் பாடியது போல “ காயமே இது பொய்யடா… காற்றடித்தப் பையடா…” என்பது நினைவுக்கு வந்தாலும், இந்த வெட்கம் கெட்ட மனசென்னமோ கேட்பதில்லை.  ஏதோ இருக்கும்…  ஏதோ இருக்கும் என்று, எத்தனைமுறை ஏமாந்தாலும்… மீண்டும் மீண்டும் எத்தனையோமுறை…&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;   நம்முடைய வேலையையை பார்த்துக்கொண்டு போகலாம்.  யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்றும் விட்டுப்போக முடியவில்லை.  இந்த பொல்லாத மனசுக்கு பவித்ரம் என்பதே தெரியாது போல இருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;      அட,  நாம் தாம் இப்படி என்று நினைத்தால், நிறையபேர் இப்படித்தான் போல இருக்கிறது.  இது கூட பரவாயில்லை. இதை சிலாகிக்கிறவர்கள் எத்தனைப் பேர். அடடா… அற்புதம் என்று பரவசப்படுவர்கள் வேறு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;       இதைக்கூட விடுங்கள். புற்றீசலைப்போல எத்தனைப்பேர் கிளம்பிவிட்டார்கள் ஒன்றுமே இல்லாமல். இதெல்லாம் நல்லதற்கா என்று தெரியவி்ல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;      &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கொஞ்சம் விஷயத்தோடு வலைப்பூவில் எழுதுங்கப்பா…&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-8624693345373998374?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/8624693345373998374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=8624693345373998374' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/8624693345373998374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/8624693345373998374'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2008/08/blog-post_22.html' title='அதற்காக இப்படியா ஒன்றுமில்லாமல்… சே!'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-242879401764484122</id><published>2008-08-13T04:08:00.000-07:00</published><updated>2008-08-13T04:17:42.518-07:00</updated><title type='text'>பூட்டிய அறைக்குள் ப்ரேயர் பண்ணுங்கள்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SKLCG6xsABI/AAAAAAAAAA0/wBt7Z2qhUa0/s1600-h/Time+of+India.png"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SKLCG6xsABI/AAAAAAAAAA0/wBt7Z2qhUa0/s320/Time+of+India.png" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5233959141070602258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;ஆலந்தூர் ஜோதிக்கும் ஆதம்பாக்கம் ஜெயலட்சுமிக்கும் அடிக்கடி செல்பவர்கள் நலன் கருதி இந்த செய்தியினை தெரிவிக்கிறேன்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;The Times of India, Chennai Edition 13-08-2008&lt;/p&gt;&lt;p align="justify"&gt;Chennai: In what seems to be an act of moral policing, a special team from the Triplicane police station raided a mansion in Triplicane and arrested four persons, including three software professionals, for watching blue films in their room. Police claimed to have seized 57 digital video discs containing pornography from the room of three software professionals and seven more DVDs from the room of a mechanic. &lt;br /&gt;    The police team, which is now engaged in daily checks at lodges and mansions as part of security measures prior to Independence Day celebrations, raided a mansion on Triplicane High Road and arrested three software engineers in their late twenties, and a mechanic. The four were remanded in judicial custody. &lt;br /&gt;    Their ‘offence’ was watching blue films in their room, behind locked doors. “They had many pornography movie discs with them. Why should they have so many discs? There is a possibility that they might sell them in the market. That is why we arrested them,” S Lakshmi, deputy commissioner, Triplicane, said. &lt;br /&gt;    Police seem to have forgotten that such DVDs with pornographic content are available freely in markets like Burma Bazaar for just Rs 15 onwards. By selling 57 discs, the men could have made a maximum of Rs 1,000. “The claim of the police does not make any sense as the youth are paid a handsome salary,” another resident of the mansion said. &lt;br /&gt;    “The police have no right to intrude on us. We pay rent for our rooms and it is our private space. We are not criminals. We choose to stay in mansions because most landlords in the city refuse to rent their houses to bachelors. This incident is an example of police high-handedness,” Krishna Prabu, who stays in a mansion in Royapettah, said. &lt;br /&gt;    MORAL POLICING &lt;br /&gt;Police claim to have seized 57 DVDs containing pornography from three software professionals &lt;br /&gt;Seven more DVDs were seized from a mechanic &lt;br /&gt;Porn DVDs are available freely in markets like Burma Bazaar for as low as Rs 15 &lt;br /&gt;By selling the 57 discs, the men could have made a maximum of only Rs 1,000&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் நேற்று அதிரடியாக நான்கு பேரை போலீஸ் கைது செய்தது.  காரணம் அவர்கள் ‘பலான படங்களை’ பார்த்துக்கொண்டிருந்தது. அதுவும் எங்கே? அவர்களுடைய மூடிய அறையில். போலீஸ் கூறிய காரணங்கள், அவர்களிடம் 57 பலான டிவிடி தட்டுக்கள்இருந்தது . எதற்கு இத்தனை டிவிடிக்கள். இதை அவர்கள் விற்பனை செய்வதனால் தானே என்பதாகும். The Times of India, பர்மா பஜாரில் ரூபாய் 15க்கு இத்தகைய ‘பலான படங்கள்’ இலகுவாக கிடைப்பதை ஏனோ போலீஸ் மறந்துவிட்டது.  57 டிவிடி தட்டுக்களை விற்பதன் மூலம் இந்த கணிப்பொறியாளர்களுக்கு கிடைத்திருக்கக்கூடியது ரூபாய் 1000 மட்டுமே என்று சுட்டிக்காட்டி இருக்கிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;எது எப்படியோ. படம் பார்த்த அந்த நான்குபேர் தற்போது சிறைச்சாலையில். தாழிட்ட அறைக்குள் தனியாக உடை மாற்றிக்கொள்வதுகூட பயமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-242879401764484122?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/242879401764484122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=242879401764484122' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/242879401764484122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/242879401764484122'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2008/08/blog-post.html' title='பூட்டிய அறைக்குள் ப்ரேயர் பண்ணுங்கள்.'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_-O5CBGrz5ww/SKLCG6xsABI/AAAAAAAAAA0/wBt7Z2qhUa0/s72-c/Time+of+India.png' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-2450665824981294787</id><published>2008-04-17T04:24:00.000-07:00</published><updated>2008-06-02T02:01:31.764-07:00</updated><title type='text'>எப்படி இருந்த நான்...</title><content type='html'>&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;"&gt;&lt;?xml:namespace prefix = o /&gt;&lt;o:p&gt;&lt;span style="font-size:85%;"&gt;“&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!” நடிகர் விவேக் நடித்த இந்த நகைச்சுவை காட்சி பலரை கவர்ந்திருக்கும். சொல்லும்போதே சிலருக்கு சிரிப்பு வரக்கூடும்.  ஆனால் எனக்கு அப்படியல்ல. இதைச் சொல்லும்போதே என் கண்களில் கண்ணீர் கரைத்தட்டுகுகிறது.  ஒரிரு சொட்டு கன்னத்தில் வழிந்தோட நான் மேலும் விவரம் சொல்லும்முன்னர் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறேன். காரணம் என் மனைவி.!  கற்பனையை கன்னாபின்னா என்று ஓடவிடவேண்டாம்.  நானே சொல்கிறேன்.&lt;br /&gt;             என் மனைவிக்கு திருமணத்தின் போதே சற்று கனத்த சரீரம். ஏறத்தாழ என்னைப்போல.  எங்கள் இருவருக்கும் ஏகப்பொருத்தம். உருவத்திலும் எண்ணத்திலும் மற்ற எல்லாவற்றிலும்.  நிறையமுறை என்னை வியக்கவைத்த உண்மை நான் சொல்ல வந்ததை அவள் சொல்வதும், என் மனைவி நினைப்பதை நான் சொல்வதும். இத்தனை இருந்தும் என் மனைவியிடம் இருக்கும் பலவீனம் சாதாரண விஷயங்களுக்குக்கூட டென்ஷன் ஆவது தான். தானும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் ஆக்கி... பிள்ளைகள் படிக்கவில்லை என்றால், வீட்டுப்பாடம் எழுதவில்லை என்றால், அலாரம் வைத்த பிள்ளைகள் எழுந்திருக்கவில்லை என்றால், இவ்வளவு ஏன்? சாதாரண பென்சிலை மறந்து பள்ளிக்குப் போய்விட்டார்கள் என்றால் கூட அவ்வளவு தான்.  டென்ஷனில் இரண்டுபட்டுப் போகும் வீடு.  என் பாடும் திண்டாட்டம் தான்.  (ஹமாம் சோப் விளம்பரம் பார்த்திருப்பீர்கள்.  அதெல்லாம் சாதாரணம்!)&lt;br /&gt;             இத்தகைய டென்ஷன் பார்ட்டிகள் நேரத்துக்கு சாப்பிட்டார்கள் என்பது உலக நியதிகளில் கிடையாது.  அதுகூட பரவாயில்லை.  நிறைய நேரம் கவலைப்பட்டு சாப்பிடாமலேயே கழித்த நேரங்கள் பல உண்டு.  நானும் கூடுமானவரை சொல்லிப்பார்த்துவிட்டு விட்டுவிட்டேன்.  எனக்கு உருப்படியான வேலை நிறைய இருக்கிறது.  அங்குதான் நான் தவறிழைத்தேன்!&lt;br /&gt;             ஒரு நாள் இரவு திடீரென நெஞ்சு பிடிக்கிறது வலிக்கிறது என்று அவளாகவே ஆறிய பாலில் சிறிது சர்க்கரையை போட்டு குடித்து சிநிது நேர வேதனைக்குப் பிறகு சற்று தெளிவடைந்தாள். அவளாகவே கண்டுபிடித்த வைத்தியம்.  எப்போதாவது வந்துக் கொண்டிருந்த வலி அடிக்கடி வர ஆரம்பித்தது.  சாப்பாடு சாப்பிட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் மொத்தமும் வாந்தி..  சாப்பாட்டை விடுங்கள்.  சில சமயம் காபி சாப்பிட்டால் கூட வாந்தி.  அரண்டு போனேன். அக்கம் பக்கம் இருந்த மருத்துவர்களிடம் படையெடுத்தேன். இரண்டு நாட்களில் சரியாகிவிடும் அவர்கள் கொடுத்த  மருந்து மாத்திரை.  எதற்கும் அசையவில்லை.  நாளாக நாளாக சாப்பாடு கரண்டி அளவில் இருந்து ஸ்பூன் அளவுக்கு குறைந்து பின் அதுவும் குறைந்து திரவமாகி அந்த திரவமும் வாந்தியாகி...&lt;br /&gt;    இந்த இரண்டு ஆண்டுகளில் 25 கிலோ எடை குறைந்து, பிந்துகோஷ் போல இருந்த என் மனைவி (அந்தக் கால) கமலாகாமேஷ் போல ஆகிப்போனாள். நான் ஆடிப் போய்விட்டேன். என்னுள் குற்ற மனப்பான்மை குறுகுறுக்க நான் மிகவும் சிறுத்துப் போனேன். போதாதகுறைக்கு என் எடை குறையாமல் அப்படியே இருக்க, காண்போர் - தெரிந்தோர் எல்லாம் என்னை ஏளனமாகப் பார்த்து மிகுந்த கரிசனத்தோடு “என்ன சார் உங்கள் மனைவிக்கு சாப்பாடு போடாமல் எல்லாவற்றையும் நீங்களே சாப்பிட்டு விடுவீர்களா?” என்று கேட்க ஆரம்பிக்க, நான் வாழ்க்கையே வெறுத்துப்போய், உடனடியாகபோர்க்கால நடவடிக்கை எடுத்தேன்.&lt;br /&gt;             அரும்பாக்கத்திலிருக்கும் ஒரு பிரபல மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துப் போனேன்.  அந்த மருத்துவனையின் தலைமை மருத்துவர் என்ன விஷயம் என்று விசாரித்தார்.  அடுத்த கணம் ‘எப்போதும் போல சோதனைகள்’ என்று அவர் சொல்ல அதை ஒரு செவிலியர் எழுத தலைமை மருத்துவர் தன் கையெழுத்தை கிறுக்க எனக்கு கிறுக்கு பிடிக்க ஆரம்பித்தது.  அந்த மருத்துவசோதனைகளில் பல தேவையில்லாதது என்று பாமரன் ஆகிய எனக்கே தெரிந்தது.  என்ன தெரிந்து என்ன செய்ய?  &lt;br /&gt;             இதெற்கெல்லாம் தலையானது, என் மனைவிக்கு செய்யப்பட்ட ‘பேரியம் டெஸ்ட்’ தான்.  இதை செய்ய ஒரு தனி மருத்துவரை அழைத்தார்கள்.  (அந்த மருத்துவர் ஏதோ ஒரு அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவராக தெரிந்தார்). என்ன விஷயம் என்று என்னைக் கேட்டு தெரிந்துக் கொண்டதும், என்னைப் பார்த்து  “என்ன சார்... இப்படி பண்ணிட்டீங்களே” என்றார்.  ஏற்கெனவே குற்ற மனப்பான்மையில் இருந்த நான் மேலும் குறுகிப் போனேன்.  “இல்ல சார்... வந்து...” என்று முனங்கினேன்.  அந்த மருத்துவர் என்னை விடுவதாக இல்லை. “நீங்க எல்லாம் படிச்சி என்ன லாபம்” என்றார் காட்டமாக. நான் அவமானமாக, அழுகை வராதகுறையாக உணர்ந்தேன். என்ன செய்வது?  முன்பே கவனிக்காதது என் தவறு தான். “சரி... சரி... டெஸ்ட்டுக்கு பணம் கட்டிட்டீங்களா” என்று நிச்சயப்படுத்திக்கொண்டு டெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துக் கொண்டார்.  ஒரு செவிலியர் என் மனைவின் நகைகளை தாலி உட்பட என்னிடம் கொண்டு வந்துக் கொடுத்தாள்.  எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.  வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ஆண்டவனை பிராத்தனை செய்தேன்.  உள்ளே என் மனைவியை அந்த செவிலியரும் மருத்துவரும் ஏதோ அதட்டுவது எனக்கு கேட்டது. கையாளாகதவனாக உட்கார்ந்திருந்தேன்.  சற்று நேரம் கழித்து என் மனைவி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உயிர்க்கோழி போல வெடவெடவென்று வந்தாள்.  அவள் கண்களில் நான் அவளை சித்திரவதை செய்வதுபோல ஒரு குற்றச்சாட்டு தெரிந்தது.  என்ன நடந்தது என்று கனிவுடன் கேட்டேன். “என்னங்க பேரியம் கொடுத்துட்டு என்னை படுக்கவைச்சு எக்ஸ்ரே எடுத்தால் எப்படிங்க? ஏற்கெனவே என்ன சாப்பிட்டாலும் நிக்காமல் வாந்தி வந்துடுது.  ஏன் வாந்தி எடுக்கறேன்னு என்னை திட்ராங்க. நான் என்ன செய்வது?” என்றாள் அழமாட்டாகுறையாக.  “இந்த ஆஸ்பத்திரி வேண்டாங்க” என்றாள் முத்தாய்ப்பாக. &lt;br /&gt;            வெளியே வந்த அந்த மருத்துவர், “என்ன சார், இவங்க.” என்று ஏதோ சொல்ல வந்தவர், “சரி.. சரி.. நாளைக்கு வந்து ‘ரிப்போர்ட்’ எல்லாம் வாங்கிக்குங்க” என்று சொல்லிவிட்டு, ஏதோ செத்த எலியைப் பார்ப்பது போல எங்களைப் பார்த்துவிட்டு போய்விட்டார். &lt;br /&gt;             மறுநாள் என் மனைவியின் அதீத எதிர்ப்பையும் மீறி அந்த மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்து வந்தேன். எக்ஸ்ரே ரிப்போர்ட்டைப் பார்த்த அந்த தலைமை மருத்துவர் (இவர் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார்!) சினிமா படங்களில் வரும் மருத்துவர்களைப் போல கண்ணாடியை கழட்டிக்கொண்டு சற்று யோசனையில் இருந்துவிட்டு, “அறுவை சிகிச்சைதான் செய்யவேண்டும்” என்று சொல்ல எனக்கு தூக்கிவாரிப்போட்டது. என் மனைவி “வாங்க போலாம், ஆண்டவன் விட்ட வழி” என்று எழுந்துக் கொண்டாள்.&lt;br /&gt;             ரூபாய் பதினைந்தாயிரம் போனதுகூட பெரிய விஷயமாகப் படவில்லை.  இதுபோன்ற பெரிய மருத்துவமனைக்கு அழைத்துப்போய் அவமானப்பட்டு என்னைநானே ஏமாற்றிக் கொண்டதுதான் எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது.  அப்போதுதான் என்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், நான் படும் அவஸ்தையைப் பார்த்து “ஏன் சார், எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் அரசாங்க மருத்துவமனையில் இருக்கிறார்.  அவர் ஏதாவது செய்வார்” என்று சொல்லி அங்கு போகுமாறு பணித்தார்.  மீண்டும் ஏகமாய் என் மனைவியை சமாதானப்படுத்தி அங்கு அழைத்துச் சென்று, இரண்டு நாட்களில் முடிய வேண்டிய வேலையை இரண்டு வாரங்களுக்கு இழுத்தடித்து ஏதும் நடக்காமல், உடலளவில் சோர்ந்துப் போன என் மனைவியை மனதளவிலும் நோகடித்து... நானும் நொந்துப் போய் நடைப்பிணமாய் ஆகிப்போனேன். &lt;br /&gt;             நான் குமுதம், விகடன் இன்னும் இன்னப்பிற சஞ்சிகைகளை அதிகம் படிப்பவன் அல்ல.  நான் படித்த இந்த பத்திரிக்கைகளின் பக்கங்கள் மிஞ்சிப் போனால் மளிகைக் கடைகளில் மடித்துக் கொடுப்பது தான். இந்தப் பத்திரிகைகளை படிப்பதை விட உருப்படியான வேலைகள் எனக்கு இருக்கிறது. அலுவல் வேலையாக பயணம் செய்யும்போதும் கூட சஞ்சிகைகளைவிட தினசரிகளை அதிகம் படிப்பவன் நான். அப்படிபட்ட நான் அலுவல் நிமித்தமாக டெல்லி செல்ல நேரிட தினசரி பத்திரிக்கைகள் ஏதும் கிடைக்காமல் ஒரு வாரஇதழை வாங்க நேரிட்டது ஒரு அதிசயம் தான்.  அதிசயங்கள் தினந்தோறும் நடப்பதில்லை.  அந்த வாரஇதழை ஒரு எழுத்து விடாமல் படித்து முடித்துவிட்டு விளம்பரங்களை படிக்கும்போது அந்த விளம்பரம் என் கண்ணில்பட்டது! “விருந்தா…மருந்தா?” என்று தலைப்பிட்டு “மெடிந்தியா” (MedIndia) மருத்துவமனையின் விளம்பரம் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நடையில் எழுதப்பட்டிருந்தது.  அவ்வளவும் என் மனைவியின் வலிகள்… அவஸ்த்தைகள்…. எனக்கு அப்போதே ஊருக்குத் திரும்பிப்போய் என் மனைவியிடம் அந்த விளம்பரத்தை க் காட்டவேண்டும் என்று என் மனம் பரபரத்தது.&lt;br /&gt;            ஒருவாரம் கழித்து நான் வீடு திரும்பியதும் நான் செய்த முதல் காரியம் என் மனைவியை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது தான். (அது ஒன்றும் சாதாரணமான காரியமாக இல்லை. என் மனைவி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மேல் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாகியிருந்தது!)  சுதந்திரதின நன்னாளில் என் மனைவியை அந்த மருத்துவமனையில் சேர்த்தேன். நம்பினால் நம்புங்கள்! ஒரே நாள்!! என்டொஸ்கொபி பலூனீங் (endoscopy ballooning) என்ற பலூன் டைலடேஷன் (Balloon Dilatation)முறையில் உணவுக்குழாயில் ஒரு பலூனை செலுத்தி குறுகலான உணவுக் குழாயை விரிவுப்படுத்தி...&lt;br /&gt;             என் மனைவிக்கு ஏற்பட்டிருந்த நோய் அக்கலெஸியா (Esophageal Achalasia) உணவுக்குழாய் சிறுத்துப்போகும் நோய்.  உலகம் முழுவதும், ஒவ்வொரு வருடமும் லட்சத்தில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்களாம். இந்நோய் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள கீழ் கண்ட உரலை சுட்டவும்.&lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;"&gt;&lt;o:p&gt;&lt;a href="http://www.gastrointestinalatlas.com/English/Esophagus/Esophageal_Achalasia_/esophageal_achalasia_.html"&gt;http://www.gastrointestinalatlas.com/English/Esophagus/Esophageal_Achalasia_/esophageal_achalasia_.html&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt; &lt;br /&gt;            மருத்துவமனையிலேயே என் மனைவிக்கு ஒரு டம்ளர் பழச்சாறு வாங்கிக் கொடுத்தேன்.  அவள் அதை சாதாரணமாக சாப்பிட்டபோது என் வயிறு நிரம்பிப்போனது.&lt;br /&gt;            சிகிச்சைமுடிந்து இப்போது ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிவிட்டது.  என் மனைவி தற்போது நன்றாகத் தேறி வருகிறாள்.  அவள் சாப்பிடும் போதும் தண்ணீர் குடிக்கும்போதும் நான் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால், “போங்க, எனக்கு வெட்கமாக இருக்கு!” என்று அகன்றுவிடுவாள்.  கமலா காமேஷ் போல ஆகிவிட்டிருந்த  என் மனைவி தற்போது பிந்துகோஷ் போல அல்லாவிடினும், உடல் தேறிவிட்டது தெரிகிறது. &lt;br /&gt;             நேற்று என் மனைவி கீழே உட்கார்ந்துக்கொண்டு கறிகாய் நறுக்கிக்கொண்டிருந்தவள் என்னிடம் “வரவர என்னால் கீழே உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. உடம்பு பெருத்துவிட்டது” என்றாள்.  அப்போது நான் சொன்னேன், &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;"&gt;&lt;o:p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;“எப்படி இருந்த நீ, இப்படி ஆகிவிட்டாய்!”&lt;/span&gt;&lt;br /&gt;           &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-2450665824981294787?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/2450665824981294787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=2450665824981294787' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/2450665824981294787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/2450665824981294787'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2008/04/blog-post.html' title='எப்படி இருந்த நான்...'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-2754509667191898573</id><published>2007-02-14T04:24:00.000-08:00</published><updated>2007-02-14T04:38:20.778-08:00</updated><title type='text'>காதல் போயின்... மினி தொடர் கடைசி பகுதி</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;காதல் போயின்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;மு.க.சு:    ஆனந்தும் கவிதாவும் காதலர்கள். பெற்றோர்களின் அனுமதி கிடைக்காது என்று தற்கொலை செய்துக் கொள்ள தீர்மானிக்கிறார்கள்.  தத்தம் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு முட்டுக்காடு பாலத்தின் மீதிருந்து கால்களை இணைத்து கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறாகள். ஆனந்த் தன்னிடம் இருந்த கத்தியால் கட்டை அறுத்துக் கொண்டு உயிருடன் அவன் வீடு வந்து சேர்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ்...  போலீஸ் ஸ்டேஷனில் கவிதா... இன்ஸ்பெக்டர் கொலை முயற்சி என்கிறார். லாயர் அங்கிளின் உதவியோடு விளக்கம் எழுதிகொடுத்துவிட்டு குழப்பத்தோடு வீடு வந்து சேர்கிறான் ஆனந்த். தூங்கி எழுந்தால் போனில் கவிதா!&lt;/span&gt;  &lt;/div&gt;&lt;br /&gt;போனில் கவிதா! விதி துரத்துகிறதா? பயமாக இருந்தது ஆனந்துக்கு. எதற்கு இவள் மறுபடியும் போன் செய்கிறாள்? எச்சரிக்கையாகத்தான் இவளை கையாளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன கவிதா? என்ன விஷயம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“இத்தனை அமளியிலும் என்ன விஷயம்னு எப்படி கேட்க முடியுது ஆனந்த்?”&lt;br /&gt;“கவிதா என்னை நம்பு. எனக்கு என்ன நடந்ததுனே தொியலை. நான் வேண்டும்ன்னே பண்ணலை. எனக்கு உயிர் பிழைக்கணும்னு தோணிண உடனே உன்னைத்தான் தேடினேன் கவிதா.  Please என்னை நம்பு.”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னை இதெல்லாம் நம்பச் சொல்றியா ஆனந்த்?”&lt;br /&gt;“God promise கவிதா.  உன்னை எப்படி புரியவைக்கறதுனு எனக்குத் தெரியலை”&lt;br /&gt;“நாம இன்னிக்கு சாயந்திரம் 6 மணிக்கு வழக்கமா சந்திக்கிற restaurant -ல meet பண்ணலாம். நீ தவறாம வந்தா உன்னை நம்பறத்துக்கு try பண்றேன்.”  கவிதா போனை வைத்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் என்ன செய்வது என்று யோசித்தான்.  வேறு வழியில்லை.  போய்த்தான் ஆக வேண்டும்.  போலீஸ்ஸ்டேஷனில் இருக்கும் complaint -ஐ வாபஸ் வாங்க வைக்க வேண்டும். கொஞ்சம் நடிப்புத்திறமையை காட்டினால் கவிதா நம்பிவிடுவாள்.  எத்தனைபேரை நம்ப வைத்திருக்கிறேன். ஆண் அழுதால் தாங்குவாகளா பெண்கள்? Sentimental -ஆ பேசினா கவுந்திடமாட்டாகளா? எத்தனைப் பேரை கவுத்திருக்கிறேன். கவிதாவை இன்றைக்கு அழுது ஒழித்துவிட வேண்டியது தான். ஆனந்த் மாலை 6 மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 6:10க்கு restaurant -க்கு கவிதா வந்தபோது ஆனந்த் முன்னதாகவே வந்து காத்திருந்தான்.  ஒரு மூலையில் டேபிள் பிடித்திருந்தான். கவிதாவை கண்டதும் கையசைத்தான். டேபிள் மீது அவனது mobile phone.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதா மௌனமாக போய் அவனருகில் உட்காந்தாள். வந்த சர்வரிடம் இரண்டு coca-cola ஆடர் செய்தாள். சற்று நேரம் இருவரும் அமைதியாக உட்காந்திருந்தாகள்.  பிறகு கவிதா ஆனந்தின் கண்களைப் பாத்துக் கொண்டு, “ஏன் ஆனந்த்? ஏன் இப்படி பண்ணினே?”&lt;br /&gt;&lt;br /&gt;“அது தான் சொன்னேனே கவிதா.  இப்படி ஆகும்னு நானே நினைக்கலை.  என்னோட கட்டு அவிழ்ந்ததும் எனக்கு பயமாயிடுச்சு.  வாழணும்னு நினைப்பு வந்துடுச்சு.  உடனே உன்னைத் தேடினேன்.  நீ கிடைக்காமல் நான் அழுத அழுகை எனக்குத்தான் தெரியும்”&lt;br /&gt;“So, உனக்கு நீச்சல் தெரியும் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்வியை ஆனந்த் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.  “வந்து ஏதோ கொஞ்சம் தெரியும். அதனால தானே நான் நம்ப இரண்டுபேரையும் கயிற்றால கட்டிவிடச் சொன்னேன்.  தப்பித்தவறி நான் பிழச்சி நீ போயிடக்கூடாதுன்னு தான் கயிற்றால கட்டிக்கிட்டு...”&lt;br /&gt;“அது சரி.  நீ எப்படி?”&lt;br /&gt;“நான் S.I.E.T collegeல படிச்சப் பொண்ணு”&lt;br /&gt;“So?” என்றான் ஒன்றும் புரியாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சென்னையிலேயே swimming pool இருக்கிற women’s college என்னோடது. எங்க காலேஜ்ல swimming compulsory’. என்று சொல்ல நினைத்ததை சொல்லாமல் ‘பச்’ என்றாள் சுவாரசியம் இல்லாமல். “எப்படியோ பிழைச்சேன்” என்னும் போது ஆனந்தின் mobile phone சிணுங்கியது. நம்பரைப் பாத்த ஆனந்த் திடுக்கிட்டான். ஷீலா!.  மனதில் bulb எரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சற்றுதூரம், கவிதாவுக்கு கேட்காத தூரம் சென்றான். அவன் திரும்ப வந்தபோது இருவருக்கும் coca-cola காத்திருந்தது. கவிதா அந்த coca-colaவையே வெறித்துப் பாத்துக்கொண்டிருந்தாள். “sorry கவிதா என்னுடைய old friend” என்று சொல்லிவிட்டு coca-cola ஒரே மூச்சில் குடித்தபின் கேட்டான் “இப்போ எங்கேயாவது போலாமா கவிதா? சினிமா ஏதாவது?”&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு அந்த முட்டுக்காடு பாலத்துக்கு மறுபடியும் போகணும்னு ஆசையா இருக்கு ஆனந்த்.  போலாமா?” ஆனந்துக்கு சற்று சந்தேகம் வந்தது.&lt;br /&gt;“முட்டுக்காடுக்கா எதற்கு?”&lt;br /&gt;“இல்ல, ஆனந்த் நீங்க என்னைவிட்டு பிரிய முயற்சி பண்றீங்களோன்னு நினைச்சுத்தான் போலீஸ் கேஸ் எல்லாம் கொடுத்தேன்.  இப்போ நல்லா தெரிஞ்சிபோச்சு எல்லாம் என் தப்புதான்னு.  அதான் கொஞ்ச நேரம் முட்டுக்காடு பாலத்துக்குப்போய் பேசிட்டு அப்படியே வழியில் போலீஸ் ஸ்டேஷன் போய் என்னுடைய complaintயும் வாபஸ் வாங்கிட்டு வந்துடலாம்னு..”&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்துக்கு இது நல்லதாகப் பட்டது.  இந்தப் பொண்ணை இப்போது விட்டால் மனசு மாறி... நமக்கும் காலம் கடத்துவது நல்லதல்ல என்று பட்டது.&lt;br /&gt;“முட்டுக்காடுக்கா சரி. நீ ஆசைபடற. அப்படியே நம்ப கல்யாணம் எங்கேன்னு அங்கேயே பேசிக்கலாம்” என்றான் சற்று உற்சாகத்துடன். அவர்கள் முட்டுக்காடு வந்தபோது மணி 8 ஆகிவிட்டிருந்தது.  வாகன போக்குவரத்து அவ்வளவாக இல்லாமல் இருந்தது.  நேற்று நிறுத்திய அதே இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வந்தான் ஆனந்த்.  கவிதா நினைத்துக் கொண்டாள். ‘நேற்றைக்கும் இன்றைக்கும் தான் எத்தனை வித்தியாசம்?’&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன கவிதா என்ன யோசனை?”&lt;br /&gt;“ஒன்னுமில்ல.  நேத்தைக்கும் இன்னிக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்.  நேத்து சாகத்துடிச்சோம். இன்னிக்கு வாழ ஆசைப் படறோம்.  சரி கல்யாணத்தை எங்க வைச்சுக்கலாம் எப்ப வைச்சுக்கலாம்?”&lt;br /&gt;“கவிதா போலீஸ் ஸ்டேஷன்ல complaint ஐ வாபஸ் வாங்கிட்டு அப்படியே நேரா கோவிலுக்குப் போய்..”&lt;br /&gt;“அது சரி எந்த கோவில் இந்த நேரத்தில் கல்யாணத்துக்கு திறந்து இருக்கும்? நேரம் காலம் எல்லாம் பாக்க வேண்டாமா?”&lt;br /&gt;“இல்ல கவிதா நான் முடிவு பண்ணிட்டேன். இப்பவே நீ தாலி கட்டுன்னா கூட நான் ரெடி” என்ற ஆனந்த் “என்னவோ தெரியலை கொஞ்ச நேரமா தலை வலிக்கிறா மாதிரி இருக்கு. நெஞ்ச கரிக்குது”. என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் நிற்கவே சற்று தடுமாறுவது தொந்தது. கவிதா அதை கண்டுக் கொள்ளாமல்  “ஆனந்த் அந்த நிலா வெளிச்சம் பாலத்துக்கடியிலே எவ்வளவு நல்லா இருக்கு பாரேன்!” என்றாள்.&lt;br /&gt;ஆனந்த் மிகுந்த பிரயாசைப்பட்டு பாலத்திலிருந்து எட்டிப்பாக்க முயலும்போது அப்படியே தடுமாறி மேலிருந்து தண்ணீல் விழுந்தான்.  விழுந்தவன் மிகவும் பிரயாசைப்பட்டு நீச்சலடிக்க முயல முடியாமல் சோர்ந்துப் போய் மூழ்குவது தெரிந்தது.  அவன் மூழ்கிய இடத்திலிருந்து வட்டவட்டமாய் நீரலைகள் பரவி கடல் அலைகளோடு கலந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; நிலா வெளிச்சம் பாக்க ரம்யமாகத் தொந்தது.  கடலில் நிலா தீற்றலாகத் தெரிந்தது. கடலலைகள தட்..தட்டென்று பாலத்தடியில் மோதும் சத்தம் சற்று சங்கீதமாகக்கூட இருந்தது.  கடல் காற்று சற்று ஈரப்பசையுடன் இனம்புயாத மணத்துடன்... இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் இந்த கடல் தான் எவ்வளவு அழகு! எத்தனை கம்பீரம்!! எவ்வளவு பிரம்மாண்டம்!!!&lt;br /&gt;&lt;br /&gt; கவிதா அவன் மூழ்குவதையே கண்கொட்டாமல் பாத்துக் கொண்டிருந்தாள்.  பிறகு கைப்பையில் இருந்து விஷம் என்று சிகப்பு எழுத்தில் எழுதியிருந்த சிறிய குப்பியை எடுத்தாள். “thank you coca-cola” என்று தண்ணீல் வீசியடித்தாள். அது யாருக்கும் அதிக சத்தம் கேட்காமல் ‘க்ளக்’ என்று முழ்கியது. கைப்பையில் இருந்த கடிதங்களை எடுத்தாள். அவளும் ஆனந்தும் அவகள் பெற்றோகளுக்கு எழுதிய, அவள் தபாலில் சேர்க்காத கடிதங்கள்.  தன்னுடைய கடிதத்தை மட்டும் சுக்கு நூறாகக் கிழித்து தண்ணீல் வீசியெறிந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினாள்.  போகும் வழியில் ஆனந்துடைய கடிதத்தை தபால்  பெட்டியில் சேர்த்தாள். “sorryடா ஆனந்த்.  என் வழி தனி வழி”.  வழியில் எதிர்பட்ட ஆட்டோவில் ஏறி வீட்டை அடைந்தபோது மணி 10 ஆகிவிட்டிருந்தது.  வீட்டு வாசலில் அம்மா.  “எங்கடி போயிட்ட?” என்றாள் பதறிப் போய்.&lt;br /&gt;&lt;br /&gt;“முக்கியமான உயிர் போற வேலை” என்று முணுமுணுத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு தூங்கப் போணாள். நாளைக்காலை ‘marie stoppes clinic’ போகவேண்டும் என்று நினைத்தவாறே தூங்கிப் போனாள். &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை பத்து மணிக்கு முட்டுக்காடு படகுத் துறையில் சிறு கூட்டம் கூடியிருந்தது.  கூட்டத்திலிருந்த ஒருவன் ‘பாவம் சின்ன வயசுப்பா’ என்று பரிதாபப்பட்டான்.  ‘போலீஸ்க்கு சொல்லியாச்சு. இப்போ வந்திருவாங்க’ என்றான் இன்னொருவன்.  அந்த சிறு கூட்டத்தின் நடுவில் ஒரு கால் மடங்கி முகமெல்லாம் வீங்கி வாயில் நுரை தள்ளி திறந்த கண்களில் ஈ மொய்க்க... யாரோ ஒரு பரோபகாரி தன்னிடம் இருந்த துண்டால் பிணத்தை மூடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் தினமலர் பத்திரிக்கையில் எட்டாம்பக்கம் மூலையில் சின்னதாக ஒரு பெட்டிசெய்தி வந்திருந்தது.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999900;"&gt;வாலிபர் தற்கொலை&lt;br /&gt;சென்னை: முட்டுக்காடு பாலத்திலிருந்து ஒரு வாலிபர் கடலில் குதித்து நேற்று தற்கொலை செய்துக் கொண்டார்.  கடலில் குதிக்கும் முன்னர் அவர் விஷம் அருந்தியிருப்பது தொிய வந்துள்ளது. அந்த இளைஞன் பெயர் ஆனந்த் என்பதும் அவர் ஒரு பிரபல தொழிலதிபாின் ஒரே மகன் என்பதும் தொியவந்துள்ளது. அவருடைய தந்தைக்கு இறக்கும் முன்னர் எழுதிய கடிதத்தில் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான் காரணம் என்று தொிகிறது. விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த இளைஞர் ஏற்கனவே ஒருமுறை தன்னுடைய கைகால்களைக் கட்டிக்கொண்டு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகத் தொிவித்தார்.  அந்த முயற்சியில் வெற்றிப் பெறாததால் இம்முறை விஷம் அருந்திவிட்டு கடலில் குதித்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். &lt;br /&gt;           &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;- : முற்றும் : -&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-2754509667191898573?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/2754509667191898573/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=2754509667191898573' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/2754509667191898573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/2754509667191898573'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2007/02/blog-post.html' title='காதல் போயின்... மினி தொடர் கடைசி பகுதி'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-2440025623126264013</id><published>2007-01-31T05:46:00.000-08:00</published><updated>2007-01-31T06:00:09.740-08:00</updated><title type='text'>காதல் போயின்...2 (மினி தொடர் பாகம் 2)</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;காதல் போயின்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="color:#6633ff;"&gt;மு.க.சு:    ஆனந்தும் கவிதாவும் காதலர்கள். பெற்றோர்களின் அனுமதி கிடைக்காது என்று தற்கொலை செய்துக் கொள்ள தீர்மானிக்கிறார்கள்.  தத்தம் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு முட்டுக்காடு பாலத்தின் மீதிருந்து கால்களை இணைத்து கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறாகள். ஆனந்த் தன்னிடம் இருந்த கத்தியால் கட்டை அறுத்துக் கொண்டு உயிருடன் அவன் வீடு வந்து சேர்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;    ஆனந்த் உணர்வுக்குவர சற்று நேரம் பிடித்தது. &lt;br /&gt;“இங்கே ஆனந்த்ன்றது யாரு?” சரியான போலீஸ் தோரணை.&lt;br /&gt;“நா..  நான் தான்”&lt;br /&gt;“இன்ஸ்பெக்டர் ஐயா கூட்டியாரச் சொன்னார்”&lt;br /&gt;“ஏன்? எதுக்கு?”&lt;br /&gt;“அதெல்லாம் தெரியாது.  ஸ்டேஷனுக்கு வந்து தெரிஞ்சிக்குங்க”&lt;br /&gt;“விடிஞ்சதும் வரேன்”&lt;br /&gt;போலீஸ்காரர் குரல் மாறியது. “யோவ். முதல்ல ஜீப்ல ஏறுயா”&lt;br /&gt;ஆனந்த் ஆடிப்போனான்.&lt;br /&gt;“டிரெஸ் மாத்திகிட்டு வந்துடரேன்” என்றான் கீழ் ஸ்தாயில்.    &lt;br /&gt;“சீக்கரம் ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் சாய்ந்துக் கொண்டு ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார் போலீஸ்.&lt;br /&gt;ஆனந்துக்கு என்ன ஏதுவென்று புரியவில்லை.  கவிதாவுடைய dead-bodyயை இதற்குள் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.  ஒருவேளை தப்பி பிழைத்திருப்பாளோ? இல்லையே! அவள் உள்ளுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்ததே. வந்து காப்பாத்தக்கூட யாரும் அருகில் இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;      அந்தக் குழப்பத்தோடு family லாயர் தினேஷ்க்கு போன் செய்தான். ஐந்து ரிங் அடித்தப்பின்பு லாயர் தினேஷ் அரைகுறையான தூக்கத்துடன் ‘ஹலோவ்’ என்றார்.&lt;br /&gt;ஆனந்த் அவரிடம் போலீஸ் தன்னை அழைத்துக்கொண்டு போக வந்திருப்பதை அழாதகுறையாக தெரிவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன விஷயம்? தப்புதண்டா ஏதாவது செஞ்சியா என்ன? சிங்கப்பூரில் இருக்கிற உங்கப்பன் கேள்விபட்டா என்னை கொன்னுடுவான்”&lt;br /&gt;“இல்லை அங்கிள்.  நான் எதுவும் பண்ணலை”&lt;br /&gt;“சரி சரி.  நீ அவங்களோட போ.  நான் போலீஸ் ஸ்டேஷன் வரேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த்  டீசர்ட் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு வீட்டு வாசலை அடைந்தபோது போலீஸ் கடுகடுவென்று இருந்தார். &lt;br /&gt;“எவ்ளோ நேரம்யா.  அப்படியே ‘டிமிக்கி’ குடுக்கலாம்னு பாக்கறியா?”&lt;br /&gt;&lt;br /&gt; ஆனந்துக்கு என்ன ஏது என்று யூகிக்க முடியாவிடினும் ஏதோ விபரீதம் என்று உ.கை.நெ.கனியாக புரிந்தது.  லாயர் அங்கிள் சீக்கிரமாக வரவேண்டுமே என்று வேண்டிக்கொண்டு ஜீப்பில் ஏறினான்.&lt;br /&gt;ஆனந்த் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தபோது அதிகாலை மணி 3 ஆகிவிட்டிருந்தது.&lt;br /&gt;      வானம் குளிருக்கு மேகத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தது. மங்கிய நிலவொளி பனிபடுகை ஊடே சன்னமாகத் தெரிந்தது. விழித்திருந்த யாவிலும் இரவுப் பணி செய்த களைப்பு தெரிந்தது. போலீஸ் ஸ்டேஷனை ஒட்டிய டியூப்லைட்டின் வெளிச்சம் அதன் கம்பத்துக்கே போதுமானதாக இல்லை. அருகில் இருந்த டீ கடையை திறக்க ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்த நாயர் அநியாயத்திற்கு பாலில் தண்ணீரை விளாவிக் கொண்டிருந்தார். சைக்கிளில் சென்ற நைட் ஷிப்ட் முடித்த இருவர் தங்கள் சூபவைசரை கெட்ட வார்த்தையில் சத்தமாகத் திட்டிக்கொண்டு சென்றார்கள் ஒதுங்கிய ஒற்றை நாய் ஜீப் அருகில் வந்துவிட்டு போலீஸ் லட்டி பயத்தில் வேகமாக எட்டிச் சென்றது. &lt;br /&gt;&lt;br /&gt;“உள்ள போய்யா” என்றார் போலீஸ். கொஞ்சம் விட்டால் கழுத்தை நெட்டித் தள்ளுவார்  போலிருந்தது. உள்ளே நுழையும்போது லாயர் தினேஷ் எதிர்பட்டார். &lt;br /&gt;“எதுவும் கவலைப்படாதே.  எல்லாத்தையும் இன்ஸ்பெக்டாிடம் பேசிட்டேன். அது சரி அந்த பொண்ணை ஏண்டா கொலை பண்ற லெவலுக்குப் போனே?”&lt;br /&gt;&lt;br /&gt;ஆடிப்போணான ஆனந்த்.  “எந்தப் பொண்ணு?”&lt;br /&gt;“அது சரி. ஒண்ணு ரெண்டுன்னா ஞாபகம் வைச்சுப்பே!”&lt;br /&gt;     &lt;br /&gt;“உள்ள போய்யா” என்றார் போலீஸ் மறுபடியும். &lt;br /&gt;“வாய்யா மன்மதா” என்றார் இன்ஸ்பெக்டர் கிண்டலாக. “பயங்கரமான ஆளய்யா நீ.  உன்னையெல்லாம் straight- ஆ encounter -ல போட்டுத் தள்ளணும்”&lt;br /&gt;&lt;br /&gt;“இன்ஸ்பெக்டர்.  நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்றார் லாயர்.&lt;br /&gt;“மொதல்ல இந்த லாயரை போட்டுத் தள்ளணும்” என்று முணுமுணுத்தவாறே, “ஏம்மா லட்சுமி அந்தப் பொண்ணை இட்டாமா” என்றார் வெறுப்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பொண்ணு என்றதும் ஆனந்த் நிஜமாகவே அதிர்ந்துப் போணான்.  என்ன எப்படி என்று யோசிப்பதற்குள் உள்ளிருந்து கவிதா பெண் போலீஸ் துணையுடன் சற்றே ஈரத்தலையுடன் ஈர உடையுடன் உள்ளிருந்து வெளியே வந்தாள். ஆனந்தை கண்ணுக்குள் பார்க்க முற்பட்டாள்.  ஆனந்த் தலையை தாழ்த்திக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் பொண்ணை நீ கொலை செய்ய முயற்சி செய்ததாக complain செய்திருக்காங்க.  இதுக்கு நீ என்னா சொல்ற?” என்றார் இன்ஸ்பெக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;“இன்ஸ்பெக்டர் சார் இந்தப் பையனும் அந்தப் பொண்ணும் தற்கொலை பண்ணிக்க பாத்திருக்காங்க.  அதுல இவன் முதல்ல பொழச்சுக்கிட்டான். அந்தப் பொண்ணு அப்புறம் பொழச்சு எழுந்து பாத்திருக்கிறாங்க.  இவன் இல்லாததனால கொலை அது இதுன்னு...”&lt;br /&gt;&lt;br /&gt;“லாயர் சார். பையனை enquiry பண்ணும்போது நீங்க கொஞ்சம் சும்மா இருங்க”&lt;br /&gt;“பையன் சார்பாத்தான் பேசறேன்”&lt;br /&gt;“அதெல்லாம் கோர்ட்ல வைச்சுகங்க. நீங்க இது போல பேச ஆரம்பிச்சா பையனை இப்பயே கொலை முயற்சி அது இதுன்னு உள்ளத் தள்ள வேண்டி வரும். நான் இப்போதைக்கு 309ல விசாரிச்சிக்கிட்டு இருக்கேன். அநாவசியமா என்னை 120,307ல எல்லாம் கேஸ் போட வைச்சிராதிங்க. 10 வருஷம்.  non-bailable வேற. தெரியுமில்ல? தம்பி நீ சொல்லு இன்னா நடந்துச்சு?”&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt; &lt;a name="_Toc496765184"&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;IPC 309.&lt;/span&gt; Attempt to commit suicide&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#009900;"&gt;:  Whoever attempts to commit suicide and does any act towards the commission of such offence, shall he punished with simple imprisonment for a term which may extend to one year 151[or with fine, or with both].&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a name="_Toc496765182"&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;IPC 307.&lt;/span&gt; Attempt to murder&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#009900;"&gt; :  Whoever does any act with such intention or knowledge, and under such circumstances that, if he by that act caused death, he would be guilty or murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; and if hurt is caused to any person by such act, the offender shall be liable either to 104[imprisonment for life], or to such punishment as is here in before mentioned.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;------------------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;ஆனந்துக்கு எங்கு ஆரம்பிப்பது எப்படி கோவையாகச் சொல்வது என்று புரியாமல் சற்று மௌனமாக இருந்தான்.  பிறகு நிதானப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தான்.&lt;br /&gt;“சார், நானும் கவிதாவும் lovers சார். வெவ்வேற ஜாதி. எங்கப்பாவும் சாி அவள் அப்பாவும் சாி ரொம்பவும் prestige பாக்கறவங்க. அடுத்த ஜன்மத்திலாவது சேரலாம்னு தற்கொலைப் பண்ணிக்க முடிவு பண்ணி கைகாலை கட்டிக்கிட்டு பாலத்து மேல இருந்து விழுந்தோம்.  விழுந்ததில் என்னோட கட்டு அவுத்துகிச்சி.  அதே நேரம் நாம செத்துப் போப்போறோம்னு பயமாயிடுச்சு.  அப்பிடிஇப்படின்னு நீச்சல் அடிச்சு கவிதாவை தேடினேன்.  கிடைக்கல.  சாின்னு வீட்டுக்கு வந்துட்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt; “கல்யாணத்துல பிரச்சனைனா பேசாம ஏதாவது போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியது தானே.  இப்பதான் போலீஸ் ஸ்டேஷன்லேயே கல்யாணம் கருமாதி எல்லாம் பண்ணி வைக்கறாங்களே. அது சரி உனக்கு போலீஸ்ல சொல்லணும்னு தோணலையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“பயந்துட்டேன் சார்.  கொஞ்சம் நிதானப் படுத்திகிட்டு கிளம்பும்போது போலீஸ் வந்துட்டார்”&lt;br /&gt;&lt;br /&gt;“கொஞ்சநேரம் கழிச்சி வந்திருந்தா சவாரி உட்டுருப்பே!” என்ற இன்ஸ்பெக்டர் நயன head constable பக்கம் திரும்பி, “சரி.. சரி ஏகாம்பரம் இவன் கிட்ட எழுதி வாங்கிக்க.  லாயர் கிட்டயும் கையெழுத்து வாங்கிக்க”. என்றார். பிறகு லாயரைப் பாத்து “லாயர் சார். நான் ஏதும் FIR போடலை.  திருப்பியும் enquiry ஏதும் கூப்பிட்டா வரணும்;.  நான்; totalஆ release பண்ற வரைக்கும் பையன் எங்கும் ஊர் கீர் போகக்கூடாது” என்ற இன்ஸ்பெக்டர் நாற்காலியில் சாய்ந்து உட்காந்தார். “சே! என்ன கேஸ்டா இது.  காலங்காத்தால” என்றார் அலுப்புடன். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு கவிதாவைப்பார்த்து, “ஏம்மா. புடிச்சப்பொண்ணுதான நீ.  இவனைமாதிரி காவாலிபசங்க கூப்பிட்டா உடனே போயிடுவியா? உன்னைச் சொல்லி பிரயோஜனம் இல்ல. உன்னோட அப்பன் ஆத்தாளைச் சொல்லணும்”. என்ற இன்ஸ்பெக்டர் “யோவ் டிரைவர் ராமசாமிகிட்டச் சொல்லி ஜீப்ல இந்தப் பொண்ணை அவ வூட்டாண்ட உட்டுட்டுவரச் சொல்லுயா. விடியறத்துக்குள்ள பொண்ணு வூடுபோய் சேரட்டும்.    ராவு பூரா பொண்ணு வரலேன்னு அவ அப்பனாத்தா என்னாபாடு படராங்களோ!” என்றவர், ‘கண்டவன் கஷ்டமெல்லாம் நாம பட வேண்டியிருக்கு’ என்று முணுமுணுத்துக்கொண்டே தொலைபேசியில் விடுவிடுவென பட்டனை அழுத்தினார்.  எதிர்பக்கம் attend பண்ண சற்று நேரம் ஆயிற்று போலும்.  ‘சே! இந்த காலத்துப் பொம்பளைங்க என்னா தூக்கம் தூங்கறாங்கப்பா’ என்று அலுத்துக் கொள்ளும்போது  எதிர்பக்கம் ஒரு பெண் குரல் “அலோ யாருங்க பேசறது?’ என்றது தூக்கக் கலக்கத்துடன்.&lt;br /&gt;“ஜானகி நான்தான் பேசறேன்.  நம்ப பொண்ணு கல்யாணி எங்கே?” என்றார் சற்று பதட்டத்துடன்.&lt;br /&gt;“உள்ரூம்ல தூங்கறா.  என்ன விஷயம்ங்க? எழுபட்டுங்களா?”&lt;br /&gt;“ஒன்னுமில்ல.. சரி சரி தூங்கட்டும் எழுப்பாதே” என்றார் சற்று நிம்மதியுடன்.&lt;br /&gt;     &lt;br /&gt;ஆனந்த் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒருவழியாக கிளம்பி லாயர் அங்கிளின் தொணதொணப்பிலிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்த போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. ஆனந்துக்கு எதுவுமே புயவில்லை. ‘சே! எப்படி ஆச்சு! எங்கே தப்பு செய்தோம்?’ என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்து தூங்கிப் போணான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் கலைந்து எழுந்த போது mobile போன் மணி கிணுகிணுத்துக் கொண்டிருந்தது.  காலை 10½ ஆகிவிட்டிருந்தது. ஒரு வேளை மறுபடியும் போலீஸா என்ற பதட்டத்தோடு mobile போனை எடுத்தான்.  எதிமுனையில்.. கவிதா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;-     தொடரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-2440025623126264013?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/2440025623126264013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=2440025623126264013' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/2440025623126264013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/2440025623126264013'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2007/01/2-2.html' title='காதல் போயின்...2 (மினி தொடர் பாகம் 2)'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-2499167745597072439</id><published>2007-01-30T03:32:00.001-08:00</published><updated>2007-01-30T03:32:50.927-08:00</updated><title type='text'>காதல் போயின்...1 (மினி தொடர்)</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#6633ff;"&gt;சாதல் என்பது பிறருக்குறியதாதலால்&lt;br /&gt;அன்பே வா!  காதல் செய்வோம்!!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff6666;"&gt;&lt;strong&gt;காதல் போயின்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள அம்மா அப்பாவுக்கு                &lt;br /&gt;&lt;br /&gt;பரிதாபத்துக்குரிய உங்கள் மகள் எழுதிக் கொள்வது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகத்தில் காதலிப்பது என்பது ஏழேழு ஜன்மத்துக்கும் பாவம் என்பது தொயாமல் காதலித்த பாவத்திற்காக உயிரைவிட தீமானித்து விட்டேன்.  உலகத்தில் உள்ள எல்லா பெற்றோகளைப் போல கௌரவத்தையும் இறந்து விட்ட பின் என் உடலையும் கட்டிக் கொண்டு அழுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நான் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன். என்னுடைய சாவுக்கு யாரும் பொறுப்பல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;-     பரிதாபத்துக்குறிய அபலை.&lt;br /&gt; &lt;br /&gt;“இது போதுமா ஆனந்த்.  வேற எதுனா எழுதணுமா?”&lt;br /&gt;      “போதும் கவிதா.  கையெழுத்துப் போட்டுக் கொடு.  போஸ்ட் பண்ணலாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;      இதேபோல ஆனந்தும் எழுதியிருந்த கடிதத்தைக் காட்டினான். ஏறத்தாழ இதே போல அவன் பெற்றோருக்கு.  கவிதாவுக்கு திடீரென்று வேத்தது.  ஆனந்தையே வெறிக்கப் பாத்ததாள்.  அவனிடம் சாகப்போகிற பயமே ஏதும் இல்லை.  அனைத்துக்கும் துணிந்தவன் போல முற்றும் துறந்த முனிவன் போல ஏதொரு பதட்டமும் இல்லாமல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;“நாம எப்போ கல்யாணம் செஞ்சிக்கப்போறோம் ஆனந்த்?”&lt;br /&gt;      “நாம கொஞ்சம் different இல்லையா அதனால..”&lt;br /&gt;      “அதனால?”&lt;br /&gt;      “நாம குழந்தை பிறந்தபிறகு கல்யாணம் பண்ணிக்கிலாம்!”&lt;br /&gt;      “என்னது?”&lt;br /&gt;      “அதற்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பிக்கலாமா?”&lt;br /&gt;சற்று அவன் என்ன சொல்ல வருகிறான் என்று சற்று லேட்டாக புரிந்துக் கொண்டு,&lt;br /&gt;“செருப்பு பிஞ்சிடும்” என்றாள் செல்லக் கோபத்தோடு.&lt;br /&gt;      “அதுக்குத்தான் படுக்கையில் செருப்பு போடக்கூடாது” என்றான் விடாமல். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“என்ன கவிதா பயமாக இருக்குதா?”&lt;br /&gt;      “நாம தற்கொலை செய்துக் கொள்ளத்தான் வேண்டுமா ஆனந்த்?  உயிரோட போராடி பார்த்தால் என்ன?”&lt;br /&gt;     &lt;br /&gt;&lt;br /&gt;“பைத்தியம் போல உளராத கவிதா. உன்னை விடு.  நாம காதலித்தப் பாவத்துக்காக உன்னோட குடும்பம் நாசமா போகணுமா?  என்னோட அப்பாவைப் பத்தி உன்கிட்ட எவ்வளவு சொல்லியிருக்கேன்.  பணம் பத்தும் செய்யும் கவிதா.  கொலைகூட. உங்கள் குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிவிடுவார் என் அப்பா. உனக்கு அவருடைய வேரொரு முகத்தை பற்றித் தொயாது. இவ்வளவு நேரம் இதெல்லாம் பேசிதானே இந்த முடிவுக்கு வந்தோம். சரி விடு. உனக்கு பிடிக்கலைனா வேணாம்.  ஆனா நாம இந்த ஜன்மத்துலே ஒன்னு சேறது முடியாத விஷயம்.  நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழறது முடியாததுனால சேர்ந்து சாக முடிவெடுத்தோம் இப்போ நான் மட்டும் தான் தனியா சாகணும் போல...”&lt;br /&gt;&lt;br /&gt;      “இல்ல ஆனந்த்.  நானும் நீயும் சேர்ந்து சாகலாம். வாழ ஒரு சந்தப்பம் கிடைக்காதபோது சாகும்போதாவது நம்மோட காதலின் அர்த்தம் புரியட்டும்.”&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;span style="color:#33ff33;"&gt;   &lt;/span&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;“நம்ப கல்யாணம் ரொம்ப simpleஆ இருக்கணும் ஆனந்த். just a register marriage and a reception”&lt;br /&gt;“ஏன் பிரம்மாண்டமான கல்யாணம்னா வேணாமா?”  &lt;br /&gt;“வேணும்தான். ஆனா  எங்க வீட்டையும் உங்க வீட்டையும் நினைச்சாதான் பயமா இருக்கு!”&lt;br /&gt;“அதெல்லாம் கவலைப்படாதே.  ஒரு குழந்தையோட போய் நின்னா எல்லாம் சாியாப் போகும்!”&lt;br /&gt;“உன்கிட்ட எனக்கு பிடிக்காததே அதுதான். உன்கிட்ட எதுபத்தி பேசினாலும் - குழந்தை பிறக்கறதுலே தான் போய் முடியும்”&lt;br /&gt;“உன்கிட்ட எனக்கு பிடித்ததே அதுதான்” என்றான் ஆனந்த். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“சரி வா! சாகலாம்!!”&lt;br /&gt;“எங்கே?”&lt;br /&gt;“முட்டுக்காடு பக்கத்தில் ஒரு பாலம் இருக்கு. அடியில் கடல் தண்ணீர். ஒரு பத்து ஆள் ஆழம் இருக்கும். இந்த நேரத்தில் ஒரு ஈ காக்கா இருக்காது”&lt;br /&gt; “ஈ காக்கா எல்லாம் தான் நாம செத்துட்டப்புறம் வருமே” என்றாள் சோகமாக.&lt;br /&gt; “அது சரி, உனக்கு நீச்சல் தெரியுமா?” என்றான் ஆனந்த் திடீரென.&lt;br /&gt;“உங்களுக்கு?”&lt;br /&gt;“நீச்சல்னு எழுதினா படிக்கத் தெரியும்”&lt;br /&gt;“உங்களுக்கே தெரியாது. எனக்கு எப்படித் தெரியும்?”&lt;br /&gt;“சாிதான். city girl. சென்னை ரோடுல மழைகாலத்துல நீச்சல் அடித்தால் தான் உண்டு”&lt;br /&gt;&lt;br /&gt;      ஆனந்த் அவனுடைய கடிதத்தை ஒரு கவரில் வைத்து ஒட்டி அவனுடைய வீட்டு விலாசம் எழுதினான். அவளும் அஃதே.  அங்கே பக்கத்தில் ஒரு தபால் பெட்டி இருந்தது. அடுத்த தபால் எடுக்கும் நேரம் காலை 8 மணி என்று இருட்டில் கஷ்டப்பட்டு படித்தான் ஆனந்த். இரவு மணி 10 ஆகிவிட்டிருந்தது. வீதியில் இரெண்டொருவர். இவர்களை யாரும் சட்டை செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னமும் 10 மணி நேரம் கழித்துத் தான் நம்முடைய விதி எல்லோருக்கும் தெரியும். கவிதா இந்த கடிதங்களை நீயே தபால் பெட்டியில் போட்டுவிடு” என்று இரண்டு கடிதங்களையும் கவிதாவிடம் கொடுத்தான் ஆனந்த்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;“நம்ப கல்யாணப் பத்திரிக்கை ரொம்ப grandஆ இருக்கணும் ஆனந்த்”&lt;br /&gt;“கல்யாண பத்திகையில் எதுக்கு grand?”&lt;br /&gt;“என்னோட friends எல்லாம் invitationஐ பார்த்து அசந்துடணும்”&lt;br /&gt;“அவங்க அசந்து போறத்துக்கு வேற விஷயம் வைச்சுருக்கேன்.”&lt;br /&gt;“என்ன?” என்றவள் சற்று நேரம் கழித்து புரிந்தவுடன் “சீ!” என்றாள் &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கவிதாவுக்கு மனம் கனத்தது. அவளால் துக்கத்தை அடக்கமுடியாமல் அழுகையாக வந்தது.  சுரிதார் துப்பட்டாவில் கண்களை துடைத்துக் கொண்டாள். கையை தபால் பெட்டிக்குள் நுழைத்து அப்படியே சற்று நேரம் நின்றுக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;“என்ன கடிதங்களை போட்டுவிட்டாயா?”&lt;br /&gt;துப்பட்டாவை சாிசெய்துக் கொண்டு தன்னுடைய கைகளை விரித்துக் காட்டினாள்.&lt;br /&gt;“ஆச்சு! எல்லாம் ஆச்சு!”&lt;br /&gt;&lt;br /&gt; ஆனந்துடன் மோட்டாபைக்கில் போனபோது அந்த நேரத்தில்கூட ஆனந்தமாக இருந்தது. அவனின் அருகாமையும் manlyயான அவனின் deodrant வாசனையும் அவளை  அந்த நேரத்திலும் மிகவும் ஈர்த்தது. ஏதோ கதை சொல்வாகளே சாகும்போது தேன்துளியை ருசித்தவனைப் பற்றி. அதுபோல.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பதினொருமணி ராத்திரிவேளையில் அந்த பாலம் அம்போ என்று அனாதையாக யாருமில்லாமல் இருந்தது.  பாலத்துக்கடியில் நீ மோதுவது digital stereo effectல் பிரம்மாண்டமாக, சற்று பயமாகக் கூட இருந்தது. ஆனந்த் சற்று நேரம் கவிதாவையே பாத்துக் கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;“நம்ப குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம் ஆனந்த்”&lt;br /&gt;“என்ன? என்ன சொன்ன?” என்றான் ஆனந்த் அதிர்ந்துப் போய்.&lt;br /&gt;“ஆமா. ஆனந்த்.  இன்னும் 8 மாசத்துல நீங்க அப்பா ஆகப் போறீங்க!”&lt;br /&gt;“அப்படீங்கற?”&lt;br /&gt;“நம்ப கல்யாணம் இன்னும் ஒரு மாசத்துல நடந்தாத்தான் நல்லது ஆனந்த்.   இல்லேன்னா நமக்கு அசிங்கமாயிடும்”&lt;br /&gt; “என்ன அசிங்கம்?”&lt;br /&gt;“அது சாி.  கல்யாணப் பொண்ணு pregnant ஆ இருந்தா பாக்கறவங்க என்ன சொல்வாங்க?”&lt;br /&gt;“அதுவும் சரிதான்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“என்ன ஆனந்த் என்னையே பாத்துக்கிட்டிருக்கே?”&lt;br /&gt;“ஒன்னுமில்லை கவிதா. இன்னும் கொஞ்சநேரத்தில் நாம அவ்வளவுதான்”&lt;br /&gt;“நாம பிரியப் போறோம் இல்லை அதுதான் எனக்கு கவலையா இருக்கு, ஆனந்த்”&lt;br /&gt;“என்ன சொல்ற கவிதா?”&lt;br /&gt;“ஆமா! நாம கடல்ல விழுந்தவுடன் உங்களுக்கு ஒரு அலை எனக்கு இன்னொரு அலை”&lt;br /&gt;“நாம பிரியப் போறதில்லை கவிதா. சேர்ந்தேதான் சாகப்போறோம்” என்றவன் மோட்டாபைக்கின் side-boxஐ திறந்து ஒரு நைலான்கயிறை எடுத்தான்.  கவிதா அவனை ஆச்சாயம் + கேள்விக்குறி கலந்த முகபாவனையோடு அவனை நெருங்கினாள்.&lt;br /&gt;“இந்த கயிற்றால் நம்மை நாம் கட்டிக்கொள்ளப் போகிறோம்.  இரண்டுபேரும் சேர்ந்தேதான் சாகப்போகிறோம்”&lt;br /&gt;கவிதா முகத்தில் ஆச்சாயம்+குழப்பம்+பயம் அனைத்தும் அந்த இருட்டிலும் டாலடித்தது. &lt;br /&gt;“நான் ரெடி. நீ ரெடியா?” என்றான் ஆனந்த் கோடிஸ்வரன் ஸ்டைலில்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதாவுக்கு அந்த இரவு நேரத்திலும் வேர்த்தது.  மனதுக்குள் ஆண்டவனை ப்ராத்தித்துக் கொண்டாள்.  அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டாள். மனம் மிகவும் கனமாகிப் போனது. எதற்காக அழுகிறோம் என்று தொியாமல் அழுதாள்.  ஆனந்த் அவளை அணைத்துக் கொள்ள வந்தாள். வேண்டாம் என்று விலகினாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக, “சரி.  நான் ரெடி” என்றாள் பலஹீனமாக.&lt;br /&gt;“இந்த கயிற்றால் நீயே நம்மிருவரையும் கட்டிவிடு கவிதா”&lt;br /&gt;&lt;br /&gt;கவிதா குழப்பத்தோடு ஆத்திரத்தோடு கவலையோடு பயத்தோடு கயிற்றால் தன்னையும் அவனையும் சேர்த்துக் கட்டினாள்.  ஆனந்தோடு பழகிய நாட்கள் சுற்றிய இடங்கள் எல்லாம் நினைவுக்கு வர இன்னமும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.  இருவரும் மெல்ல நகர்ந்து பாலத்தின் விளிம்புக்கு வந்து, மேலே இருந்து கீழே குதித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;குதித்த அவர்கள் அந்த 27 அடி உயரத்திலிருந்து கடலின் மேல் மட்டத்தில் ‘தட்’ என்று மோத சாியாக 1.3 வினாடிகள் பிடித்தது. அவர்கள் விழுந்ததன் ஒலிஅலைகள் 79 அடி சுற்றளவு தூரத்துக்கு பரவியது. கீழே விழுந்ததும் கடலடியில்   12 அடி செங்குத்தாக சென்றார்கள். விழுந்த இடத்தில் இருந்து நீர்வட்டங்கள் தோண்றி 23 அடி ஆரம் அளவு பொிதானபின் காணாமல் போக ஏறத்தாழ  16 வினாடிகள் ஆயிற்று.  கவிதாவின் தலைமுடி தண்ணீர் அடியில் பரவி அலைந்தது. சற்று மூச்சு திணறுவது போல தோன்றியது. கவிதா கயிறு கட்டியிருந்தது மிகவும் பலவீனமாக இருந்தது.    அவள் தன்னை விடுவித்துக் கொள்ள ஏதும் பிரயத்தனம் செய்யாதது ஆனந்துக்கு சற்று வியப்பாகக்கூட இருந்தது. ‘கடலில் குதித்தவுடன் அற்பாயுசில் போய்விட்டாளா?’ அவள் உடல் கனமடைந்து அவனையும் இழுத்துக் கொள்ளும் முன்னர் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். சற்று சிரமப்பட்டாலும் ஆனந்துக்கு தனது கைகளை விடுவித்துக் கொள்ள முடிந்தது. விடுவித்துக்கொண்ட கைகளை தன்னுடைய பாண்ட் பாக்கட்டில் நுழைத்து சிறிய கத்தியை எடுத்தான்.  சற்று உடலை வளைத்து ஒரு தேர்ந்த gymnast போல கால்கட்டை வெட்டினான்.  கவிதாவிடமிருந்து விடுவித்துக் கொண்டு மெல்ல மேலெழும்பி கடல் மேல் மட்டத்துக்கு வந்து காற்றை சுவாசித்தபோது அப்பாடா என்றிருந்தது ஆனந்துக்கு.  இந்நேரம் கவிதா கடலடியில் போயிருப்பாளா?  திரும்பிக்கூட பார்க்கத் தோணவில்லை ஆனந்துக்கு. காரியம் ஆனதும் கழட்டிவிட என்னவெல்லாம் நாடகம் ஆட வேண்டியிருக்கிறது!!!&lt;br /&gt;&lt;br /&gt;கவிதாவுடைய friend யாரது ஆங் ஷீலா! முதலில் வீட்டுக்கு போய் கொஞ்சம் நேரம் rest.  காலையில் முதல் வேலையாக போஸ்ட்மேனைப் பார்த்து லெட்டரை வாங்கணும். முதலில் வீடு. கொஞ்சம் நேரம் தூக்கம்.  ஆனந்த் பாலத்தின் மேலிருந்த மோட்டார் சைக்கிளை உதைத்து start செய்தபோது சற்று உற்சாகமாக உணந்தான்.  என்ன ஒரு planning.  என்ன ஒரு execution! ஈர உடம்பில் காற்று வருடியது சற்று சுகமாக இருந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இளம்பெண் தற்கொலை&lt;br /&gt;சென்னை: இளம்பெண் ஒருவர் தன் காலைக் கட்டிக் கொண்டு  பாலத்தில் இருந்து விழுந்து நேற்று தற்கொலை செய்துக் கொண்டாள். அவளுடைய அப்பாவுக்கு இறக்கும் முன் எழுதிய கடிதத்தில்  காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தான் காரணம் என்று தெரிகிறது. இறந்துப் போன பெண்ணின் காதலன் அவள் மேல் விழுந்து கதறி அழுதது மனதை உருக்குவதாக இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நினைக்கக்கூட இல்லை.  நாளைக் காலையில் தினத்தந்தியில் ஒரு பத்தி செய்தி. பிறகு ஒரு மாதம் தாடியுடன் திரிந்துவிட்டு அதையே french cut ஆக மாற்றிவிட்டு... ஷீலா நினைவுக்கு வரஆனந்துக்கு சற்று சந்தோஷமாக இருந்தது.  விசிலடித்த படி வீடு போய் சேந்தபோது மணி 1 ஆகி விட்டிருந்தது.  தலையை துவட்டிக்கொண்டு படுக்கையில் சாய்ந்தவுடன் ஆனந்தை தூக்கம் தழுவிக் கொண்டது.  கனவில் கவிதா தோன்றி அது..! படத்தில் வரும் பேய் ஸ்நேகாவைத் துரத்துவது போல முட்டைக் கண்களுடன் விரட்டிக்கொண்டு வந்தாள். ஆனந்த் வேகமாகப் ஓடிப்போய் மூச்சு வாங்க வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டான்.  கவிதா விடாமல் கதவைத் தட்டிக்கொண்டிருக்க திடீரென முழித்துக் கொண்டான்.  கதவை தட்டும் சத்தம் மட்டும் நிற்கவில்லை.  கனவா இல்லை நிஜமா என்று புரியாமல் சற்றுநேரம் இருந்தான்.  கதவு தட்டும் சத்தம் வலுக்கவே மெதுவாக எழுந்துப் போய் கதவை திறக்க வெளியே போலீஸ்..                                     &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-2499167745597072439?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/2499167745597072439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=2499167745597072439' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/2499167745597072439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/2499167745597072439'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2007/01/1.html' title='காதல் போயின்...1 (மினி தொடர்)'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-115122439577034425</id><published>2006-06-25T01:30:00.000-07:00</published><updated>2006-08-29T12:33:54.146-07:00</updated><title type='text'>மனிதர்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;              கடந்த வாரம் ஒரு நாள் இரவு 10 மணி அளவில் என்னுடைய நண்பர் ஒருவர் மற்றொரு நண்பருடன் மின்சார ரயிலில் தன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  அவர் பயணம் செய்த முதல் வகுப்பு பெட்டியில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் வழக்கம் போல கதவோரத்தில் நின்றுக்கொண்டு பயணம் செய்திருக்கிறார்.  மனிதருக்கு சற்று இரத்த அழுத்தம் உண்டு.  மின்சார வண்டி சைதாப்பேட்டைக்கும் கிண்டிக்கும் இடைப்பட்டு பயணித்துக் கொண்டிருந்தபோது நண்பர் blank-out ஆகி ஓடும் வண்டியிலிருந்து விழுந்து விட்டிருக்கிறார்.  உடன் பயணம் செய்த நண்பர் செய்வதறியாது வண்டியின் alarm chain-ஐ இழுக்க முற்பட்டபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் அவரை தடுத்திருக்கின்றனர்.  “உங்களை யார் கதவருகில் நின்றுக் கொண்டு பயணம் செய்யச் சொன்னது?” என்று சத்தம்போட்டு கத்தி அவரை செயல்படாமல் தடுத்திருக்கின்றனர்.  அவர்கள் கூறிய மற்றொரு காரணம், அவர்கள் வீட்டுக்குச் செல்ல நேரமாகும் என்பது!  என்னவொரு மனித நேயம் பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;           உடன் பயணம் செய்த நண்பர் செல்போன் மூலமாக மற்ற நண்பர்களுக்கு விஷயம் சொல்லியிருக்கிறாா. கிண்டி ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் ஓடிப்போய் நிலைய அதிகாரியிடம் விஷயம் சொல்லிவிட்டு ரயில்பாதையில் வண்டி வந்த திசை நோக்கி ஓடியிருக்கிறார். அந்த இருட்டில் நண்பனை அவரால் காணமுடியவில்லை. இதற்கிடையே விஷயம் கேள்விப்பட்ட நண்பர் ஒருவர் கீழே விழுந்தவருடைய  செல்போனுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். கிண்டி ரயில் நிலைய அதிகாரி சைதாப்பேட்டை நிலைய அதிகாரியிடம் விஷயம் சொல்லி ஒரு பணியாளை இருப்புப்பாதையில் விழுந்தவரை தேடச்சொல்லியிருக்கிறார். இந்த பணியாள் கீழே விழுந்தவரையும் அருகே கிடந்த அவருடைய செல்போனில் அழைப்பு வருவதையும் பார்த்து attend செய்திருக்கிறார். ரத்தக்களறியாக இருந்தவரை எதிர் திசையில் சென்னை பார்க் செல்லும் மின்வண்டியில் ஏற்றி General Hospitalக்கு அனுப்பியிருக்கிறார்.  இதற்கிடையே விஷயம் கேள்விப்பட்ட மற்ற நண்பர்கள் அடிப்பட்டவரை அழைத்துப்போய் அட்மிட் செய்து அந்த இரவில் டாக்டர்கள் துரித கதியில் அடிப்பட்டவரை கவனித்து... நூற்றுக்கும் மேற்பட்ட தையல்கள் போட்டு... இப்போது நண்பர் சற்று தேறிவருகிறார். கீழே விழுந்தவரை ஆஸ்பிடலில் சென்று அட்மிட் செய்ய ஆன நேரம் ஒரு மணி நேரம் தான். ஓடும் ரயிலில் இருந்து விழுந்து உயிர் பிழைத்தவர் எனக்குத் தெரிந்து இவர் மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;   விஷயம் இதுவல்ல.  மனிதனுக்கே மனித உயிரின் மதிப்பு தெரியாமலிருக்கிறதே என்கிற ஆதங்கம் தான் இதை நான் எழுத காரணம்.  தனக்கு நேராவிடில் நல்லது என்கிற மெஷினாகிவிட்ட மனிதனின் இந்த மனோபாவம் இனிமேலா மாறப்போகிறது? இந்த அழகில் நாம் ஈழத்தையும் ஈராக்கையும் பார்த்து அந்த மனிதர்களைப்பற்றி விமரிசனம் செய்து வருகிறோம்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;           நாம் அனைவரும் தாலிபானை விட எந்த விதத்தில் உசத்தி?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-115122439577034425?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/115122439577034425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=115122439577034425' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/115122439577034425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/115122439577034425'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/06/blog-post_25.html' title='மனிதர்கள்'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114957698600204513</id><published>2006-06-05T23:54:00.000-07:00</published><updated>2006-06-09T07:42:18.100-07:00</updated><title type='text'>நிலாம்பூர் பங்களா</title><content type='html'>&lt;div align="justify"&gt;எல்லா அரசாங்க அலுவலகங்களில் இருப்பது போல இரயில்வேயிலும் ஆய்வாளர்கள் என்று பாவப்பட்ட பிரிவு ஒன்று இருக்கிறது.  அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இடைப்பட்ட அவர்களிடம் யாரும் எத்தகைய கேள்விகளையும் கேட்கலாம்.  அனைத்துக்கும் அவர்கள் பதிலிருத்தே தான் ஆகவேண்டும்.  அவர்களிடம் அதிகாரிகள் கேட்கும் கேள்விகள் இருக்கிறதே... அதைச் சுலபத்தில்  சொல்ல முடியாது.  அந்த கேள்விகள் எந்த பாடப்பிரிவிலும் இருக்கலாம்.  எல்லாம் அந்த ஆய்வாளர்களுடைய தினசரி ராசிபலனைப் பொருத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“எத்தியோப்பியாவில் இப்போது என்ன நேரம்?”&lt;br /&gt;“தெரியவில்லை ஐயா.  நான் விசாரித்துச் சொல்கிறேன்”&lt;br /&gt;“பிரயோஜனம் அற்ற பிறவி.  இதுகூட தெரியாமல் நீ என்ன ஆய்வாளர்?  சீக்கிரம் விசாரித்துக் கொண்டு வந்து சொல்!”&lt;br /&gt;“அப்படியே ஐயா”&lt;br /&gt;&lt;br /&gt;அலைந்து திரிந்து தெரிந்துக் கொண்டு வந்து,&lt;br /&gt;“ஐயா, தற்போது சரியாக விடியற்காலை மணி 04:15”&lt;br /&gt;“அப்படியா... என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியின் மாமா பையன் தற்போது தூங்கிக்கொண்டு இருப்பான்.  மூன்று மணிநேரம் கழித்து தொலைபேசவேண்டும்.  எனக்கு ஞாபகம் படுத்து”&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்க அலுவலகங்களின் முதுகெலும்பான இவர்கள் முதுகொடிந்துப் போய் இருப்பது தான் பரிதாபம்.  அதுவும் இரயில்வேயில் வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் ஆய்வாளர்கள் நிலைமை இருக்கிறதே இன்னமும் மோசம்.  தங்கும் இடமின்றி, நேரத்தில் உணவு கிடைக்காமல் அவர்கள் படும் அவஸ்தை இருக்கிறதே அதை எழுத்தில் கொண்டு அடங்க மாட்டாது.  ஃப்ளாட்பாரத்தில் படுத்து, கையேந்தி பவனில் சாப்பிட்டு... நீங்கள் அடுத்தமுறை இரயிலில் பயணம் செய்யும்போது ஃப்ளாட்பாரத்தில் படுத்துக்கொண்டு சாப்பாட்டுக்காக கையேந்திபவனை தேடித் திரிந்துக் கொண்டு இருக்கும் யாரையேனும் சந்திக்க நேர்ந்தால் யாரோ பைத்தியக்காரன் என்று தயவுசெய்து எண்ணிவிட வேண்டாம்.  அவர் ஒரு இரயில்வே ஆய்வாளராகக்கூட இருக்கக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை இருந்தும் கூட,&lt;br /&gt;“என்ன சார் கொஞ்ச நாளாக உங்களைக்காணோம்?”&lt;br /&gt;“நான் ‘லைன்’ல போய் இருந்தேன்” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஏதோ சார்லஸ்-கமீலா கல்யாண விருந்துக்குப் போய்வந்தது போல சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய பாவப்பட்ட பிரிவில் தான் நான் இருக்கிறேன். நான் இருப்பது “சரக்கு இயக்ககத் தகவல் அமைப்பு” என்று சிக்கலான நாமகிரணம் சூட்டப்பட்ட ஒரு பிரிவில்.  இந்திய இரயில்வேயில் முக்கியமான சரக்குகூடங்களுக்கு intranet மூலம்  ஒரு தகவல் இணைப்பு கொடுத்து, இந்தியா பூராவும் சரக்கு வண்டி, எங்கிருந்து எங்கு சென்றாலும் மேற்பார்வை செய்ய வசதியாக, கால்குலேட்டரைக்கூட பார்க்காதவர்களுக்கெல்லாம் கம்ப்யூட்டரை கொடுத்து அவர்கள் உயிரை எடுத்துக்கொண்டு.... இது ஒரு பெரிய மஹாத்மியம்.  இந்த விவரங்கள் எல்லாம் சொல்லி மாளாது.  விட்டு விடுங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த “சரக்கு இயக்ககத் தகவல் அமைப்பு” ஆரம்பித்த காலத்தில் இருந்து ஷோரனூர் என்னும் கேரளாவைச் சேர்ந்த ஊரில் கம்ப்யூட்டர் இணைப்பு வேலைசெய்யவில்லை.  வழக்கம் போல என்னைச் சென்று கண்டு வந்து அறிக்கை சமர்பிக்குமாறு பணித்திருந்தார்கள்.  ஷோரனூர் சென்று வருவது ஏறத்தாழ ஷேத்ராடனம் செல்வதற்கு சமம்.  வரும்வரையில் நிச்சயமில்லை.  அதுவும் இல்லாமல், பழக்கமில்லாத அந்த கொட்டை அரிசியை ஜீரணம் செய்ய நான்கு மலைகளை ஏறி இறங்க வேண்டும்... வேறு வழியில்லை.  போய்த்தான் ஆகவேண்டும்.  சபரிமலைபோகும் ரேஞ்சுக்கு இருமுடி கட்டாதகுறையாக மூட்டைமுடிச்சுடன் சாமியே சரணம் ஐயப்பா என்று மங்களூருக்கு வண்டி ஏறினேன்.  நாளை சாப்பாடு தூக்கம் நிச்சமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாலக்காட்டில் வாங்கிய வாயில் வைக்கமுடியாத தேனீருடன் (நன்றாக டீ போடும் நாயர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் போலும்!) காலை தினசரி கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது என் முதுகில் ‘பளார்’ என்று யாரோ அடிக்க திரும்பிப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய், என்ன தெரியல” என்று கேட்டபடி ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன்னர் என்னுடன் கல்லூரியில் படித்த சீனுவாசன் என்ற சீனு.&lt;br /&gt;“ஏன் தெரியாம?  எதிர்லதான நிக்கற” என்றேன்.  “எப்படிடா இருக்க.  உன்ன பாத்து ஒரு பத்து வருஷம் இருக்குமா?”&lt;br /&gt;“மேலேயே இருக்கும்.  நீ எங்கடா இருக்க?  என்ன வேலை செய்யற?”&lt;br /&gt;“சென்னையில இருக்கேன்.  ரெயில்வேயில வேலை.  நீ எங்க இருக்க?  என்ன பண்ற?”&lt;br /&gt;“நான் க்ராஸிம் ரயான்ஸ்ல புரொடக்ஷன் மேனேஜரா இருக்கேன்.  மாவூர் தெரியுமா உனக்கு?  காலிகட் பக்கத்துல இருக்க.  எங்க புரொடக்ஷன் யூனிட் அங்கதான் இருக்கு.  பக்கத்துல வீடு.  டெல்லியில ஒரு வொர்க் ஷாப்.  15 நாளட உயிரை எடுத்தானுங்க.  அப்படியே சென்னையில ஒரு வேலை.  அதையும் முடிச்சிட்டு 20 நாளுக்கப்புறம் இப்பத்தான் வீட்டுக்குப்போறேன்.  அது சரி.  நீ எங்கடா?” என்றான் சீனு. &lt;br /&gt;நான் என் கதையை சொன்னேன்.  ஷோரனூர்ல என் வேலை இன்னிக்கும்அ நாளைக்கும் மட்டும். முடிச்சிட்டு நாளை ராத்திரி சென்னை திரும்ப ஏதாவது ஒரு வண்டி.”&lt;br /&gt;“எங்கடா தங்கப் போற?”  என்னைக் கேட்டிருக்கக்கூடாத ஒரு கேள்வி. “உனக்கென்னடா, ரெயில்வேகாரன்.  மொத்த ஏரியாவும் உன்னோடது.  ஏதாவது கெஸ்ட் ஹவுஸ் இருக்கும்” என்றான் அவனாகவே.&lt;br /&gt;“இல்லேடா” என்றேன் அழமாட்டாகுறையாக.  திக்கித்திணறி, அவமானம் பிடுங்க நான் வெளியூரில் ‘கேர்-ஆஃப்-ப்ளாட்பாரம்’ என்பதை புரிய வைத்தேன்.&lt;br /&gt;“அதனால் என்னடா” என்றான் என் நண்பன் பெருந்தன்மையாக.  “பேசாமல் என் வீட்டுக்கு வந்துடு.  நான் என்னோட ஒய்ஃப், ரெண்டு பசங்க மட்டும்தான்.  யாருக்கும் ஒன்னும் தொந்தரவு இல்லை”&lt;br /&gt;இருபது நாள் கழித்து தன்னோட மனைவி மக்களைப் காண ஆவலுடன் வீட்டுக்குச் செல்லும் நண்பனோடு ஒட்டிக்கொண்டு போகும் அளவுக்கு இங்கிதம் தெரியாதவன் அல்ல நான்.  ஆகவே அவனோடு வருவதற்கு நாசூக்காக மறுத்தேன்.  “பரவாயில்லைடா.  நான் எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்” என்றேன். &lt;br /&gt;அவன் என்னை விடுவதாக இல்லை.  தன்னுடைய கம்பெனி கெஸ்ட் அவுஸ் ஷோரனூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் நிலாம்பூர் செல்லும் சாலையில் இருப்பதாகவும் எல்லா வசதிகளும் அங்கு உண்டு என்றும், நான் மறுப்பு சொல்லாமல் அங்கு தங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்.  நானும் சரியென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷோரனூரில் அவனை அழைத்துப்போக கம்பெனி கார் வந்திருந்தது.  அதில் என்னை ஏறிக்கொள்ளச் சொன்னான்.  ‘என்னைப் பார்த்து காப்பி அடித்து பாஸ் பண்ணிய சீனு புரொடக்ஷன் மேனேஜர்.  கல்லூரியில் முதல் ஆளாகப் பாஸ் செய்த நான் வெறும் புண்ணாக்கு!’ எனக்கு அடிவயிற்றில் கொஞ்சம் பொறாமைத் தீ புகைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“நான் வீட்டுக்குப்போற வழியிலதான் உன்கிட்ட சொன்ன கெஸ்ட் ஹவுஸ்.  நாங்கள் அதை நிலாம்பூர் பங்களா என்று சொல்வோம்.  உன்னை அங்க இறக்கிவிட்டுட்டுப் போறேன்.  நான் வீட்ல இறங்கிட்டபிறகு உனக்கு கார் அனுப்பறேன்.  நீ உன் வேலை எல்லாம் பாத்துக்கிட்டு ராத்திரி வெஸ்ட் ஹவுஸ்ல இறங்கிட்டு காரை அனுப்பினால் போதும்.  நாளைக்கு காலைல நான் ஆபீஸ் போறப்ப மறுபடியும் உன்னை பிக்-அப் பண்ணிக்கிறேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;எனக்காக இவ்வளவு செய்பவன் மேல் பொறாமை பட்டதற்காக எனக்குள் வருந்தினேன்.  “ஸாரிடா.  என்னால் உனக்குத்தான் எத்தனை தொந்திரவு” என்றேன் மனசார. &lt;br /&gt;“என்னடா பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு.  என்னோட வீட்டுக்கு வந்து தங்காதது தான் எனக்கு கொஞ்சம் குறை” என்றவன், இந்த கெஸ்ட் ஹவுஸ்ல பகல்லதான் ஒரு சமையல்காரன் கம் அட்டென்ண்ட் இருப்பான். ராத்திரி யாரும் இருக்க மாட்டாங்க. நீ கதவை நல்லா தாப்பாள் போட்டுகிட்டு படுத்துக்கோ.  ஒன்னும் பயமில்ல.  நீ தனியா படுக்க பயப்படுவியா, என்ன?”&lt;br /&gt;“சீச்சீ.  இந்த வயசுல எனக்கு என்னடா பயம்?” என்றேன்.&lt;br /&gt;கெஸ்ட் ஹவுஸ் ஒரு ‘ட’ வடிவ சாலை திருப்பத்தில் மூலையில் இருந்தது.  கெஸ்ட்ஹவுஸ்ஸின் கிழக்கிலும் வடக்கிலும் சாலை.  சென்னையின் பரபரப்பான சாலைகளைப்பார்த்துவிட்டு, இந்த வெறிச்சோடிய சாலையைப் பார்க்கும்போது விநோதமாக இருந்தது.&lt;br /&gt;“இந்த வழியாக பஸ் போக்குவரத்து ஏதும் இல்லையாடா?”&lt;br /&gt;“பஸ்ஸெல்லாம் பை-பாஸ் ரோடு வழியாக போயிடும்.  அக்கம் பக்கம் இருக்கும் கிராமங்களுக்குப் போகும் மாட்டுவண்டிகள் மட்டும்தான் இந்த வழியாகப் போகும். பொதுவாகவே கேரளாவில் இந்த பக்கத்தில் பஸ் போக்குவரத்து கொஞ்சம் கம்மிதான்!”&lt;br /&gt;கெஸ்ட் ஹவுஸ் மிகப் பெரியது எல்லாம் இல்லை.  பங்களா எ்னற வறையறைக்குள் வராமல், சுமாராக ஒரு டபுள்-பெட் ரூம் அளவுதான் இருந்தது.  ஆனால் அந்த வீட்டை சுற்றியிருந்த காம்பெளண்ட் சுவர் இந்த சிறிய கட்டிடத்தை சற்று பிரம்மாண்டமாக காட்டியது.  காம்பெளண்ட் கேட்டிலிருந்து சுமார் 30 அடி உள்வாங்கி இருந்தது கெஸ்ட் ஹவுஸ்.  சற்று பழைய கட்டிடம் ஆனாலும் சமீபத்தில் மராமத்து செய்யப்பட்டு புதிதாகக் காட்சி அளித்தது.  காம்பெளண்ட்டுக்குள் நாலைந்து மரங்கள்.  சுகமான காற்று.  ரம்யமான மணத்தோடு அடர்ந்த பூச்செடடிகள் வேறு.  எனக்கு அந்த வீட்டிலேலே தங்கிவிட மனம் ஏங்கியது.  &lt;br /&gt;&lt;br /&gt;ராமு நாயர் என்கிற சமையல்காரன் கம் அட்டெனெண்ட் சுமார் அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்.  அவரிடம் சீனு என்னைச் சுட்டிக்காட்டி மலையாளத்தில் ஏதோ கூற, அந்த ராமு நாயர் எனக்கு பெரிய வணக்கம் செய்தார்.  சீனு அவருக்கு அடுக்கடுக்காக மலையாளத்தில் உத்தரவு பிறப்பித்துவிட்டு என்னிடம், “ராமு, உன்னை நல்லா பாத்துப்பார்.  ஓரே கஷ்டம் அவருக்கு மலையாளம் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.  ஆணால் நீ சாப்பிட தங்க எல்லாவற்றுக்கும் நான் சொல்லியிருக்கேன்.  நீ கவலைப்படாதே.  நீ பேசற தமிழை அவரால புரிஞ்சிக்க முடியும்” மீண்டும் அந்த பெரியவரிடம் ‘என்னைப் பாத்துக்கோ’ என்பது போல மலையாளத்தில் ஏதோ சொல்லிவிட்டு, “டேய், நான் கிளம்பறேன்.  நாளைக்கு காலையில் உன்னை வந்து பாக்கறேன்” என்று கிளம்பிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமு நாயர் காட்டிய ரூம் மிகவும் நன்றாக இருந்தது.  இரட்டை கட்டில், பாத் அட்டாச்சுடு.  ஒரு டிவி.  மேஜை நாற்காலி, சோபா செட்.  ஜன்னல் வழியாக கிழக்குப்புற சாலை தெரிந்தது.  முன்பக்க ஜன்னல் வழியாக காம்பெளண்ட் கேட் தெரிந்தது.  அறை நல்ல காற்றோட்ட வசதியுடன் இருந்தது.  நான் குளித்து முடித்து வரும்போது டேபிளில் என்னுடைய மதிய உணவு தயாராக இருந்தது.  ராமு நாயர் நல்ல சமையல்காரர்!.  இதுபோல உணவும் இருப்பிடமும் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் போய் எத்தனை நாட்களானாலும் வேலை செய்யலாம் என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;நான் சாப்பிட்டு முடிக்கவும் சீனு அனுப்பிய கார் வரவும் சரியாக இருந்தது.  ஷோரனூர் ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் இருந்த கம்ப்யூட்டர் ஏறத்தாழ சிதிலமாக இருந்தது.  ஒரு காட்சிப் பொருள், அவ்வளவு தான்.  அங்கிருந்த ஒரு பணியாள், ‘சாரே, இந்த டிவியில் ஏசியாநெட் வருதில்லா!’ என்றதும் எனக்கு நிலைமை புரிந்தது.  அவர்களுக்கு, ‘இதில், ஏசியாநெட், சூர்யா டிவி போன்ற இன்னபிற டிவிககளும் இன்டர்நெட் போன்றவைகளும் வராது’ என்று கூறி சரக்குப் போக்குவரத்தின் மென்பொருள் அமைப்பை விளக்குவதற்குள் எனக்கு நாக்கு தள்ளிவிட்டது.  போதாதகுறைக்கு அவர்களுக்கு கணிப்பொறியின் அடிப்படைகளை புரிய வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.  இதற்குபதில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிவிடலாம்.  ‘இது தேறாது’ என்ற முடிவுக்கு வரும்போது ஏறத்தாழ மாலை ஆறுமணி ஆகிவிட்டிருந்தது.  நான் கிளம்பிவிட்டேன்.  ராமுநாயர் கிளம்பும்முன்னர் நான் கெஸ்ட் ஹவுஸ்  சாவி வாங்கிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கெஸ்ட் ஹவுஸை அடையும்போது ராமு நாயர் புறப்பட தயாராக இருந்தார்.  என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.  சாவியை கொடுத்துவிட்டு  இரவு சாப்பாடு எனது ரூமில் இருப்பதாகவும், தான் மறுநாள் காலை 7 மணிக்கு வந்துவிடுவதாகவும் மலையாளத்தில் கூறிவிட்டு புறப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதவைச் சாத்திக்கொண்டு சூப்பராக ஒரு குளியல் போட்டேன்.  ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது சென்னையில் ஆகிற காரியமா?  குளித்து முடித்ததும் கொஞ்சம் காபி சாப்பிட்டால் தேவலை என்று தோன்றியது.  வரும் வழியில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லாதது ஞாபகம் வரவே, அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.  கொண்டு வந்திருந்த ஃபியதோர் தொஸ்தயவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.  நேரம் போனதே தெரியவில்லை.  பசி வயிற்றைக் கிள்ளவே நேரத்தைப் பார்த்தால் இரவு ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது.  நாயரின் சப்பாத்தியும் டாலும் அற்புதமாக இருந்தது.  கூட ஏதோ ஒரு கேரளத்துப் பச்சடி.  போகும்போது நாயருக்கு ஏதாவது டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். &lt;br /&gt;ஜன்னல் வழியாக கெஸ்ட் ஹவுஸ் கேட் ஒரு ஸில்அவுட் போல தெரிந்தது.  சாலையில் தூரத்தில் துடைக்காத ட்யூப்லைட் மங்கலாக ஒளிர்ந்தது.  வெளியிலிருந்து வந்த சில்லென்ற காற்று கொஞ்சம் நறுமணத்துடன் அற்புதமாக இருந்தது. கொஞ்ச நேரம் ரூமிலேயே நடந்தேன். பிறகு படுத்துக்கொண்டே புத்தகம் படித்துக்கொண்டே எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.  தூக்க கலக்கத்தில் திடீரென்ற ‘ஜல்...ஜல்...ஜல்...’ என்ற சப்தம் சற்று துரமாக பின்னர் சற்று நெருங்கி மீண்டும் தேய்ந்து போனதை கேட்டதும் அந்த குளிரிலும் சற்று வியர்த்தது. பெளர்ணமி முடிந்து மூன்று நாட்கள் கடந்திருந்தும் நிலா வெளிச்சம் வெளியே மெல்லிய நீல நிறமாய் படர்ந்திருந்தது.  ஜன்னல் வெளியே எவ்வளவுதான் உற்றுப் பார்த்தாலும் ஏதும் தெரியாததால் சற்று நேரத்தில் அப்படியே மீண்டும் தூங்கிப்போனேன்.  சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் அதே ‘ஜல்...ஜல்...ஜல்...’ என்ற சப்தம்.  நான் முழுவதுமாக விழித்துக்கொண்டேன். நான் படித்த பார்த்த திகில் கதைகள் அந்த சமயத்திலா எனக்கு நினைவுக்கு வரவேண்டும்?  இருப்பினும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கதவை திறந்துக் கெர்ணடு காம்ப்பெளண்ட் கேட்டைப் பார்த்தேன்.  கேட் சாத்தியிருந்தது.  பக்கத்தில் யாரோ நிற்பது போல இருக்கவே, நான் இருந்த இடத்தில் இருந்து குரல் கொடுத்தேன்.&lt;br /&gt;“யாருப்பா அது?”&lt;br /&gt;“சாரே, ஞான் பாலனாக்கும் இவிட வாட்ச்மேன் சாரே” என்றது அந்த உருவம்.&lt;br /&gt;“ராத்திரியில் யாரும் கிடையாதுன்னு சொன்னாங்களே” என்றேன் சந்தேகத்துடன்.&lt;br /&gt;“ஞான் லீவில் போயிருந்தது சாரே.  இன்ன ஞான் திரிக்குன்னு யாரும் அறியத்தில்லா.  அதனாயிட்டு அங்கன பறைஞ்சுபோயி”&lt;br /&gt;நான் கேட்டுக்கொண்டே அந்த வாட்ச்மேனை ஏறத்தாழ நெருங்கினேன்.  மரங்கள் அடர்ந்திருந்ததால், நிலா வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்தது.  இருந்த மிகக்குறைவான ஒளியில் அவனை முழுவதுமாக பார்க்க இயலாவிடினும் அவனை கணிக்க முடிந்தது.  அந்த வாட்ச்மேன் சற்று சன்னமாக, நாம் பத்திரிக்கையில் பார்த்த வீரப்பனைப்போல, ஆனால் மீசை சன்னமாக வைத்துக்கொண்டு, மேலே காக்கி யூனிஃபார்ம் சட்டையுடனும், கீழே இறக்கி கட்டிய லுங்கியுடனும், கையில் ஒரு கைத்தடி வைத்துக்கொண்டு இருந்தான். அவன் குரல் எண்ணெய்விடாத கதவைப்போல சற்று கிரீச்சென்றிருந்தது.&lt;br /&gt;எனக்கு தூக்கம் முழுவதுமாக போய்விட்ட காரணத்தால், அவனிடம் பேச்சு கொடுக்க நினைத்தேன்.&lt;br /&gt;“ஏம்ப்பா, உனக்கு தமிழ் வருமா?”&lt;br /&gt;வரும் சாரே, ஞான் கல்யாணம் கழிச்சது ஒரு தமிழ் பொண்ணுதான் சாரே”&lt;br /&gt;“அப்படியா.  அது சரி, அது என்னப்பா ‘ஜல்...ஜல்...ஜல்...’ ன்னு ஒரு சப்தம்” என்றேன் என் குரலில் பயம் தெரிந்துவிடாதபடிக்கு. &lt;br /&gt;“ஓ! அதுவா சாரே, இங்கன மாட்டுவண்டி போகும் சாரே.  நம்ப கெஸ்ட் ஹவுஸ் கார்னரில் இருக்குதில்லா.  அதை சுத்தி போகுன்னு சாரே”&lt;br /&gt;உண்மைதான்.  கெஸ்ட் ஹவுஸை சுற்றிப் போகும் சாலையில் மாட்டுவண்டி போகும்போது தூரத்தில் வரும் வண்டி சலங்கை ஒலி சன்னமாகவும்ஈ கெஸ்ட் ஹவுஸை நெருங்க நெருங்க சத்ததமாகவும், மீண்டும் விலகிப்போகும்போது அந்த சத்தம் தேய்ந்தும் போகிறது.  நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு மாட்டுவண்டி சலங்க சத்ததுடன் கடந்துப் போனதைப் பார்த்ததும், அனாவசியமாக பயந்தது எனக்கு சற்று வெட்கமாகக்கூட இருந்தது.  சட்டென்று பேச்சை மாற்றினேன்.&lt;br /&gt;“என்னப்பா நீ கட்டிக்கிட்டது தமிழ்ப் பெண்ணா.  வெரிகுட்.  எத்தனை பசங்க உனக்கு?”&lt;br /&gt;“எனக்கு பசங்க இல்ல சாரே”&lt;br /&gt;“சாரிப்பா.  நான் கேட்டிருக்கக்கூடாது.”&lt;br /&gt;“அதனால என்ன சாரே.  எ்ன பொண்டாட்டி என்கூட இல்லல சாரே.”  சொல்லும்போதே அவனுடைய ‘கிரீச்’ குரல் மேலும் உடைந்து, ஒரு வினோதமான அழுகையுடன், கமலஹாசன் ‘நாயகன்’ படத்தில் அழுவாரே, அதுபோல, எனக்கு ஏண்டா அவனிடம் பேச்சுக் கொடுத்தோம் என்று ஆகிவிட்டது.  இருப்பினும் இரு மனிதனுக்கு ஆறுதல் தருவதில் தப்பில்லை என்ற நினைப்பில்,&lt;br /&gt;“ஏம்ப்பா, என்னாச்சு? அவங்க உடம்புக்கு என்ன? உனக்கு என்னிடம் சொல்வதில் ஆறுதல் கிடைக்குமுன்னா சொல்லலாம்”.&lt;br /&gt;“சாரே.  நான் இந்த பங்களாவுல நைட் டூட்டி பாக்கச்சொல்ல, வேறு ஒருத்தன் என் வீட்ல நைட் டூட்டி பாத்துட்டான் சாரே.  சரிதான் போடின்னு தொரத்திவுட்டுட்டேன். இப்ப அவனும் தொரத்திட்டான்போல சாரே.  அவளுக்கு நல்லா வேணும் சாரே.  ஞான் அவளை மகாராணியாயிட்டு பாத்துக்கிட்டேன் சாரே.  என் கிட்டயே துரோகம் பண்ணிட்டா சாரே” என்று மறுபடியும் அந்த ஊளையிடும் அழுகையைத் தொடர்ந்தான். &lt;br /&gt;எனக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.  இருந்தாலும் அந்த ஊளை அழுகை அந்த அமானுஷ்யமான மெளனத்தில் சற்று கலவரப்படுத்தியது.&lt;br /&gt;“போகட்டும் பாலன்.  அழுவாதிங்க.  இப்பத்தான் அந்த ஆள் உன் பொண்டாட்டியை விட்டுட்டு போயிட்டானே.  மறுபடியும் அவளை சேத்துக்கக்கூடாதா? அந்தப் பொண்ணு உன்னைப் பாக்க வராளா?”&lt;br /&gt;“அது ஏன் சாரே கேக்கற. தினம் ராத்திரி வந்து என்ன சேத்துக்கக்சொல்லி ஓரே தொந்தரவு பன்றா சாரே.  நான்தான் கோபத்துல அவளை சேத்துக்கக்கூடாதுன்னு இருக்கேன்.  இதோ இப்பக்கூட வந்திருக்கா நோக்கு சாரே” என்று சொல்லி எனக்கு பின்னால் இருந்த புதரைக் காட்டினான்.  அப்போதுதான் நான் அங்கே ஒரு பெண் இருந்ததை பார்த்தேன்.  அதுவரை நானும் வாட்ச்மேன் மட்டும்தான் இருக்கிறோம் என்று நினைத்தக்கொண்டிருந்தபோது இந்தப் பெண்ணைப் பார்த்ததும் சற்ற சிலிர்த்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வாட்ச்மேன் அவளைக் சுட்டிக்காட்டியதும், அதுவரையில் மெளனமாக இருந்த இந்தப் பெண்ணிடமிருந்து ஒரு கேவல் வெடித்து அழுகையாக மாறியது.  இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு அழுகை, அந்த நேரத்தில் இந்தப் பெண்ணிடமிருந்து... எனக்கு எரிச்சலாகக்கூட இருந்தது.  கண்ணிறைந்த கணவனை விட்டுவிட்டு சரசமாடும் இது போன்ற பெண்களுக்கு எப்போதுதான் அறிவு வரும்?  வாழ்க்கையின் அற்புதங்களை மறந்து காமத்திற்கு மட்டுமே இடம் கொடுக்கும் இது போன்ற பெண்களை வெட்டிப் போட்டால்கூட தப்பில்லை என்று நினைத்துக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவள் அழ ஆரம்பிக்கவே, வாட்ச்மேன் பாலனின் குரல் சற்று அதிகமாகி அவளை அதட்ட அதற்கு அவள் ஏதோ பதில் சொல்ல, நான் ஒரு குடும்ப பிணக்கில் நடுவே இருப்பது சரியில்லை என்று அங்கிருந்து நகர்ந்தேன்.  மீண்டும் அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு படுத்தது தான் தெரியும்.  அடித்துப்போட்டாதுபோல தூக்கம். &lt;br /&gt;கதவை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டுத்தான் கண்விழித்தேன்.  காலை நன்றாக விடிந்துவிட்டிருந்தது.  ராமு நாயர் காலை வேலைக்கு வந்துவிட்டார். அவரிடம் அசந்துவிட்டதாக சற்று வெட்கத்துடன் கூறி கதவைத்திறந்தேன்.  கேட் அருகில் என்னை அறியாமல் பார்வை போனது.  வாட்ச்மேன் பாலன் டூட்டி முடிந்து போய்விட்டான் போல.&lt;br /&gt;ராமு நாயர் சமையல் வேலையில் ஈடுபட, நான் குளித்து ஆயத்தமானேன்.  காலை சிற்றுண்டி அருந்தி, என்னுடைய உடமைகளை எல்லாம் தயார் செய்துக்கொண்ட சற்று நேரத்திற்கெல்லாம், சீனுவின் வண்டி வரும் சத்தம் கேட்டது.&lt;br /&gt;“என்னடா, எல்லாம் செளகரியமாக இருந்ததா?  என் மனைவியும் பிள்ளைகளும்தான் உன்னை கெஸ்ட் ஹவுஸில் விட்டுவிட்டு வந்ததுக்கு என்னை கோபிச்சிகிட்டாங்க.” என்றான். &lt;br /&gt;மற்றொருமுறை அவனுடைய வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு ராமு நாயருக்கு என்னுடைய நன்றியையும் அன்பளிப்பாக கொஞ்சம் பணமும் கொடுத்தேன்.  எவ்வளவு வற்புறுத்தியும் ராமுநாயர் பணம் வாங்க மறுத்துவிட்டார்.&lt;br /&gt;காரில் ஷோரனூர் ஸ்டேஷன் வரும்போது,&lt;br /&gt;“என்னடா, நல்லா தூங்கினியா? புது இடம்.  தனியாவேறு இருந்த.  சரியா தூங்கித்தான் இருக்க முடியாது”  என்றான் சீனு.&lt;br /&gt;“நான் எங்கடா தனியா இருந்தேன்.  பங்களா வாட்ச்மேன் பாலன்தான் நேத்து டூட்டில சேந்துட்டானே.  அவனோடயும் அவன் பொண்டாட்டியோடவும் அவன் குடும்பத் தகறாறை பஞ்சாயத்து பண்றத்துக்கே எனக்கு நேரம் சரியா இருந்தது” என்றேன்.&lt;br /&gt;“என்னது பாலனைப் பாத்தியா?” என்றான் சீனு. “அவன் பொண்டாட்டியை வேற பாத்தியா?”&lt;br /&gt;சீனு ஏன் இப்படி பேய் அறைந்தவன் போல ஆணான் என்று புரியாமல், “ஆமாடா.  பொண்டாட்டியை தள்வி வைச்சுட்டானாம்.  அவ வந்து அவனை சேத்துக்கச்சொல்லி ஒரே அழுகை.  அதை ஏண்டா கேக்கற” என்றேன் அலுப்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;“பாலன் பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு அவளை கொன்னுட்டு அவனும் தூக்கு மாட்டி செத்துப்போய் இன்னியோட ரெண்டு வருஷம் ஆச்சு!” என்றான் சீனு வியப்புடனும், பயத்துடனும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மூர்ச்சையானேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                                                          ***&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114957698600204513?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114957698600204513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114957698600204513' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114957698600204513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114957698600204513'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/06/blog-post.html' title='நிலாம்பூர் பங்களா'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114871805023606872</id><published>2006-05-27T01:18:00.000-07:00</published><updated>2006-06-01T02:53:06.656-07:00</updated><title type='text'>மதுமிதா - ஆய்வுக் குறிப்பு</title><content type='html'>வலைப்பதிவர் பெயர்: சந்தர்&lt;br /&gt;வலைப்பூ பெயர் : எழுத்து&lt;br /&gt;சுட்டி(url) : &lt;a href="http://baksa.blogspot.com"&gt;http://baksa.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)&lt;br /&gt;ஊர்: சென்னை&lt;br /&gt;நாடு: தமிழ்நாடு இந்தியா&lt;br /&gt;வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பல நண்பர்கள்&lt;br /&gt;முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : முதலில் 12 ஜூலை 2005 பிறகு 26பிப்ரவரி 2006&lt;br /&gt;இது எத்தனையாவது பதிவு: 25க்கு மேல்&lt;br /&gt;இப்பதிவின் சுட்டி(url): &lt;a href="http://baksa.blogspot.com/2006/05/blog-post_27.html"&gt;http://baksa.blogspot.com/2006/05/blog-post_27.html&lt;/a&gt;&lt;br /&gt;வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் கதை கவிதைகளை பதிவு செய்ய&lt;br /&gt;சந்தித்த அனுபவங்கள்: ஏராளம்&lt;br /&gt;பெற்ற நண்பர்கள்: தாராளம்&lt;br /&gt;கற்றவை: எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்&lt;br /&gt;எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எழுத்து என் பிறப்பரிமை - என் எழுத்துக்கள் சுதந்திரமாகவே பிறக்கிறது&lt;br /&gt;இனி செய்ய நினைப்பவை: இன்னமும் கவிதையும் கதையும்&lt;br /&gt;உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: ஆறறைக்கோடி தமிழர்களில் ஒருவன்&lt;br /&gt;இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் : நல்லதே நினை நல்லதே நடக்கும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114871805023606872?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114871805023606872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114871805023606872' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114871805023606872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114871805023606872'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/05/blog-post_27.html' title='மதுமிதா - ஆய்வுக் குறிப்பு'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114830263433040189</id><published>2006-05-22T05:55:00.000-07:00</published><updated>2006-05-31T03:29:00.763-07:00</updated><title type='text'>எழுத நினைத்த கதை</title><content type='html'>எல்லோரும் எழுதும்போது நான் மட்டும் விதிவிலக்கா? என்தான் நான் எழுத ஆசைப்பட்டேன். எங்கள் அலுவலகத்தில் ஒரு கையெழுத்துப் பிரதி நடத்துகிறார்கள். அதில் எழுத தீர்மானித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எதைப் பற்றி எழுதுவது? “போலியோ தடுப்பு மருந்து போடுவதின் அவசியம்” குறித்து எழுதலாமா அல்லது “கண் தானம்”, “இரத்த தானம்”, “சிறுகுடல், பெருங்குடல் தானம்” போன்ற இன்ன பிற தானங்கள் குறித்து எழுதலாமா என்று யோசித்தேன். ஏதாவது மருத்துவமனைக்குச் சென்றால் அங்குள்ள அறிவிப்பு பலகையில் இருந்து எழுதிக்கொண்டு வந்துவிடலாம். சுலபமான வேலை. ஆனால் முந்தைய இதழ்களில் இவையாவும் வெளியானது ஞாபகம் வந்தது. தீவிரமாக யோசித்தபோது தான் யாருமே எழுதத்த தயங்கும் விஷயங்களை நாம் ஏன் எழுதக்கூடாது என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றேறக்குறைய தீர்மானித்து என் மனைவியிடம் சொன்னபோது “உங்களுக்கு ஏன்தான் இவ்வாறு புத்தி போகிறதோ” எ்னறு என் குமட்டில் குத்தாத குறையாக நொடித்துக் கொண்டாள். இதற்கெல்லாம் அசருபவனா நான்? நான் தீர்மானித்தால் தீர்மானித்தது தான்!&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்திற்கெல்லாம் ‘என்னடா இது’ என்று கேட்டுக்கொண்டே வந்த என் அப்பா ‘எது’ என்று சொல்லாமலேயே ‘எக்கேடு கெட்டுப்போ!’ என்பது போல போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமையலறைக்குள் நுழைந்தேன். “அம்மா, கொஞ்சம் காபி கொடேன். எழுத நிறைய யோசனை செய்யவேண்டியிருக்கிறது” என்றேன். அம்மா காபி கலந்துக்கொண்டே, “ஏண்டா, இந்த கதை, கண்றாவியெல்லாம் உனக்கெதுக்குடா?” என்றாள். நான் ஏதும் பேசாமல் காபியைக் குடித்துவிட்டு நகர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா, நான் உனக்கு ஹெல்ப் பண்றேம்பா” என்று கத்திக்கொண்டு வந்த என் பத்துவயது அருமை புத்திரனின் குரல் திடீரென்று “ஐயோ” என்று மாற திரும்பிப் பார்த்தேன். என் மனைவி அவன் காதை திருகிக் கொண்டிருந்தாள். கதை எழுதும் என் தீர்மானம் வலுவுற்றதை உணர்ந்தேன். நான் எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;மேஜையில் பேப்பர் பேனா. அருகில் இருக்கையில் நான். “நகரும் கை எழுதுகிறது. எழுதியதுமே நகருகிறது” என்றாரே கலில் ஜிப்ரான். அதுபோல என் கை பேனா பிடித்து பேப்ப்ர் மேல் நகர எத்தனிக்கையில் எங்கிருந்தோ வந்தாள் என் தங்கை.&lt;br /&gt;“அண்ணா, நான் கேள்விப்பட்டது உண்மையா” என்றாள் மொட்டையாக.&lt;br /&gt;“நீ என்ன கேள்விப்பட்டாய்?” என்றேன் நானும் வம்படியாய்.&lt;br /&gt;“கண்ட கண்ட குப்பையெல்லாம் ஆபீஸ் பத்திரிகையில் எழுதி பேரைக் கெடுத்துக்காதே” என்றாள். “ஏற்கெனவே உன் பேர் சரியில்லை” என்ற த்வனி இருந்தது அவள் குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் எழுதுவது தப்பா” என்றேன் பரிதாபமாக.&lt;br /&gt;“நீ எழுதுவதை தப்பென்று சொல்லல. ஆனா கண்ட கண்ட விஷயங்களை எழுதி இருக்கிற கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்துக்காதேன்னு தான் சொல்றேன்” என்றாள். “உன் ஆபீஸில்தான் என் ஃபிரண்டோட அண்ணனும் வேலைப்பாக்கிறார் என்பது ஞாபகம் இருக்கட்டும்” என்றாள் முத்தாய்ப்பாக.&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஏன் என்னிடம் சொல்கிறாள் என்பது புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது. எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் சரி, நான் எழுதுவதில் இருந்து பின் வாங்கப் போவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;‘சரி. வீட்டில் எழுதினால்தானே இத்தனை கலாட்டாவும். ஆபீஸில் பெரியதாக என்ன குப்பை கொட்டுகிறோம். அங்கே வைத்துக் கொள்வோம் கச்சேரியை’, என்று தீர்மானித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வருகை பதிவேட்டில்கையொப்பம் இடுவது தவிர வேறு எதற்கும் பேனா எடுக்காத நான் பேனாவும் கையுமாக உட்கார்ந்திருந்தது என் சக அலுவலரை ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன சார், ஏதோ எழுதறீங்க?” என்றார். குரலில் சற்று நக்கல் இருந்தாற் போலிருந்தது.&lt;br /&gt;“இல்ல, நம்ப ஆபீஸ் கையெழுத்து பிரதிக்கு...” என்று இழுத்தேன்.&lt;br /&gt;அப்போதுதான் நான் எழுதியிருந்த தலைப்பை பார்த்தவர், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு சரேலென விலகினார். நான் கவலைப்படவில்லை. தலைப்பைத் தவிர வேறு ஏதும் தோன்றாமல், பரிட்சைக்கு வந்த படிக்காத மாணவன் போல வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“சார், குமுதம் வாரஇதழில் இருந்து உங்களுக்கு போன்” என்று என்னுடைய முதன்மை அலுவலர் என்னை விளித்தார். என்னால் நம்ப முடியாமல்ஈ தொலைப்பேசியை எடுக்க, “நீங்கள் உங்கள் அலுவலகத்தில் நடத்தும் கையெழுத்துப் பிரதியில் எழுதியிருந்ததை எங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஒருவர் படித்து மிகவும் நன்றாக இருப்பதாக சிலாகித்தார். நீங்க எங்களுக்கு ஒரு கதை எழுதவேண்டும். தொடர்கதையாக இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்” என்றார்.&lt;br /&gt;“சார், நான் வந்து...” என்பதற்குள், அவரே மீண்டும், “நீங்கள் எதுவும் சொல்லக்கூடாது. கல்கி ராஜேந்திரன் உங்களை அப்ரோச் பண்ணுவார். விகடன் பாலசுப்ரமணியன் கூட உங்களை நேரில் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தார். ஆனால், நீங்க எங்களுக்குத்தான் முதலில் எழுதவேணும்” என்றார். நான் பதில் சொல்லும் முன்னர், பக்கத்து மேஜைக் காரர் ‘தொப்’பென்று ஃபைலை போட்ட சத்தத்தில் கனவு கலைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அட, கனவா!’ என்று வியந்தேன். இதெல்லாம் நிஜமாகப்போகிறது என்று நினைத்தபோது, “சார்... சார்...” என்ற குரல். “ஆ! நிஜமாகவே ஃபோனா! ஒரு வேளை விகடன் ஆபீஸில் இருந்து தானோ?” என்று நினைத்தபோது, என்னுடைய முதன்மை அலுவலர், என்னை அழைத்துக் கொண்டு வந்தார்.&lt;br /&gt;“வாங்க சார்” என்றேன் சம்பிரதாயமாக.&lt;br /&gt;“நீங்க ஏதோ எழுதுவதாக கேள்விப்பட்டேன்” என்றேன் நேரிடையாக.&lt;br /&gt;“ஆமாம் சார். நம்முடைய கையெழுத்துப் பிரதிக்காக...” என்றேன்.&lt;br /&gt;“அதெல்லாம் வேண்டாம். நன்றாக எழுதத்தெரிந்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்றார் அதிரடியாக.&lt;br /&gt;“சார், நான்கூட நன்றாக எழுதுவேன்” என்றேன் அழாதகுறையாக.&lt;br /&gt;“எது? இதுவா?” நான் எழுதி வைத்திருந்த தலைப்பைக் காட்டினார். சற்று கேலியாக சிரித்தது போலிருந்தது. போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய எழுத்துக்கு, எழுதும் முன்னரே இருக்கும் எதிர்ப்பு என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இன்னமும் எழுதியபிறகு எப்படி இருக்குமோ என்று பயமாக இருந்தது. என்னைப் போன்ற எழுத்தாளர்களை இந்த உலகம் புரிந்துக் கொள்ளப் போவதில்லை என்ற அலுப்புடன், தலைப்பு மட்டிலும் எழுதியிருந்த காகிதத்தை கசக்க மனமில்லாமல் அப்படியே குப்பைக் கூடையில் வீசினேன்.&lt;br /&gt;‘கில்லி விளையாடுவது எப்படி?’ என்ற அந்தத் தலைப்பு என்னைப் பார்த்து ‘ஸில்லி’ என்பது போல இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114830263433040189?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114830263433040189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114830263433040189' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114830263433040189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114830263433040189'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/05/blog-post_22.html' title='எழுத நினைத்த கதை'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114793900284713240</id><published>2006-05-18T00:51:00.000-07:00</published><updated>2006-05-18T07:14:30.240-07:00</updated><title type='text'>வாகனங்கள் ஓட்டும் பெண்கள்</title><content type='html'>சமீப காலத்தில் சென்னையின் நெருக்கடிமிகுந்த சாலைகளில் ஒரு விநோதத்தைக் கவனிக்க முடிந்தது.  Pulserகளும்  Unicornகளும்  Apacheகளும் Bulletகளும் திக்கி திணறிக் கொண்டிருக்கும் போது மங்கையர்களின் Scooty Pep, Honda Activa போன்ற Gearless ஸ்கூட்டர்கள் அநாயாசமாக முன்னேறி சென்றுக் கொண்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.  சிலசமயம் அரசு பேருந்துகளின் ஆக்ரோஷ ஓட்டங்களின் நடுவே மேற்கண்ட Pulserகளும்  Unicornகளும்  Apacheகளும் Bulletகளும் பதறி அடித்து விலகும் போது, இந்த Scooty Pep, Honda Activaக்கள் கவலைசிறிதும் இன்றி அரசு பஸ்களுக்கு தண்ணி காட்டும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.  இந்த சுலபமான வண்டியோட்டத்திற்கு கியர் இல்லாமல் இருப்பது தான் காரணமா என்றால் மேற்கண்ட Scooty Pep, Honda Activa வண்டிகளை ஆண்கள் ஓட்டும்போது அவ்வாறு பெண்களுக்கு இணையாக வேகமாக ஓட்டவில்லை.  வாகனங்கள் ஓட்டுவதில் பெண்கள் திறமைசாலிகளா? அல்லது பெண்கள் வண்டியோட்டுகிறார்கள் என்று எல்லோரும் ஒதுங்கி வழிவிடுகிறார்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114793900284713240?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114793900284713240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114793900284713240' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114793900284713240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114793900284713240'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/05/blog-post_18.html' title='வாகனங்கள் ஓட்டும் பெண்கள்'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114743137801010411</id><published>2006-05-12T03:50:00.000-07:00</published><updated>2006-05-12T03:56:18.026-07:00</updated><title type='text'>ஒரு சின்ன சந்தோஷம்!</title><content type='html'> ஆபீஸ்... வீடு...&lt;br/&gt;வீடு... ஆபிஸ்...&lt;br/&gt;&lt;br/&gt;சாப்பாடு... தூக்கம்...&lt;br/&gt;தூக்கம்... சாப்பாடு...&lt;br/&gt;&lt;br/&gt;வாரம் ஒருநாள் வாங்கும் பூ&lt;br/&gt;மல்லிகையா... முல்லையா...&lt;br/&gt;&lt;br/&gt;யோசனை செய்யும்&lt;br/&gt;இந்த இடைப்பட்ட நேரத்தில் &lt;br/&gt;விடையெட்டும் முன்னர்&lt;br/&gt;கிடைக்கும்&lt;br/&gt;ஒரு சின்ன சந்தோஷம்!&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114743137801010411?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114743137801010411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114743137801010411' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114743137801010411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114743137801010411'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/05/blog-post_12.html' title='ஒரு சின்ன சந்தோஷம்!'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114725184163223418</id><published>2006-05-10T02:01:00.000-07:00</published><updated>2006-05-10T02:04:01.646-07:00</updated><title type='text'>நிதர்ஸனம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;நான் வீட்டை அடையுமுன்னர் அம்மாவின் குரல் என்னை வரவேற்றது.&lt;br /&gt;“வாடா சந்துரு, வாயைத் திற” என்று நீராவி எஞ்ஞினில் கரி அள்ளிக் கொட்டுவதைப்போல எ்ன வாயியல் சர்க்கதையை ஸ்பூனால் அள்ளிப் போட்டாள்.&lt;br /&gt;“என்னம்மா விஷேஷம்” என்றேன் முகத்தில் இருந்த சர்க்கரையை துடைத்துக்கொண்டு.&lt;br /&gt;“உங்கப்பாவுக்கு ஜியெம் அவார்ட் கிடைச்சிருக்குடா” அம்மாவின் குரல் இரயில்வே காலனியெங்கும் எதிரொலித்தது.  அம்மா எப்போதும் இப்படித்தான்.  எதையும் அடக்கி வாசிக்கத் தெரியாது.  நான் போனவருடம் பத்தாவது வகுப்பில் பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றபோது அம்மா செய்த கலாட்டாவில் பக்கத்துவீட்டு தினேஷ் அண்ணன் IASல் தேர்வு பெற்றது சாதாரண நிகழ்ச்சியாகிப் போனது. &lt;br /&gt;அப்பாவுக்கு ‘ஜியெம்’ அவார்ட்!  அம்மாவின் சந்தோஷம் என்னையும் தொற்றிக்கொண்டது.  அம்மாவின் கையைப் பிடித்துக் குலுக்கினேன். &lt;br /&gt;“அப்பா எங்கேம்மா?”&lt;br /&gt;“உள்ளே தான் இருக்கார்.  ஏதோ ஆபீஸ் வேலை” என்றாள் சற்று சலிப்புடன். &lt;br /&gt;அப்பா எப்போதும் இப்படித்தான்.  எப்போது பார்த்தாலும் ஏதோ ஆபீஸ் வேலைதான்.  நான் அவரை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.&lt;br /&gt;“ஏம்பா, உங்கள் ஆபீஸில் உங்களைவிட்டா வேலை செய்ய யாரும் இல்லையா?”&lt;br /&gt;“நான் எனக்காக வேலை செய்யறேன்டா.  எனக்கு வேலை செய்வது பிடிச்சிருக்கு”&lt;br /&gt;“அது சரி.  வீட்டுவேலையும் கொஞ்சம் பாருங்க” - இது அம்மா.&lt;br /&gt;“அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே” என்பார் அப்பா.  அம்மா மோவாய்கட்டையை இடித்துக் கொண்டு போவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அடிக்கடி ஏதாவது அவார்ட் வாங்கிக்கொண்டு வருவார்.  ஐம்பது, நூறு, அதிகபட்சமாக இருநூறு.  இவையாவும் அப்பா வீட்டுக் இனிப்பாகத்தான் கொண்டு வருவார்.&lt;br /&gt;“அம்மா என்னம்மா திடீரென்று ஸ்வீட்?”&lt;br /&gt;“அப்பாவுக்கு ஏதோ அவார்ட் கொடுத்தாங்களாம்.  அந்த பணத்துக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தார்”&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ‘ஜியெம்’ அவார்ட் அப்படியில்லை.  மிகப் பெரிய கெளரவம்.  இந்த அவார்ட் கிடைப்பது மிகவும் கஷ்டம். அப்பா சொல்லியிருக்கிறார்.  அப்பா மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்.  அவருக்கு அவார்ட் கிடைத்தது பெரிய விஷயம் இல்லைதான்.  இருந்தாலும் இது மிகப் பெரிய கெளரவம்.  எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. &lt;br /&gt;அப்பா உள் அறையில் - ஏதோ ஆபீஸ் வேலை.&lt;br /&gt;“கங்ராஜூலேஷன்ஸ் அப்பா”&lt;br /&gt;“தேங்ஸ்டா”&lt;br /&gt;“நீங்க கஷ்டப்பட்டு வேலை செய்ததற்கு பலன்” என்றேன் பெரிய மனுஷன் போல.&lt;br /&gt;“அதிர்ஷ்டமும் கூட.  என்னைவிட எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் இன்னமும் கிடைக்கலை.  எனக்கு கிடைச்சிருக்கு”.&lt;br /&gt;அப்பாவிடம் இது தான் எனக்கு பிடிக்காத விஷயம்.  தான் ஒரு பெரிய ஆள் எ்னறு ஒத்துக் கொள்ளவே மாட்டார்.  ஈகோவே இல்லாத மனுஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்து அப்பா போல யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக தெரியவில்லை.  கோடி வீட்டில் இருக்கும் ராமநாதன் மாமா வேலைக்குப்போயே நான் பார்க்கவில்லை.  அவரும் அப்பா போல ஒரு ஆய்வாளர் தான்.  ஆனால் எப்போது பார்த்தாலும் வீட்டில் தான் வாசம்.  இரயில்வேயில் இருக்கும் சலுகைகள், விடுப்புகள், வசதிகள், வாய்ப்புகள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன மாமா, ஆபீஸ் போகலையா?”&lt;br /&gt;“இல்லேடா சந்துரு.  மாமி தூரம்.  ஆத்துல இல்ல.  நான்தான் சமைக்கணும்.  அதான் சியெல் போட்டிருக்கேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருநாள்.&lt;br /&gt;“மாமாஈ நீங்க போகலையா?  அப்பா ஏதோ இன்ஸ்பெக்ஷன்னு லைன்ல போயிருக்கார்”&lt;br /&gt;“காலம்பர இருந்தே தலை கிர்ர்ருனு இருக்குடா சந்துரு.  அதான் ‘ஸிக்’ பண்ணிட்டேன்”&lt;br /&gt;“அது சரி.  உடம்பு சரியில்லன்னு இப்ப எங்க போயிண்டிருக்கீங்க?”&lt;br /&gt;“மதியம் முறுக்கு சுட்டுத் தரேன்னா மாமி. அது தான் மாவு அரைக்க போயிண்டிருக்கேன்.  துணி வேற ஏகப்பட்டது இருக்கு.  ஊர வச்சிருக்கேன்.  வந்து தொவைக்கணும்.  தலைக்கு மேல வேல இருக்குடா. நான் வரேண்டா சந்துரு”&lt;br /&gt;இந்த ராமநாதன் மாமாவுக்கு ஜன்பத்துக்கும் ‘ஜியெம்’ அவார்ட் கிடைக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜியெம் அவார்ட் ஃபங்ஷன்.  அப்பாவைப்போல நிறையப்பேர் அவார்ட் வாங்க வந்திருந்தார்கள்.  அவர்களுடன் கூட அவர்கள் நண்பர்கள்... உறவினர்கள்... பெண்கள் பட்டுச் ்சேலை அணிந்துக் கொண்டு ஒரு திருமண விழா போல... அரங்கம் பூராவும் நிறைந்திருந்தது.  அப்பாவைப் பார்க்கப் பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது.  நிறையப் பேர் அப்பாவிடம் வந்து வாழ்த்துச் சொன்னார்கள்.  கை குலுக்கினார்கள்.  அப்பா சற்று கூச்சப்படுவதாகத் தோன்றியது.  அப்பாவும் எல்லோருக்கும் வாழ்த்துச் சொன்னார்.  எனக்கு சந்தோஷமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் பெயரை வாசித்ததும் விழாத் தலைவரிடம் இருந்து விருது பெற நடந்தபோது அவர் செய்த பணிகளைக் குறித்தும் அவருக்கு ஏன் விருது தரப்படுகிறது என்றும் வாசித்தார்கள்.  அனைவரும் கரகோஷம் செய்தார்கள்.  அப்பாவின் கடின உழைப்பிற்கான அங்கீகாரம்.  நான் என்னால் முடிந்த அளவுக்கு என்னுடைய சக்தியெல்லாம் திரட்டி கைதட்டினேன்.  அப்பா கரம் கூப்பி நன்றியுடன் விருது பெற்றுக் கொண்டார்.  என்னுடைய சந்தோஷம் அளவிடமுடியாததாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் அடுத்த விருது பெற ராமநாதன் ஆய்வாளர் என்று வாசித்ததும் என்னால் நம்ப முடியாமல் மேடையைப் பார்க்க சரிதான்.  கோடிவீட்டு ராமநாதன் மாமா தான்.  அவருடைய கணிகளைகுறித்து வாசித்ததை என்னால் கேட்க முடியவில்லை.  என் காதில் ஏதும் விழவில்லை. நம்பஇயலாமல் மேடையை பார்த்துக் கொண்டிருந்தேன். ராமநாதன் மாமா பரிசை பவ்யமாக பெற்றுக்கொண்டு நகர்ந்தார்.  நான் நம்ப இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.  என்னுடைய சந்தோஷம் வடிந்துவிட்டதாக உணர்ந்தேன்.  ‘ஜியெம் அவார்ட்’ ?  ராமநாதன் மாமாவுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு திரும்பும்போது அடக்கமாட்டாமல் அப்பாவிடம் கேட்டேன்.&lt;br /&gt;“அப்பா, ராமநாதன் மாமாவுக்குக்கூட ஜியெம் அவார்டா?  அவர் வேலையே செய்யமாட்டாரே அப்பா”&lt;br /&gt;&lt;br /&gt;“இது மூன்றாவது முறை” என்றார் அப்பா.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114725184163223418?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114725184163223418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114725184163223418' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114725184163223418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114725184163223418'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/05/blog-post_10.html' title='நிதர்ஸனம்'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114706921442041933</id><published>2006-05-07T23:12:00.000-07:00</published><updated>2006-05-07T23:20:14.433-07:00</updated><title type='text'>ஓட்டா அல்லது வேட்டா?</title><content type='html'> ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு இந்த பதிவை இடுகிறேன்.  நான் இருந்த பகுதியில் மிகவும் பரபரப்பு.  மக்கள் அனைவரும் தெருவில் போய்க்கொண்டும் வந்துக்கொண்டும்.  நான் முன்எப்போதும் பார்த்திராத மக்கள் கூட இன்று ஓட்டுப் போடுவதில் கொண்ட ஆர்வம் காரணமாக ஓட்டுப் பதிவுக்கு ஆளாய்ப் பறந்துக் கொண்டிருந்தார்கள்.  ஏதும் இலவசமாய் கொடுப்பதாக இருந்தாலும் இந்த கூட்டம் இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருந்தது.  ஒன்று மட்டும் புரிந்தது.  மக்களுக்கு ஏதோ ஒரு மாற்றம்  தேவைப்படுகிறது.  இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவு 80% அளவுக்கு குறையாத ஓட்டுப் பதிவு இருக்கும் என்று தெரிகிறது.  நிறைய படித்தவர்கள் ஓட்டுப் போட வருகிறார்கள்.  அவர்கள் யாருக்கு வைக்கப் போகிறார்கள் வேட்டு என்பது மூன்றாம் நாள் தெரிந்து விடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114706921442041933?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114706921442041933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114706921442041933' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114706921442041933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114706921442041933'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/05/blog-post_08.html' title='ஓட்டா அல்லது வேட்டா?'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114700370237184389</id><published>2006-05-07T05:06:00.000-07:00</published><updated>2006-05-07T05:08:22.386-07:00</updated><title type='text'>எப்போதோ  எழுதியது</title><content type='html'>&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;உனக்கும் எனக்கும் இரவுகள் ஒன்றா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;விடியல்கள் மட்டும் ஏன் எனக்கில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;உனக்கும் எனக்கும் கனவுகள் ஒன்றா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;நினைவுகள் மட்டும் ஏன் எனக்கில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;உனக்கும் எனக்கும் துயரங்கள் ஒன்றா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஆறுதல்கள் மட்டும் ஏன் எனக்கில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;உனக்கும் எனக்கும் காதல் ஒன்றா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;கண்ணீர் கவிதைகள் ஏன் உனக்கில்லை?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114700370237184389?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114700370237184389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114700370237184389' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114700370237184389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114700370237184389'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/05/blog-post_07.html' title='எப்போதோ  எழுதியது'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114649401255907684</id><published>2006-05-01T07:18:00.000-07:00</published><updated>2006-05-01T07:33:33.820-07:00</updated><title type='text'>வேலை - சிறுகதை</title><content type='html'>“சந்துரு, கொஞ்சம் கடைக்குப் போய் வா”  அம்மா சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள். நான் – சந்துரு, வேலையில்லா பொறியியல் பட்டதாரி - தினமும் இப்படி நூறுமுறை கடைக்கும், ரேஷனுக்கும், மாவுமில்லுக்கும் அலைந்துக் கொண்டிருக்கிறேன்.  கூடவே, தினப்படி, walk-in interview, spot selection interview போல இன்னபிற நேர்முகத் தேர்வுகளுக்கும் எழுத்து தேர்வுகளுக்குமாய் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt; “சந்துரு, இன்னுமா நோக்கு வேலை கிடைக்கலை?  உங்கப்பா சொன்னாறே, நீ First Class Graduate-னு.  நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே.  நீ இன்னும் சிரத்தையா வேலைத் தேடணும்.  நான் உங்கப்பா எல்லாம் SSLC முடிச்சதும் TVS-ல கதறிட்டு எங்களுக்கு வேலை குடுத்தான் தெரியுமா?” என்றார் அப்பாவுடன் சேர்ந்து வேலைப்பபார்த்து சேர்ந்து ரிடையர் ஆன ஈஸ்வரைய்யர் ஒருநாள்.  &lt;br /&gt;&lt;br /&gt; “அது தெரியாது மாமா.  வேலை குடுத்துட்டு கதறினான்.  அதுதான் எனக்குத் தெரியும்” என்றேன் எரிச்சலில்.  &lt;br /&gt;&lt;br /&gt; “இதுதான்... இந்த வாய்க்குத்தான் நோக்கு வேலை கிட்டமாட்டன்றது.  ரொம்ப கஷ்டம்” என்று முணுமுணுத்துக்கொண்டே அவர் போய்விட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt; ஈஸ்வரைய்யராவது பரவாயில்லை.  இந்த அப்துல் கரீம் சாயபு இருக்காறே அவர் என்றால் தான் ரொம்ப பயம். அப்பாவுடன் ஐந்தாவது வரைக்கும் படித்துவிட்டு கடைத்தெருவில் ஒரு செருப்புக்கடை வைத்திருக்கிறார்.  “சந்துரு பேட்டா... என்னா நீ எப்போ பாத்தாலும் ஊர் சுத்து.  உங்க வாப்பா கிட்ட சொல்லி என் ஷு கடையில் வேலை போட்டு தரேன்.  டெய்லி பேட்டா தரேன்.  என்னா சொல்றே?” என்பார் ஸ்பஷ்டமாக.  அவர் டெய்லி பேட்டா தருவாரோ அல்லது காலில் இருக்கும் Bata-வால் தருவாரோ... அதனாலேயே அவரை தெருக்கோடியில் பார்த்தாலே அவர் கண்ணுக்குப் படாமல் வேறே சந்துக்கு திரும்பி விடுவேன்.  &lt;br /&gt;&lt;br /&gt; ‘ஐயா, நான் என்ன வேலை செய்யமாட்டேன் என்றா சொல்கிறேன்? ஆனால் ஏதாவது ஒரு வேலைப்பார்த்து என்னை நானே ஏமாற்றிக் கொள்ள தயாரில்லை.  கிடைக்கும் எனக்கும் ஒரு வேலை... எனக்குப் பிடித்த வேலை.  அப்போது வைத்துக் கொள்கிறேன் உங்களையெல்லாம்...’&lt;br /&gt;&lt;br /&gt; “எண்டா சந்துரு, கொஞ்சம் செட்டியார் கடைக்குப் போய் வாயேன்டா” என்று மறுபடியும் குரல் கொடுத்தாள் என் அம்மா.   &lt;br /&gt;&lt;br /&gt; சற்றுமுன்னர் தான் மாவுமில்லுக்குப் போய் வந்திருந்தேன்.  மீண்டும் கடைக்குப் போக எரிச்சலாக இருந்தது.  “ஏம்மா, ரமேஷை அனுப்பேம்மா” என்றேன் படிப்பது போல பாவலா காட்டிக்கொண்டிருந்த என் தப்பியை பார்த்துக் கொண்டு.  அவன் +1 படிக்கிறான்.  இப்போது study holidays.  “டேய். உன்கிட்ட சொன்னா நீ செய்.  அவனுக்கு நாளைக்கு பரீட்சை இருக்கு.  நீ சும்மாதானே இருக்க!”  &lt;br /&gt;&lt;br /&gt; இன்னமும் அம்மா வாயில் விழுந்து எழுந்திரிக்க திராணியில்லாமல் “சரி, சரி குடும்மா” என்று பையையும் பணத்தையும் அம்மா எழுதிவைத்திருந்த பெரிய லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.  கிளம்பும்போது தம்பி நமுட்டு சிரிப்பு சிரித்தது வேறு எரிச்சலைக் கிளப்பியது.  &lt;br /&gt;&lt;br /&gt; வழியில் ப்ரதிமா.  பெயருக்கேற்றது போல பொம்மை மாதிரி இருப்பாள்.  அவளும் என்னைப் பார்த்துவிட்டாள் போலும்.  சற்று பின்னிய அவளுடைய நடை அதை உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt; “எங்கே” என்றேன்.&lt;br /&gt;      “college… Hall ticket” என்றாள் தந்தி பாஷையில்.  எப்போதும் வாயாடும் அவளின் தந்தி பாஷைக்கு என்ன அர்த்தம் என்று பார்த்தால், பின்னால் அவள் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt; “என்னடா சந்துரு, எப்போ வேலைக்குப் போறதா உத்தேசம்?” என்றார் அவள் அப்பா.&lt;br /&gt; “சீக்கிரம் போவேன், மாமா” என்றான் வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு... மாமாவில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து.&lt;br /&gt; “என்னவோ போ! ஏதோ வேலையை தேடிண்டோமோ, அப்பனுக்கு பாரத்தை கொரைச்சோம்மோன்னு இல்லாம... இந்த காலத்ததுப் பசங்க” என்று முணுமுணுத்துக்கொண்டு போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த நாட்டில் வேலையில்லா இளைஞனுக்குத்தான் எத்தனையெத்தனை தொல்லைகள்.&lt;br /&gt;&lt;br /&gt; செட்டியார் கடையில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது.  கல்லாவில் calculator- ஐ காட்டிலும் அதி வேகமாக கணக்குப் போட்டுக் கொணடிருந்த போதிலும், செட்டியார் என்னைப் பார்த்து, “சந்துரு தம்பி, லிஸ்ட்டை கொடுத்துட்டுப் போங்க மதியம் அனுப்பி வைக்கிறேன்” என்று பையையும், லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt; செட்டியார் கடையிலிருந்து கிளம்பி வீட்டுக்கு போகலாமா அல்லது லைப்ரரிக்குப் போகலாமா என்று யோசித்தக்கொண்டு நடந்தபோது சற்றுத் தொலைவில் போஸ்ட்மேன் கந்தசாமி வருவது தெரிந்தது.  இப்போதெல்லாம் என்னுடைய ஒரே ஆறுதல். நம்பிக்கை எல்லாம் அவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; “கந்தசாமி அண்ணே, எனக்கு ஏதாச்சும் லெட்டர்...” என்று இழுத்தேன்.&lt;br /&gt; “யாரு? சந்துரு தம்பியா?” கந்தசாமிக்கு கொஞ்சம் வெள்ளெழுத்து.  அவர் ரிடையர் ஆகும் முந்தையமாதம் தான் கவர்மெண்ட்டில் ரிடையர் வயதை அறுபது ஆக்கிவிட்டார்கள்.  இன்னமும் ஆறுமாதம் இருக்கின்றதாம் அவருக்கு அறுபது வயதாக.  என்னிடம் அடிக்கடி “தம்பி, ரிடையர் வயசு அறுபத்தைஞ்சு ஆக்கப் போறாங்களாமே நிஜமா?” என்று கேட்டுக் கொண்டிருப்பார்.  அவருக்கு கல்யாண வயசில் ஒரு பெண் இருப்பதாக கேள்வி!&lt;br /&gt;&lt;br /&gt; “ஒரு லெட்டர் இருக்கு தம்பி” என்று தன் கையில் வைத்திருந்த ஏராளமான கடிதங்களில் ஒன்றை என்னிடம் கொடுத்தார்.  கவரைப் பார்த்ததும் என்நெஞ்சு சற்று படபடத்தது.  கடந்த மாதம் நான் interview attend செய்த L&amp;T நிறுவனத்திலிருந்து வந்திருந்தது.  கடவுளை நேர்ந்துக் கொண்டு கவரைப் பிரித்தேன்.  மனசெல்லாம் பரபரக்க அங்கேயே கடிதத்தைப் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘Congratulations…’  என்று ஆரம்பித்த கடிதம் எப்போது நான் வேலையில் சேர்ந்துக் கொள்ள இயலும் என்பதை தெரிவிக்கக்கோரி முடிந்திருந்தது...  என்னுடைய சந்தோஷத்தில் போஸ்ட்மேன் கந்தசாமியை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றவேண்டும் போலிருந்தது.  அதிவேகமாக அவர் கையைப் பிடித்து குலுக்கினேன்.  “ரொம்ப தேங்ஸ்ண்ணே”  என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt; “என்ன தம்பி, நல்ல விஷயமா?”&lt;br /&gt;&lt;br /&gt; “ஆமாண்ணே, எனக்கு வேலை கிடைச்சிடுச்சு!” அம்மா கடைக்கு கொடுத்திருந்த பணத்திலிருந்து பத்து ரூபாயை அவருக்கு தாராளமாகப் பரிசளித்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;      வீட்டை நோக்கி சென்றபோது, சென்னை நகரின் உச்சிவெயில் மிகவும் இரம்யமாக இருப்பதாகப் பட்டது.  பஜாரில் கூட்டமாக இருந்தபோதிலும் எனக்கு எல்லோரும் வழிவிட்டது போலிருந்தது.  என்னை நோக்கி அனைவரும் புன்னகைத்தனர்.  காலடியில் மார்க்கெட் சகதி பூக்களாக மாறிப் போனது.  ஒற்றை காக்கை இனிமையாக கரைந்துக் கொண்டு பறந்தது.  கறிக்கடை பாய் எறிந்த எலும்புக்காக இரண்டு நாய்கள் ‘அன்புடன்’ சண்டையிட்டுக் கொண்டிருந்தன.  வேகமாக சைக்கிளில் மோத வந்த ஒருவரைப் பார்த்து, “ஏண்டா கஸ்மாலம், வூட்ல சொல்லிகினு வந்திட்டியா” என்று ஒரு பெண்மணி ‘அக்கரையுடன்’ விசாரித்தாள்.  திடீரென்று உலகம் உன்னதமாக மாறிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt; ஓட்டமும் நடையுமாக நான் வீட்டை அடைந்தபோது, அப்பாவுடன் ஈஸ்வரைய்யரும் அப்துல கரீம் சாயபுவும் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.  காலனி விஷயமாக இருக்கும் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt; “அப்பா, எனக்கு வேலைகிடைச்சாச்சிப்பா” என்று L&amp;T நிறுவனத்திலிருந்து வந்த கடிதத்தைக் கொடுத்தேன்.  அப்பாவின் முகம் அதுபோல மலர்ந்து நான் பார்த்ததில்லை.  கடிதத்தைக் படித்துவிட்டு “very good” என்று என் கையை பிடித்துக் குலுக்கினார். “சந்துருவுக்கு L&amp;T-ல Engineer வேலை கிடைச்சிருக்கு” என்று மற்ற இருவருக்கும் தெரிவித்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt; “நேக்கு எப்பவோ தெரியும்.  சந்துருவுக்கு பெரிய வேலை கிடைக்கும்னு.  அவன்தான் first class graduate ஆச்சே!” என்றார் ஈஸ்வரைய்யர்.&lt;br /&gt;&lt;br /&gt; “சந்துரு பேட்டா நல்ல புள்ள ஆச்சே.  மத்த புள்ளைங்க மாதிரி அங்க இங்க போவாது.  அது உண்டு அது படிப்பு உண்டுன்னு இருக்கும்.  அதுபடிப்புக்கு இன்னும் பெரிய இடத்துக்குப் போகும் பாருங்கோ” என்றார் அப்துல கரீம் சாயபு.  &lt;br /&gt; இருவா பேசியதைக் கேட்டதும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது.  கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt; “சந்துரு, முதல்ல அம்மாகிட்டச் சொல்லுடா.  ரொம்ப சந்தோஷப்படுவாள்” என்றார் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt; “அம்மா, எனக்கு L&amp;T ல Engineer வேலை கிடைச்சிருக்கும்மா” என்றேன் சமையலறையில் வேலையாக இருந்த அம்மாவிடம்.  அம்மா அப்படியே பூரித்துப் போனாள்.  மாவு கையோடேயே எனக்கு திருஷ்டி கழித்தாள்.  &lt;br /&gt;&lt;br /&gt; “டேய் சந்துரு, எனக்கு சந்தோஷத்துல தலைக்கால் புரியலேடா” என்று பதட்டப்பட்டாள்.  “ஏதாவது ஸ்வீட் பண்ணனுமே, செட்டியார் எப்படா மளிகை சாமான் அனுப்பறதா சொன்னார்?”&lt;br /&gt; “மதியம் அனுப்பறேன்னாருமா”&lt;br /&gt; “அடடா, சர்க்கரை வேற தீர்ந்து போச்சே” என்றவள், “டேய் ரமேஷ், சீக்கிரம் செட்டியார் கடைக்குப் போய் சர்க்கரையை மட்டும் சீக்கிரம் கொடுக்கச் சொல்லி வாங்கிட்டுவாடா” படித்துக் கொண்டிருந்த என் தம்பியிடம்.  &lt;br /&gt;&lt;br /&gt; “அவனை ஏம்மா டிஸ்டர்ப் பண்ற.  நான் போயிட்டு வரேன்மா.  அவன் படிக்கட்டும்.  நான் சும்மாதானே இருக்கேன்” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt; “அவன் படிச்சு கிழிச்சான்.  நீயெல்லாம் இனிமேல் கடைக்கெல்லாம் போகக்கூடாது.  அவனே போகட்டும்” என்றாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt; ஏரிச்சலுடன் கடைக்குக் கிளம்பிய என் தம்பியை அனுதாபத்துடன் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114649401255907684?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114649401255907684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114649401255907684' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114649401255907684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114649401255907684'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/05/blog-post.html' title='வேலை - சிறுகதை'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114641259333346200</id><published>2006-04-30T08:55:00.000-07:00</published><updated>2006-04-30T08:56:33.346-07:00</updated><title type='text'>தப்புக் கணக்கு</title><content type='html'>அலுவலகத்தை விட்டு மாலை வீட்டுக்குத் கிளம்பும்போ சந்துருவுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது.  இன்று மிகவும் பத்திரமாக வீடு போய் சேரவேண்டுமே என்று பலமுறை வேண்டிக்கொண்டான்.  காலையில் படித்த பார்த்த கேட்ட ராசிபலன்கள், இந்த நாள் எப்படி? ஆகியவை வேறு அவனை பயமுறுத்தின.  தன்னுடைய பேண்ட் பாக்கட்டில் சம்பளப் பணம் பத்தாயிரம் இருந்த பர்ஸை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.  பஸ்ஸில் பிக் பாக்கெட் கும்பல் சம்பள நாள் அன்று அதிகமாக இருக்கும்.  கைப்பையில் பணத்தை வைத்தால் அரைபிளேடால் கிழித்து பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.  தன்னுடைய பாண்ட் பையில் இருப்பதே பாதுகாப்பானது.  உடம்பில் அந்த ஸ்பரிசம் இருந்துக் கொண்டே இருக்கும்.  நாமும் சற்று எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்று சந்துருவுக்குத் தோன்றியது.  &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கென்று பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருப்பது போல தெரிந்தது.  உட்கார இடம் கிடைக்கும் பஸ்ஸுக்காக இரண்டு பஸ்களை தவறவிட்டான்.  அடுத்ததாக வந்த பஸ்ஸில் நல்ல வேளையாக உட்கார இடம் இருக்கவே அதில் ஏறி உட்கார்ந்துக் கொண்டான்.  சந்துருவின் போறாத காலம், அடுத்த ஸ்டாப்பிலேயே பஸ்ஸில் கூட்டம் அதிகமானது.  அதற்கடுத்த ஸ்டாப்பில் இன்னும் கூட்டம் நெருக்கியடித்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;உட்கார்ந்திருக்கும் வரையில் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும்.  ஆனால், எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  வீடுவரை ஜாக்கிரதையாகப் போக வேண்டுமே என்று கலக்கமாக இருந்தது.  சம்பளவாள் அன்று பணம் தவறவிட்ட கதைகளை எத்தனைமுறை படித்தும் கேள்விப்பட்டும் இருக்கிறான்.  இன்றைக்கென்ன நம்முடைய முறையா?  ‘சே, சே! இருக்காது’ சந்துரு தலையை உதறிக் கொண்டான்&lt;br /&gt;.  &lt;br /&gt;சந்துரு இருப்பது மடிப்பாக்கத்தில்.  அலுவலகத்தில் இருந்து இருபத்தினாலு கிலோமீட்டர்.  நேரிடையான பஸ் கிடையாது.  சைதாப்பேட்டையிலோ அல்லது வேளச்சேரியிலோ பஸ் மாறி போக வேண்டும்.  எப்படியும் வீடு சென்றடைய இரண்டு மணிநேரம் ஆகிவிடும்.  இன்று கிடைத்தது வேளச்சேரி பஸ்.  பரவாயில்லை.  அங்கிருந்து மடிப்பாக்கம் போக ஆட்டோ அல்லது வேன் கிடைத்துவிடும். அதுவும் போலீஸ்காரர்கள் கெடுபிடி இல்லாமலிருந்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;உட்கார்ந்திருந்த சந்துரு மேல் யாரோ உராய்வது போல இருக்கவே, யாரென்று எரிச்சலுடன் பார்த்தான்.  மேலே உராய்ந்தவன் சந்துரு பார்த்ததும் ‘ ஈ ’ என்று இளித்துவிட்டு, “மேலே பட்டுச்சா சார்? மன்சிக்கோ, சார்” என்றான்.  சந்துருக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை.  பரட்டை தலையும், லுங்கியும், நிரந்தரமாக அவன்மீது குடியேறிவிட்ட சாராய நெடியும்.  திடீரென்று சந்துருவுக்கு பயமாகிவிட்டது.  இவன் பிக்பாக்கெட்டாக இருக்கலாமோ?  &lt;br /&gt;&lt;br /&gt;சந்துரு மேல் அவன் அடிக்கடி சாய்வதும் சந்துரு அவனைப் பார்த்து முறைப்பதும், அந்த ஆள் ‘ ஈ ‘ என்று இளிப்பதும் அடிக்கடி நிகழ்ந்தது.  “கூட்டம் நெருக்குது, சாா.  நின்னுகுனு வரவுடரானுங்களா பார் சார்”  என்று சந்துருவை வேறு சப்போர்ட்டுக்கு அழைத்தான்.  ‘வேறு வழியில்லை’ என்று சந்துரு நினைத்துக் கொண்டான்.  ‘வேளச்சேரி வரும்வரையில் இந்த ஹிம்சையை பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்’.  ஆனால் சந்துருவுக்குள் எச்சரிக்கை மணி இன்னமும் பலமாக அடித்தது.   &lt;br /&gt;&lt;br /&gt;அவன் பிக்பாக்கெட் என்பதும் அவனுடைய இன்றைய குறி தாான் தான் என்பதும் சந்துருவுக்கு உள்ளங்கையில் நெல்லிக்கனி போல எந்தவித சந்தேகமும் இன்றி புரிந்துவிட்டது.  அவனிடம் இருந்து தப்பிப்பதில் தான் தன்னுடைய சாமர்த்தியம் இருக்கிறது என்று சந்துரு எண்ணிக் கொண்டான்.  நல்லவேளையாக இந்த பஸ் வேள்சசேரியோடு சரி.  வழியில் இறங்கவேண்டும் என்றால் தான் எல்லோரையும் இடித்துக் கொண்டு இறங்கவேண்டும்.  பிக்பாக்கெட்காரர்களுக்கும் சுலபமான வேலை.  ஆனால் வேளச்சேரியில் பஸ் நின்றதும் அனைவரும் இறங்கினால் போயிற்று, என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆள் வழியில் எங்காது இறங்குகிறானா என்றால் அதுவும் இல்லை.  அவனும் வேளச்சேரிவரை வருவான்போல.  அல்லது ‘நாம் எங்கு இறங்குகிறோமோ பின்தொடர்ந்து இறங்குவான் போலும்’ என்று எண்ணும்போதே சந்துருவுக்கு வியர்த்துக் கொட்டியது.  பஸ்ஸில் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனதே தவிர குறையவில்லை.  அந்த லுங்கி ஆசாமியும் அவன் நின்ற இடத்தைவிட்டு நகரவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;‘எல்லாம் என் போறாத காலம்’ என்று எண்ணிக்கொண்டான்.  ‘நேரம் வேறு தெரியவில்லை’.  கடிகாரம் கட்டிய கையை கஷ்டப்பட்டு முன்கொண்டுவந்து இருந்த வெளிச்சத்தில் நேரம் பார்க்க முற்பட்டபோது, ஸ்ட்ராப் போடும் ‘பின்’ விட்டுப்போய் கைகடிகாரம் நல்லகாலம் சந்துரு மடியிலேயே விழுந்தது.  “என்னா சார், வாட்ச் புட்டுக்கிச்சா?” என்றான் லுங்கி.  “வாட்சி கெடையிலே ஒரூபா, ரெண்ரூபா குட்தியானா ‘பின்’ போட்டுத் தர்வான்” என்றான் லுங்கி மேலும் அவனாகவே.  சந்துரு மனதுக்குள் ‘நேரம் சரியில்லை என்பார்களே, அது இதுதான் போலும்’ என்று எண்ணிக்கொண்டு கஷ்டப்பட்டு வாட்ச்சை தன்னுடைய இடது பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டான்.  அது அவன் அப்பா பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவன் வேலையில் சேர்ந்தபோது கொடுத்த வாட்ச்.  ‘என்னப்பா, இந்த காலத்தில் போய் இந்த டப்பா வாட்ச் கட்டியிருக்கே’ என்று நண்பர்கள் கிண்டலடித்ததப்போது கூட இந்த வாட்சை மாற்றத் தோன்றவில்லை சந்துருவுக்கு. கொஞ்சம் சென்டிமென்டான வாட்ச். ‘சம்பளத்தில் முதல் வேலையாக இதற்கு ‘பின்’ போட வேண்டும்’.  பஸ் வேளச்சேரியை நெருங்கிக்கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பஸ் வேளச்சேரியை அடைந்தது.  அனைவரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.  அந்த லுங்கி ஆளும் இறங்கியபிறகு, கடைசி ஆளாக சந்துருவும் இறங்கிக் கொண்டான்.  வலது பேண்ட் பாக்கெட்டில் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.  பர்ஸ் பத்திரமாக இருந்தது.  பாதி கிணறு தாண்டிய திருப்தி சந்துருவுக்கு.  அடுத்த பஸ்ஸுக்கு காத்திராமல் ஏதாவது ஆட்டோ பிடித்து வீட்டுக்கு போய்விட வேண்டியது தான்.  சற்று தூரமாக ஒரு ஆட்டோ.  அதைநோக்கி நடந்தபோது, தற்செயலாக பின்னால் பார்த்தான்.  அந்த லுங்கி ஆள் சந்துருவின் பின்னால் வருவது தெரிந்தது. சந்துருவுக்கு குபீரென வியர்த்தது.  கைகுட்டை எடுத்து வியர்வை வழிந்த முகத்தைத் துடைத்துக் கொண்டான். வேகமாக ஆட்டோவை நோக்கி நடந்தபோது, அந்த லுங்கி ஆள், “சார், சார்” என்று கூப்பிடுவது கேட்டது.  கேட்காதது போல சந்துரு ஆட்டோவை நெருங்கியபோது, எதிரில் வந்த ஒரு ஆள், “சார், உங்களைத்தான் அவர் கூப்பிடுகிறார் சார்” என்றார் கர்மசிரத்தையாக.  சந்துரு திரும்பிப் பார்த்ததான்.  அந்த லுங்கி ஆள் நின்றுக்கொண்டு அழைப்பது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பேண்ட் பாக்கெட்டில் பத்திரமாக இருந்த பர்ஸை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டான் சந்துரு.  ‘கத்தி, கித்தி காட்டி பணம் பிடுங்கப் போகிறானா?’  பஸ் ஸ்டான்ட் முழுவதும் நிறையப்பேர் இருப்பதால் லுங்கி இதுபோல செய்யத் துணியமாட்டான் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, லுங்கியைப் பார்த்தது “என்னப்பா என்ன வேணும்?” எ்னறான் சந்துரு குரலில் சற்று கடுமையைக் கலந்து.  “இந்த வாட்ச் உன்னுதா பார், சார்” என்றான் லுங்கி ஆசாமி.  அவனுடைய காலடியில் சந்துருவுடைய வாட்ச் இருந்தது.  “நீ. கர்சீப் உறுவச்சொல்ல உயுந்திருக்கும் போல” என்று அவனுடைய ஊகத்தையும் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;அமாம் அது சந்துருவின் வாட்ச் தான்.  “ரொம்ப தேங்ஸ்பா” சந்துரு குனிந்து அந்த வாட்சை எடுத்துக் கொண்டு, இதுவரை அந்த லுங்கி ஆசாமியை தப்பாக நினைத்ததற்கு மனதுக்குள் மிகப்பெரிய ‘சாரி’ சொல்லிக் கொண்டான்.  இந்த உயர்ந்த உள்ளத்தை ‘பிக்பாக்கெட்’ என்று முடிவு செய்ததற்காக மிகவும் வருத்தப்பட்டான் சந்துரு.  இதற்குத்தான் ‘உருவத்தைப் பார்த்து எடைபோடக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.  அந்த லுங்கி ஆள் சந்துருவின் மனதுக்குள் மிகவும் உயர்ந்துப் போனான்.  லுங்கி ஆசாமி மனதுக்குள் உயரஉயர சந்துரு தன் மனதுக்குள் மிகவும் தாழ்ந்துப் போனான்.  ‘என்ன மனுஷன் நான். உருவத்தை பார்த்து எப்படி ஒரு ஆளை எடைப்போடலாம், சே!’&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோவில் வீடு வரும்பரையில், அந்த லுங்கி ஆசாமியைத் தப்பாக நினைத்ததற்கு மனதுக்குள் மிகவும் வருந்தியபடியே வந்தான்.  அந்த ஏழ்மைநிலையிலும் சீலனாக விளங்கும் அவனை தப்பாக நினைத்ததற்கு மனதில் மறுகினான்.  நினைக்க நினக்க அந்த லுங்கி ஆள் சந்துர மனதுக்குள் மிகப் பெரிய மகானாகவே ஆகிப்போனான்.  இந்த உலகத்தில் எல்லோரும் நல்லவரே!&lt;br /&gt;&lt;br /&gt;சந்துருவின் வீட வந்தது.  ஆட்டோவில் இருந்து இறங்கி காசு கொடுப்பதற்காக பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டவன் தேள் கொட்டியதுபோல திடுக்கிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பேண்ட் பாக்கெட்டில் பர்ஸை காணவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114641259333346200?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114641259333346200/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114641259333346200' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114641259333346200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114641259333346200'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/04/blog-post_30.html' title='தப்புக் கணக்கு'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114630140654081734</id><published>2006-04-29T01:52:00.000-07:00</published><updated>2006-04-29T02:03:26.550-07:00</updated><title type='text'>காக்கைகள்</title><content type='html'>“மீனாட்சி... மீனாட்சி...”&lt;br /&gt;&lt;br /&gt;   பூஜையில் இருந்த சங்கரைய்யர் குரல் கொடுத்தார்.  மீனாட்சிக்கு அவர் அழைப்பதற்கான காரணம் தெரியும்.  பூஜை அறையும் சமையலரையும் பக்கம் பக்கத்தில்.  ஜன்னலின் வெளியே பார்த்தாள்.  எப்போதும்போல காக்கைகள் அருகில் இருந்த மரத்தில் உட்கார்ந்திருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;  “மீனாட்சி... மீனாட்சி...”  மீண்டும் சங்கரைய்யர் இரைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;  “இதோ வரேன்னா”  மீனாட்சி பூஜை அறைக்கு விரைந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;  “பாத்தியா மீனாட்சி.  எப்போதும்போல நான் பூஜை ஆரம்பிச்சதும் இந்த காக்கைகள் வந்துட்டது”  சங்கரைய்யர் குரலில் ஒரு பரவசம் தெரிந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;  மீனாட்சி ஆமோதித்தாள்.  இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி.  தினம் பூஜை ஆரம்பித்ததும்&lt;br /&gt;சங்கரைய்யர் காக்கைகளை பார்த்துவிட்டு குரல் கொடுப்பார்.  இது அவர் தினமும் சிலாகிக்கும் நிகழ்ச்சி.  இந்த காக்கைகள் வருவது அவருடைய பூஜாபலன் என்கிற அசையாத நம்பிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;   சில சமயம் சங்கரைய்யர் அழைக்கும் போது மீனாட்சி கைக்காரியமாக இருப்பாள்.  சட்டென வர இயலாமல் உள்ளிருந்தே குரல் கொடுத்தாள் போச்சு.  பிலுபிலுவென பிடித்துக்கொள்வார்.  &lt;br /&gt;  “காக்கா தானேன்னு அலட்சியமா நினைக்காதேடி, மீனாட்சி.  காக்காக்கள் எல்லாம் நம்மோட பித்ருக்கள்.  சனீஸ்வரன் வாகனம் மட்டுமில்லேடி, விநாயகனும் அதுதான்.  காக்கா இல்லேன்னா நமக்கு  காவேரி ஏதுன்னேன்?”&lt;br /&gt;&lt;br /&gt; இதற்குத்தான் என்ன கைக்காரியமாக இருந்தாலும் போட்டுவிட்டு மீனாட்சி ஓடிவருவாள்.&lt;br /&gt;&lt;br /&gt; “எனக்கும் இந்த காக்காக்களுக்கும் ஏதோ பந்தம் இருக்குபோல.  இப்படி ஒரு நாளா இரண்டு நாளா இத்தனை வருஷம் இந்த காக்காக்கள் வருதுன்னா, ஏதோ ஒரு விட்டகுறை தொட்டகுறை இருக்குடி”&lt;br /&gt;&lt;br /&gt; இந்த காக்கைகள் மூலமாக தன்னுடைய ஜபங்கள் இறைவனை அடைவதாக நம்பினார்.  சில நாள் இந்த காக்கைகள் வர சற்று நேரமானாலும் மிகவும் நிலைக்கொள்ளாது போவார்.  பூஜைமீது நாட்டம் குறைந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt; சிலசமயம் சங்கரைய்யர் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்.&lt;br /&gt; “என்னோட ஜன்மம் அடங்கினால் தான் இந்த காக்கா வரது நிக்கும்” என்றார் ஒருநாள்.  மீனாட்சிக்கு பகீலரன்றது.&lt;br /&gt; “ஏன்னா இப்படி அச்சானியமா பேசரேள்?” என்றாள் அழமாட்டாகுறையாக.  &lt;br /&gt; “இவை வெறும் காக்காக்கள் இல்லேடி.  நம்ப பந்துக்கள்.  நம்ப பந்துக்களைத் தேடி நான் போனா அவை ஏன் என்னத்தேடி இங்கே வரணும்?”&lt;br /&gt; மீனாட்சி அவருடன் தர்க்கம் பண்ண தைரியம் இல்லாமல் விலகிப் போவாள்.  தர்க்கத்துக்கு சளைக்காதவர்.  இறுதியில் மனசை கலங்கடித்துவிடுவார்.&lt;br /&gt; சங்கரைய்யருக்கும் இந்த காக்கைகளுக்கும் உள்ள உறவு சொல்லி மாளாது!&lt;br /&gt;&lt;br /&gt;     அன்று இரவு படுக்கும்போ சங்கரைய்யருக்கு கடும் காய்ச்சல்..  டாக்கரிடம் போவது மட்டும் அவருக்கு பிடிக்காத விஷயம்.  என்னத்தான் உடம்பு படுத்தினாலும் டாக்டரிம் போவதற்குமட்டும் உடன்படமாட்டார்.  இத்தனைவருஷம் அவர் டாக்டரிடம் எதற்காகவும் போனதில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;   “ஏன்னா, டாக்டரை வரச்சொல்லட்டா?” மீனாட்சி விம்மினாள்.  &lt;br /&gt;   “துளசி தீர்த்தத்துக்கு மிஞ்சிய டாக்டர் உண்டா என்ன?  இந்த உடம்புக்கெல்லாம் ஒன்னும் ஆகா பயப்படாதேடி, மினாட்சி”&lt;br /&gt;   “இல்லேன்னா, உடம்பு இந்த கொதி கொதிக்கிறதேன்னா”&lt;br /&gt;   “நன்னா படுத்து எழுந்தா சரியாயிடும்டி”&lt;br /&gt;&lt;br /&gt;   சரியாகவில்லை.  ராத்திரி பூராவும் சங்கரைய்யர் அனத்திக்கொண்டே இருந்தார்.  ஜுரம் எந்த துளசி தீர்த்ததுக்கும் கட்டுப்படாமல், உடம்பு கொதித்துக்கொண்டே இருந்தது.  மீனாட்சி அவர் படுக்கை பக்கத்திலேயே தூங்காமல் உட்கார்ந்து மிகவும் சோர்ந்துப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;   விடிந்தும் விடியாததுமாக சங்கரைய்யர் எழுந்துக் கொண்டார்.  இன்னமும் உடம்பு சூடாகத் தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;   “பூஜைக்கு எல்லாம் எடுத்து வையடி.  நான் குளிச்சிட்டு வந்துடரேன்”  அவரால் திடமாகக்கூட பேச இயலவில்லை.  இடையிடையே இருமல் வேறு.  &lt;br /&gt;&lt;br /&gt;   மீனாட்சி பயந்துப் போனாள்.  “வேணாம்னா.  இன்னைக்கு பூஜை பண்ணலேன்னா பரவாயில்லைனா”  என்ற அவளைப்பார்த்து அந்த ஜுரத்திலேயும் ஒரு முறை முறைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;  “குளிச்சிட்டு வரேன்.  எல்லாம் எடுத்து வை”  என்றார் ஆணித்தரமாக. &lt;br /&gt; &lt;br /&gt;  "பச்சத் தணிணிலேயா குளிக்கப்போறேள்.  உங்களுக்கு்தான் உடம்பு சரியில்லையே.  நான் கொஞ்சம் வென்னி வெச்சுத்தரேன்னா”  மீனாட்சி கெஞ்சினாள்.&lt;br /&gt;&lt;br /&gt; “பிராமணனுக்கு பச்சதண்ணி ஆகாதுன்னு சொன்ன மொத ஆள் நீதான்” சங்கரைய்யர் குளிக்கச் சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;  சங்கரைய்யர் குளித்துவிட்டு வரும்போது உடம்பு அளவுக்கு அதிகமாக நடுக்கமாக இருந்தது.  நடக்கக்கூட சற்று தள்ளாடினார்.  மீனாட்சி எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டாள்.&lt;br /&gt;சங்கரைய்யர் பூஜை செய்துக்கொண்டிருக்க, அருகில் மீனாட்சி கண்களை மூடிக்கொண்டு அவருக்கு குணமாக பிராத்தித்துக் கொண்டிருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;  சற்றேரக்குறைய அரைமணி நேரம் கழித்து சங்கரைய்யர் “ மீனாட்சி” என்று பலவீனமாக கூப்பிட்டார்.  அருகில் இருந்த மீனாட்சி மிகவும் பயத்தில் இருந்தாள்.  “என்னன்னா” என்றாள்.  அவள் குரல் மேலெழும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  “இன்னிக்கு ஒரு காக்காகூட வரலை பாத்தியா?” சங்கரைய்யர் அப்படியே கண்கள் நிலைகுத்த தரையில் சரிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;  மீனாட்சிக்கு பகீரென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;  தினமும் காக்கைக்கு வைக்கும் கவளம் சாதம் சமையலறை ஜன்னலில் இன்றைக்கு வைக்காதது ஞாபகம் வர தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;                                       ***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114630140654081734?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114630140654081734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114630140654081734' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114630140654081734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114630140654081734'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/04/blog-post_114630140654081734.html' title='காக்கைகள்'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114605326150077997</id><published>2006-04-26T05:03:00.000-07:00</published><updated>2006-04-26T05:07:41.516-07:00</updated><title type='text'>ஹைகூ</title><content type='html'> ஹைகூ (ஹை கூமுட்டை! என்றும் சொல்வதுண்டு)&lt;br/&gt;&lt;br/&gt;&lt;span style="color:#6666cc;"&gt;அம்மாவை அந்தரத்தில்&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;தொங்கவிட்டனர் தொண்டர்கள்&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;தோரணத்தில்...&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;அம்மாவும் கலைஞரும்&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;அருகருகே சிரித்தபடி&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;படக்கடையில்...  &lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;பூட்டிய கோவிலுக்குள்&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;காக்கும் கடவுள்&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;வெளியே காவலாளி!&lt;/span&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114605326150077997?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114605326150077997/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114605326150077997' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114605326150077997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114605326150077997'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/04/blog-post_26.html' title='ஹைகூ'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114592458831727919</id><published>2006-04-24T17:20:00.000-07:00</published><updated>2006-04-24T17:34:48.586-07:00</updated><title type='text'>HOPE</title><content type='html'>&lt;div align="center"&gt; Little Drops of Tear&lt;br/&gt;Has the world within&lt;br/&gt;When it trickles down&lt;br/&gt;And then&lt;br/&gt;Crumbles to ground...&lt;br/&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114592458831727919?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114592458831727919/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114592458831727919' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114592458831727919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114592458831727919'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/04/hope_25.html' title='HOPE'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114587861756492175</id><published>2006-04-24T04:30:00.000-07:00</published><updated>2006-04-24T04:36:58.310-07:00</updated><title type='text'>மாற்றம் - சிறுகதை</title><content type='html'>&lt;div align="center"&gt; &lt;span style="color:#6666cc;"&gt;“நான் நானாக இல்லை - நிஜம்தான்&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;நீ, நீயாகத்தான் இருக்கின்றாயா?&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;மாறிவரும் இவ்வுலகில்,&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;நிதமும் மாறும் எல்லாவற்றிலும்&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;நான், நானாக இருப்பதும்&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;span style="color:#6666cc;"&gt;நீ, நீயாக இருப்பதும்...”&lt;/span&gt;&lt;br/&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br/&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;மாற்றம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div align="justify"&gt;     சந்துரு உட்கார்ந்திருந்துது தூரத்தில் வரும்போதே தெரிந்தது.  நான் புடவை தடுக்க நடையை எட்டிப்போட்டேன்.  ‘எவ்வளவு நேரமாக உட்கார்ந்திருந்தானோ?’&lt;br/&gt;     “ஸாரி சந்துரு, கொஞ்சம் லேட்டாயிடுச்சு”&lt;br/&gt;      “கொஞ்சம் இல்லை.  நிறையவே லேட்.  இருந்தாலும் பரவாயில்லை”&lt;br/&gt;    என் சந்துருவிடம் பிடித்ததே இதுதான்.  எப்பவும் கோபமே வராது அவனுக்கு.  என்னிடம் மட்டுமல்ல.  யாரிடமும் அவன் கோபத்தோடு பேசி பார்த்ததில்லை.&lt;br/&gt;      “ஏன் சந்துரு, உனக்கு கோபமே வராதா?”&lt;br/&gt; “ஏன் கோபப்படணும்?  அட் த மோஸ்ட் வருத்தப்படலாம்.  கோபப்படும்போது அடுத்தவரை பாதிக்கிறோம்.  வருத்தம் நம்மை மட்டுமே பாதிக்கும்.  என்னைப் பொருத்தவரையில் அடுத்தவரை பாதிக்கிற உரிமை யாருக்கும் இல்லை.  அவ்வளவுதான்.  ஆனால் எனக்கும் கோபம் வரும்.  அதை கத்தித்தான் தெரியப்படுத்தனும்றது இல்லை”&lt;br/&gt;&lt;br/&gt;   சந்துரு நன்றாகப் படித்தவன்.  அவன் பேசும் நிறைய விஷயங்கள் எனக்குத் தெரிவதில்லை.  அவன் படிக்கும் புத்தகங்கள் பார்க்கும் சினிமாக்கள் எதுவும் எனக்குப் புரிவதில்லை.  இருந்தாலும் அவன் பேசுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.  அவனுடைய கவிதைகள் பிடிக்கும்.  சந்துருவுக்கு எல்லாமே கவிதைதான்.  இந்த கடலும் சரி, கடலை விக்கிற பையனும் சரி.  யோசித்துப் பார்த்ால் அவனிடம்  எனக்கு பிடிக்காதது என்று எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது. &lt;br/&gt; &lt;br/&gt;    நாங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் சந்திப்பதாக எங்களுக்குள் ஒப்பந்தம்.  அதுவும் என்னால் தான்.  நான் ினமும் சந்துருவை சந்தித்துவிட்டு வீட்டுக்கு லேட்டாகப் போக முடியாது.  என் அப்பாஈ அண்ணனின் சந்தேகத்துக்கு ஆளாக முடியாது.  சந்துருவை சந்திக்கும் என்னுடைய இந்த சின்ன சந்தோஷத்தையும் இழக்க நான் தயாராக இல்லை.  என் வீட்டு சகதியை சந்துருவின் மேல் பூச தைரியம் இல்லை.  என் வீட்டுக்கு தெரியும் போது தெரியட்டும். &lt;br/&gt; &lt;br/&gt;     நான் சந்துருவிடம் என்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன்.  சந்துருவுக்கு எல்லாம் தெரியும்.  என் சம்பளத்தை நம்பியிருக்கும் என் குடும்பத்தைப் பற்றி, சொற்ப சம்பளம் வாங்கும் என் அப்பாவைப் பற்றி, சமையலறையே கதி என்றிருக்கும் என் அம்மாவைப்பற்றி, பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் என் அண்ணனைப் பற்றி, பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் என் தம்பியைப் பற்றி...&lt;br/&gt;&lt;br/&gt;    சந்துரு ரொம்பவும் நல்லவன்.  அவனுக்கு என்னைப் பற்றிய கவலை நிறைய உண்டு.  ஆனால் வெளிக்காட்ட மாட்டான்.  நாங்கள் சந்திக்கும்போதுகூட நேரமாகிவிட்டடால் எனக்கு நினைவூட்டுவான்.  என் மேல் தன் விரல்நுனிகூட படாமல் தான் பழகுவான்.  சில சமயம் நானே அவன் என்னைத் தொடமாட்டானா என்றுகூட வெட்கத்தைவிட்டு ஏங்கியிருக்கிறேன்.  ஊர்உலகத்தில் இருக்கும் காதலர்கள் போல் ஒரு சினிமா இல்லை, பார்க் இல்லை.  இந்த கடற்கரைகூட என் அலுவலகத்திற்கு அருகில் இருக்கிறது என்பதால் தான். &lt;br/&gt;  நாங்கள் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்து நிறைய பேசியிருக்கிறோம்.  சந்துருவுக்கு ஆசைகள் அதிகம் இல்லை.  ஒரு வீடு, வேலைக்குப் போகாத நான்.  இரண்டு குழந்தைகள்.  (“ஒரே குழந்தை என்றால் மிகவும் பிடிவாமாக வளரும்.  இரண்டு குழந்தைகள் என்றால் விட்டுக் கொடுக்கும் மனோபாவம் இருக்கும்” என்பான்.)  காலையில் வேலைக்குப் போய் சாயுங்காலம் வரும் சந்துரு.  இரவு தூக்கம் வரும் வரையில் மொட்டை மாடியில் பேச்சு. (“ஏதாவது பேசணும்.  உன்னுடைய உணர்வுகள், என்னோட கவிதைகள், குழந்தைகள் வளர்ப்பு... இப்படி ஏதாவது பேசணும்.  பேச்சுக்கூட முக்கியமில்லை.  நானும் நீயும் அருகருகே இருக்கணும். நம் மனங்கள் மட்டும் பேசணும்.  அதுதான் முக்கியம்”)&lt;br/&gt;&lt;br/&gt;     “என்ன வந்ததிலிருந்து ஏதோ யோசனை?”&lt;br/&gt;     “ஒன்றுமில்லை.  நம்மைப்பற்றி யோசித்தேன்”&lt;br/&gt;     “எப்படி இதெல்லாம் முடியப்போகிறதோ என்றா?”&lt;br/&gt;     நான் பேசாமல் தலையாட்டினேன்&lt;br/&gt;     “கவலைப்படாதே.  நாம் கவலைப்பட்டு ஏதும் ஆகப்போறதில்லை.  அதது நடக்கும்போது நடக்கட்டும்”&lt;br/&gt;    நான் ஏன் லேட்டாக வந்தேன் என்பதை அவன் கேட்காமலே கூறினேன்.&lt;br/&gt;   “கடங்கார ஆபீஸர்.  கிளம்பும் போதுதான் போன வருஷ டீடெயில்ஸ் எல்லாம் வேண்டும்னார்.  அவசரஅவசரமாக எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்.”&lt;br/&gt;“சரி விடு அவருக்கு என்ன ப்ரஷரோ”&lt;br/&gt;அப்புறம் சந்துரு அவன் படித்த புத்தகத்தைப் பற்றி, வாசித்த கவிதைகளைப் பற்றி,,, சந்துருவுக்கு பேச நிறைய விஷயங்கள் இருந்தன.  நான் எப்போதும்போல மக்குப் பண்டாரமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  சந்துரு பேசும் போது அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னைப் பொருத்தவரையில் மிகவும் சுவாரசியமான விஷயம்.&lt;br/&gt;“உனக்கு நேரமாகல்லே?”&lt;br/&gt;மணியைப் பார்த்தேன்.  நேரமாகிவிட்டது தான்.&lt;br/&gt;“சரி சந்துரு. நான் கிளம்பறேன்.  புதன் கிழமை பார்க்கிறேன்”  அவனைவிட்டுப் பிரிவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.&lt;br/&gt;&lt;br/&gt;திடீரென்று மறுநாள் சந்துருவிடம் இருந்து போன்.  சந்துரு எப்போதாவதுதான் இப்படி போன் பண்ணுவான்.  கேட்டால் பேசவேண்டும் போல இருந்தது என்பான்.&lt;br/&gt;‘என்ன சந்துரு?”&lt;br/&gt;இன்றைக்கு பர்மிஷன் போட்டுட்டு வரமுடியுமா?”&lt;br/&gt;“என்ன சந்துரு, என்ன விஷயம்?”&lt;br/&gt;“நீ வாயேன்.  சொல்றேன்”&lt;br/&gt;வழக்கம் போல நான் போகும் முன்னர் சந்துரு காத்திருந்தான்.&lt;br/&gt;“என்ன சந்துரு, என்ன விஷயம்?”&lt;br/&gt;“பிரிட்டிஷ் கெளன்ஸிலில் எனக்குப்பிடித்த டைரக்டரின் படம்.  பிரத்தியேக ஷோ.  ரொம்ப நாட்களாக நான் எதிர்பார்த்தப் படம்.  ரொம்ப கஷ்டப்பட்டு, அலைந்துத் திரிந்து இரண்டு டிக்கட் வாங்கினேன். எனக்கு உன்னோட அந்தப் படத்தைப் பார்க்கணும்னு ஆசை.  உன்னிடம் இந்த கதையை விளக்ககணும்.  விவாதிக்கணும். டைரக்க்ஷனைப் பற்றி பேசணும்.  நான் ரொம்ப எதிர்பார்த்ப் படம்பா.  ப்ளீஸ்.”&lt;br/&gt;&lt;br/&gt;சந்துரு எப்போதும் இப்படி என்னை கெஞ்சியதில்லை.  எதற்காகவும், எப்போதும்.  ஆணால் என்னால் சந்துருவுடன் சினிமா போக முடியாது.  போய்விட்டு வீட்டுக்கு லேட்டாகப் போய் எல்லோருக்கும் பதில் சொல்ல என்னால் முடியாது.  பத்தாவது படிக்கும் தம்பிகூட என்னை கேள்வி கேட்பான்.  எங்கள் வீடு ஒரு ஆண்கள் கூடாரம்.  பெண்களுக்கு எ்னறு தனித்த உணர்வுகள் உரிமைகள் இல்லை.&lt;br/&gt;&lt;br/&gt;“இல்லை சந்துரு.  என்னால் வர முடியாது”&lt;br/&gt;சந்துருவின் முகம் வாடிவிட்டது.  எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.  ஆனாலும் என்னால் அவனுடன் சினிமாவுக்கு போக முடியாது.  என்மேல் எனக்கே வெறுப்பாக இருந்தது. என்ன செய்ய?&lt;br/&gt;“இந்தப் படம் உன்னுடன் பார்க்கவேண்டும் என்பது என்னோட கனவு தெரியுமா?  இங்கிலீஷ் படம்.  சீக்கிரம் முடிந்துவிடும்.”&lt;br/&gt;“எத்தனை மணிக்கு?”&lt;br/&gt;“ஒன்பதரை மணிக்கு” என்று சொல்லும்போதே சந்துருவுக்கு நான் வரஇயலாது என்பது புரிந்துவிட்டது.&lt;br/&gt;“சரி, நீ விட்டுக்கு கிளம்பு”&lt;br/&gt;“இல்ல சந்துரு, இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்.” என்றேன் கெஞ்சலாக.&lt;br/&gt;“வேணாம்டா.  எனக்கு மனசு சரியில்லை.  நீ கிளம்பு.  உன்னை பஸ் ஏற்றிவிட்டு நானும் கிளம்பறேன்.  இங்க இருந்தா இன்னும் மனசு கஷ்டமாயிடும்.” &lt;br/&gt;&lt;br/&gt;எனக்கு என்மேலேயே எரிச்சல் வந்தது.  என்ன ஜென்மம் நான்? ஒருவரையும் சந்தோஷப்படுத்தாத, சந்தோஷப்படாத ஜென்மம்!  சந்துரு என்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டான்.  நான் நடைப்பிணமாக வீடு வந்து சேர்ந்தேன். சந்துருவின் வாடின முகம் என்னை மிகவும்  ஹிம்ஸை படுத்தியது.  அன்று இரவு நான் தூங்கவில்லை.  சந்துரு தனியாகவாவது அந்த சினிமா போயிருப்பானா? என்னையே நான் வெறுத்தேன். &lt;br/&gt; &lt;br/&gt;மறுநாள் புதன்கிழமை.  காலையிலிருந் மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது.  பார்த்தவுடன் சந்துருவிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.  சாயுங்காலம் எப்போது வரும் என்று மனம் ஏங்கியது.  சந்துரு அவனுக்குப் பிடித்த அந்தப் படத்தை பார்த்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.  அவன் சிறிதளவாவது சந்தோஷம் பெற்றால எனக்கும் சந்தோஷம்.  மாலையானதும் அரக்கப் பரக்க கடற்கரைக்கு ஓடினேன்.  எனக்கு முன்னால் சந்துரு வழக்கம்போல வந்து காத்திருந்தான். &lt;br/&gt; “ஸாரி சந்துரு.” என்றேன் குற்ற மனப்பான்மையுடன்.&lt;br/&gt;“எதுக்கு ஸாரி?”&lt;br/&gt;“நேற்று என்னால் வரமுடியாததற்கு.  அந்தப் படம் எப்படி இருந்தது?”&lt;br/&gt;“நான் போகலைடா.  தனியா அந்தப் படம் பார்க்கத் தோணலை”&lt;br/&gt;“ரொம்ப நாளா காத்திருந்த படம்னு சொன்னியே சந்துரு”  எனக்குள் அழுகை வெடித்தது.&lt;br/&gt;“இல்லைடா, தனியா அந்தப் படம் பார்க்கத் தோணலைடா” என்றான் என்னை இதமாக பார்த்துக்கொண்டு. &lt;br/&gt; எனக்குள் குற்ற மனப்பான்மை குறுகுறுத்தது. &lt;br/&gt; திடீரென முடிவெடுத்தேன்.  நான் இனிமேல் யாருக்காகவும் பயப்பட போவதில்லை. யாருடைய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  என்ன ஆனாலும் சரி.  நான் என் சந்துருவுக்காகவே வாழப்போகிறேன்.&lt;br/&gt;“இனிமேல் இதுபோல படம் பார்க்கணும்னா சொல்லு சந்துரு.  நான் வரேன்.  இரவு காட்சியானாலும் சரி” &lt;br/&gt;  &lt;br/&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;"&gt;***&lt;/span&gt;&lt;br/&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114587861756492175?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114587861756492175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114587861756492175' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114587861756492175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114587861756492175'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/04/blog-post_24.html' title='மாற்றம் - சிறுகதை'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114579497932421144</id><published>2006-04-23T05:21:00.000-07:00</published><updated>2006-05-18T06:49:01.443-07:00</updated><title type='text'>BAKthavatchaluSAvithri</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/195/584/640/scan0001.jpg"&gt;&lt;img alt="" src="http://photos1.blogger.com/blogger/195/584/320/scan0001.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br/&gt;&lt;br/&gt;என்னுடைய தந்தையும் தாயும்.  என் அப்பாவிடம் நினைவு தெரிந்த நாள் முதல் பேசிய வார்த்தைகள் இருகை விரல்களில் எண்ணிவிடலாம்... அவருக்கு &lt;br/&gt;48வது வயதில் paralitic stroke வந்த போது நான் 9வது படித்துக்கொண்டிருந்தேன்.  அரைகுறை படிப்போடு வேலையில் சேர்ந்து... அப்பா 13 வருடங்கள்  61வது வயது வரை அவர் பாரிசவாய்வுடன் இருந்தார் 1981 ஆண்டு மே 21 வரை.&lt;br/&gt;அப்பாவை விதி தாக்கியபோது,    அம்மாவுக்கு வயது 43.  அன்றிலிருந்து ஒரு தியாகி வாழ்க்கை 2005 ஜுன் 7ல் விதி அம்மாவை என்னிடம் இருந்து பிரித்தவரையில்.  &lt;br/&gt;எனக்கு இப்போது வயது 49.... அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.  அம்மாவையும் அப்பாவை இப்போது நினைக்கும் போதும்...&lt;br/&gt;அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என் நெஞ்சார்ந்த நமஸ்காரம்...&lt;br/&gt;உங்களை நான் சேரும் வரையில் என்னுடனே இருங்கள்.&lt;br/&gt;&lt;br/&gt; &lt;a href="http://picasa.google.com/blogger/" target="ext"&gt;&lt;img src="http://photos1.blogger.com/pbp.gif" alt="Posted by Picasa" align="middle" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114579497932421144?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114579497932421144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114579497932421144' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114579497932421144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114579497932421144'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/04/bakthavatchalusavithri.html' title='BAKthavatchaluSAvithri'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114569442331514546</id><published>2006-04-22T01:26:00.000-07:00</published><updated>2006-04-22T01:27:03.323-07:00</updated><title type='text'>எதை நோக்கி இந்த ஓட்டம்?</title><content type='html'> இப்போதைய இளைஞர்களை நினைத்தால் மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.  எனக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பொறியியல் கல்லூரியில் மகன் இருக்கிறான்.  எப்போதும் எதை நோக்கியோ ஓட்டம்.  உடல் நலக்குறைவானால் கூட காலை 700-730க்குள் கல்லூரி தாளாளரை தொலைபேசி அனுமதி வாங்க வேண்டும்.  இல்லாவிட்டால் மறுநாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கமுடியாது.  ஒரு நாள் welding class சென்று கண்வலியோடு வந்தான்.  என்ன சொல்லியும் கேட்காமல் மறுநாள் அதே வலியுடனும் கண் எரிச்சலுடனும் கல்லூரி சென்றான்.  எனக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது.  எதை நோக்கி இந்த ஓட்டம்.  நாற்பது வயதில் முதுமை அடைவதற்கா?  யாரேனும் புரியவைத்தால் தேவலை.&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114569442331514546?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114569442331514546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114569442331514546' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114569442331514546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114569442331514546'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/04/blog-post_114569442331514546.html' title='எதை நோக்கி இந்த ஓட்டம்?'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114569281560927872</id><published>2006-04-22T00:58:00.000-07:00</published><updated>2006-04-22T01:00:15.610-07:00</updated><title type='text'>அன்புள்ள மாலனுக்கு</title><content type='html'> அன்பு திரு மாலன் அவர்களுக்கு&lt;br/&gt; என்னை நீங்கள் நினைவில் கொள்ள நியாயம் இல்லை.  ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களிடமிருந்து கடிதம் பெற்ற பாக்கியவான் நான்.  அப்போது நீங்கள் திசைகள் ஆரம்பித்த புதிது.  நான் 23 வயது இளைஞன்.  திசைகளில் பங்குபெற வேண்டி என்னுடைய குறிப்பேட்டின் ஒரு பக்கத்தையும், எழுதிய (கிறுக்கிய?) கவிதையையும் உங்களுக்கு அனுப்பியிருந்தேன்.  அந்தக் குறிப்பேட்டின் பக்கத்தில்     "ஒரு துடிப்பான இளைஞன் ஏன் ஒடுங்கிப் போனான் என்று யாரும் யோசிக்கப் போவதில்லை" என்று குறிப்பிட்டிருந்தேன்.  நீங்கள் உங்கள் கைப்பட எழுதிய அந்த 2 பக்க கடிதத்தில், "துடிப்பான இளைஞன் ஏன் ஒடுங்கிப்போனான் என்று  நான் யோசிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.  அந்த கடிதம் கிடைத்த அன்றைய முன்தினம் இரவுதான் என் அப்பா மரித்திருந்தார். என் துக்கத்தையும் மீறி கடிதம் பெற்ற சந்தோஷம்.   அவ்வளவுதான்.  அவ்வபோது என்னுடைய வடிகாலுக்காக நான் கவிதையையும் கட்டுரையையும் கதையையும் எழுதிதானும் பதிப்புக்கு அனுப்புவதில்லை.  சமீப காலத்தில் வலைப்பூக்களில் என்னுடைய படைப்புக்களையும் http://baksa.blogspot.com தமிழில் வெளிப்படுத்த உத்தேசித்து இணையத்தில் தேடியபோது என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! திசைகள் இணையத்தில்!! 2 ஆண்டுகளாக வந்துக்கொண்டிருக்கிறதா!  நானும் பங்குபெற ஆசை.    மீண்டும் திசைகளோடு தொடர்பு கொள்ள மிக்க ஆசையுடன்.&lt;br/&gt; சந்துரு&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114569281560927872?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114569281560927872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114569281560927872' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114569281560927872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114569281560927872'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/04/blog-post_114569281560927872.html' title='அன்புள்ள மாலனுக்கு'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114569228603787115</id><published>2006-04-22T00:48:00.000-07:00</published><updated>2006-04-22T00:51:26.336-07:00</updated><title type='text'>யூனிகோட் தமிழ் யாஹுவில் சரியாகத் தெரிய</title><content type='html'> நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு யூனிகோட் தமிழ் ஏன் யாஹுவில் சரிவர தெரிவதில்லை என்பதற்கு விடை கிடைத்துள்ளது என்றே நான் நம்புகிறேன். எனக்கும் முதலில் சரியாகத் தெரியாமல் தான் இருந்தது.  பிறகு சரிபார்த்ததில் (  IE/OPERA/MOZILLA FireFox)  பிரெளஸரில்   default ஆக encoding western european ISO  என்றிருக்கக் கண்டேன்.  அதை UTF-8 என மாற்றியதும் எனக்கு யாஹு உ.கை.நெ.கனியாக தெரிகிறது.  நீங்களும் செய்து பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114569228603787115?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114569228603787115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114569228603787115' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114569228603787115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114569228603787115'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/04/blog-post_22.html' title='யூனிகோட் தமிழ் யாஹுவில் சரியாகத் தெரிய'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114511046282630711</id><published>2006-04-15T07:10:00.000-07:00</published><updated>2006-04-15T07:14:23.226-07:00</updated><title type='text'>மாற்றம்</title><content type='html'>&lt;span style="color:#cc0000;"&gt;நான் நானாக இல்லை - நிஜம் தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நீ நீயாகத் தான் இருக்கின்றாயா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மாறி வரும் இவ்வுலகில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நிதமும் மாறும் எல்லாவற்றிலும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நான் நானாக இருப்பதும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நீ நீயாக இருப்பதும்...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114511046282630711?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114511046282630711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114511046282630711' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114511046282630711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114511046282630711'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/04/blog-post_15.html' title='மாற்றம்'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114486248766955125</id><published>2006-04-12T10:14:00.000-07:00</published><updated>2006-04-12T10:36:50.560-07:00</updated><title type='text'>அப்பா</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;font&gt; &lt;font&gt;&lt;font&gt;ஊனும் உதிரமுமாய், உயிரும் உணர்வுமாய் கலந்திட்ட என் தந்தைக்கு...&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;     தூரத்தில் வரும்போதே தெரிந்து விட்டது.  வீட்டு வாசலில் செருப்பைக் கழட்டிவிட்டு மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தான்.  ஹாலில் படித்துக்கொண்டிருந்த தங்கை உள் அறையைக்காட்டி, “அப்பா” என்றாள் சன்னமாக. &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;   உள்அறையில் அப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்ருந்தார்.  சமையலறையில் அம்மா.  "கைகாலை அலம்பிண்டு வாடா, சாப்பிடுவே” என்றாள்.  அவன் "சரி" என்றான். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “அப்பா?”&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “எல்லோரும் சாப்பிட்டாச்சு.  நீயும் சாப்பிட்டு முடிச்சியானா, சமையல்கட்டை ஏறக்கட்டணும்” என்றாள்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; சாப்பிடும்போது கேட்டான். “அப்பாகிட்ட சொல்லிட்டியாம்மா?”&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “அவர் வந்தபோதே சொல்லிட்டேன்.  சரின்னார்.  நீயும் அவர்கிட்டசொல்லிடு” என்றாள் அம்மா.  தலையாட்டினான்.  மெளனமாக சாப்பிட்டுவிட்டு, தட்டை அலம்பிவைத்துவிட்டு, அப்பா இருந்த அறைக்குள் வந்தான்.  அப்பா இன்னமும் படித்துக் கொண்டிருந்தார்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “அப்பா என்று மெதுவாகக் கூப்பிட்டான்.  அவர் படிப்பதை நிறுத்திவிட்டு ஏறிட்டுப் பார்த்தார். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “நாளைக்கு ஒரு இன்டர்வியூ போகனும்பா” என்றான் மெதுவாக. &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; அப்பா ‘சரி’ என்பதுபோல ஆமோதித்துவிட்டு, புத்தகம் படிப்பதைத் தொடர்ந்தார்.  மெல்ல அங்கிருந்து நகர்ந்தான்.  ஹாலில் தங்கை படித்துக் கொண்டிருந்தாள்.  நாளைக்கு ஏதோ பரீட்சை போல.  சமையலறையில் அம்மா அலம்பிவிட்டுக்கொண்டிருந்தாள்.  மறுநாள் வெள்ளிக்கிழமை என்பது ஞாபகம் வந்தது. &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; மெதுவாக பின்கட்டுக்கு வந்து துவைக்கிற கல் மேல் உட்கார்ந்துக்கொண்டான்.  யோசித்துப் பார்த்ததில்ஈ நாளைக்குப் போவது ஒன்பதாவது இன்டர்வியூ.  முதல் இன்டர்வியூவில் இருந்த பரபரப்போ அல்லது நம்பிக்கையோ துளியும் இப்போது இல்லாமல் இருந்தது.  அம்மாதான் பாவம்.  ஒவ்வொருமுறையும் அத்தனை நம்பிக்கையோடு இன்டர்வியூக்கு அனுப்புவாள்.  அதேபோல, தேராமல் போணாலும் அதே வாத்சல்யத்தோடு ஆறுதல் சொல்வாள்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “இது போனா போறதுடா.  உனக்கு பகவான் நல்ல வேலையா நினைச்சுண்டிருக்கார்.  அதுதான் இதெல்லாம் தள்ளி போறது” என்பாள்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; நன்றாகவே தெரியும்.  சிலசமயம், இதுபோல எத்தனைமுறை இன்னமும் சொல்லப் போகிறாள் என்றுகூட நினைத்துக் கொள்வான். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; அப்பா... அவர் எப்போது வேலைக்குப் போவார்?  எப்போது வருவார்? என்று தெரியாது.  அவர் இரயில்வேயில் கார்டு.  ஆனால் ஒன்று கவனித்திருக்கிறான்.  தேவையானபோது அவர் எப்போதும் வீட்டில் இருந்திருக்கிறார்.  வேலைக்குப் போய்வந்தாரென்றால், இந்த சாய்வு நாற்காலியும் புத்தகங்களும் தான்...&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; ஒவ்வொருமுறை இன்டர்வியூ போகுமுன்னரும் அப்பாவிடம் இதுபோலத்தான்.  அவருக்கு எல்லாம் முன்னமே தெரிந்திருக்கும். அம்மா சொல்லியிருப்பாள். இவன் சொல்லும்போதும் பேசாமல் கேட்டுக்கொள்வார்.  அவ்வளவுதான்.  மறுநாள், அம்மா இவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து, “அப்பா கொடுக்கச் சொன்னாருடா” என்பாள்.  இன்டர்வியூ போவதற்கு சட்டைபேண்ட் எல்லாம் அயர்ன் செய்து வைத்திருப்பாள்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “இந்த தடவை உனக்கு கட்டாயம் வேலை கிடைக்கப்போறது பாரேன்” என்பாள்.  இந்த தடவை, இந்த தடவை என்று எத்தனை தடவை......&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; யோசித்துப் பார்க்கையில், அப்பா இவனிடம் பேசியதுண்டா எ்னறு ஆச்சரியமாக இருந்தது.  +2வில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியபோதுக்கூட, அவர் ஏதும் பேசாமல் இவன் முதுகில் தட்டிக்கொடுத்தார்.  அவ்வளவுதான்.  பள்ளியில் ப்ரேயர் ஹாலில் மொத்த பள்ளிமாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் பாராட்டியபோதுகூட ஏற்படாத மகிழ்ச்சி அப்பா தட்டிக்கொடுத்தபோது ஏற்பட்டது. &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; அப்பா இவனிடம் பேசியதில்லையே தவிர, அவரது எண்ணங்கள் எல்லாவற்றையும் இவன் அறிந்தே இருந்தான்.  அம்மாவிடம் கூட அப்பா பற்றி விவாதித்திருக்கிறான். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “ஏம்மா, அப்பா என்னிடம் ஏதும் பேசமாட்டேங்கிறார்?” &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; அப்பாவைப்பற்றி அறிந்துக்கொள்ள இவனுக்கு வயது போதாதென்றாள்.  “உங்கப்பா ஒரு ஞானிடா” என்றாள். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “இல்லேமா, அவர் என்னிடம் பேசினால் எத்தனையொ விஷயங்களை நான் தெரிந்தக்கொள்ளலரம் இல்லையா?” என்று வாதிட்டிருக்கிறான். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “ஏண்டா வாய்வார்த்தையாய் பேசினால் தானா? அவரப்பற்றி உனக்கு எதுடா தெரியாது?” என்று சிரித்திருக்கிறாள். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; உண்மைதான்.  அப்பாவிடம் வார்த்தையாய் பேசவில்லையே தவிர, அப்பாவைப்பற்றி எல்லாமே தெரிந்திருந்தது.  அவர் பழக்க வழக்கங்கள், அவர் படிக்கும் புத்தகங்கள், அவரது எண்ணங்கள்... அம்மாகூட ஞானி என்று தோன்றியது.  அப்பாவுக்கு வெளியில் நல்ல மரியாதை.  சிடுமூஞ்சியாக எல்லோரையும் எடுத்தெரிந்து பேசும் ஸ்டேஷன் மாஸ்டர் கந்தசாமிகூட ஒருமுறை, “நீங்க கேவி சாரோட ஸன்னுங்களா?” என்று மரியாதையொடு கேட்டது ஞாபகம் வந்தது. &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; அம்மா எப்போதும் சொல்வாள்.  ‘அப்பாவோட பழக்கவழக்கங்கள் பிள்ளைகள் மீது பாயும்’ என்பாள்.  உண்மைதான்.  சிலசமயம் தனக்கு அப்பா போ குணநலன்கள் வந்து விட்டதாகத் தோன்றும்.  யாராவது பித்துக்குளிபோல பேசினால் சிரிப்பு வரும்.  யோசித்துப் பார்த்தால், அப்பா மேல் இருப்பது பயமில்லைஈ மரியாதை.  அதையும் தாண்டி பக்தி என்பதாகப் பட்டது.  வெளியே மிகவும் சில்லென்றிருந்தது.  இரவு மழை பெய்யும் போல.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “சீக்கிரம் வந்து படேன்டா.  நாளைக்கு இன்டர்வியூ போகனும்னு சொன்னீயே” எ்னறு அம்மா குரல் கொடுத்தாள்.  பின்கதவை அடைத்துவிட்டுப் போய் படுத்துக் கொண்டான்.  தூக்கம் வரவில்லை. &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; ஒருமுறை இப்படி வேலைக்கிடைக்காத விரக்தியில், ஓட்டல் ஒன்றில் க்ளீனர் வேலைக்காவது போக முடிவெடுத்து, அப்பாவிடம் சொன்னான். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; “அப்பா, நம்ப ராமசுப்பைய்யர் மெஸ்ஸில் வேலைக்குச் சொல்லியிருந்தேன்.  நாளைக்கு வரச்சொன்னார்”&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; அப்பா சரேலென்று ஒரு அடிப்பட்ட பார்வைப் பார்த்தார்.  வேறு எதுவும் பேசவில்லை.  சற்றுநேரம் அங்கேயே மெளனமாக நின்றுவிட்டு நகர்ந்தான்.  எதுவும் தோன்றாமல் வெளியே சென்றுவிட்டான். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; அவன் திரும்பி வந்ததும் அம்மா பிடித்துக்கொண்டாள். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;“ஏன்டா அப்பாவிடம் ஏதோ ஓட்டல் வேலைக்குப் :போறேன்னியாமே?” &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;“ஆமாம்மா” என்றான் இவன் சன்ன குரலில்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;“அப்பா எவ்வளவு மனசொடிந்து போயிட்டார் தெரியுமா?  உன்னை எதுக்கும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லச் சொன்னார்” &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;“ஏம்மா, அதை அவரே என்னிடம் சொல்லியிருக்கலாமேம்மா” என்றான் உடைந்த குரலில்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;“நானே அப்பாகிட்ட சொன்னேன்டா.  நீங்களே அவன்கிட்ட ஒரு வார்த்தை ஆறுதல்ா சொல்லக்கூடாதான்னு கேட்டேண்டா.  அப்பா சொன்னார், ‘நான் பேசினால் குழந்தை இன்னும் மனசொடிந்து போயிடுவான்னாருடா” என்றாள்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;உண்மைதான்.  அப்பா நேரிடையாக ஆறுதல் சொல்லியிருந்தால், அவனால் தாங்கியிருக்க முடிந்திருக்காது என்று பட்டது.  ஆனால் அப்பா மனசை காயப்படுத்தியிருப்பது புரிந்தது.  மனசுக்குள் “ஸாரிப்பா” என்று சொல்லிக்கொண்டான். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;நாளைக்கு போவது ஒன்பதாவது இன்டர்வியூ.  ஒன்பதாம் நம்பர் எல்லோருக்கும் ராசியாமே?  சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும்.  தங்கைக்கு தானே கல்யாணம் செய்யவேண்டும்.  அம்மாவை, அப்பாவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கனவுகள்... கனவுகள் ... கனவுகள்... அப்படியே தூங்கிப் போணான்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;காலையில் எழுந்தபோது அம்மா குளித்துவிட்டு சமையலறையில் வேலையாக இருந்தாள்.  தங்கை படித்துக்கொண்டிருந்தாள்.  மெதுவாக அப்பாவைத் தேடினான்.  இல்லை.  வேலைக்குப் போய்விட்டார் போல.  இத்தனைக் காலம் தாழ்த்தி எழுந்ததில் சற்று வெட்கமாகக்கூட இருந்தது.  முகம் கழுவிக்கொண்டு அம்மாவிடம் போய், அம்மா கொடுத்த காபியைக் குடித்துக்கொண்டே, மெதுவாகக் கேட்டான். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;“அப்பா எங்கேம்மா?”&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;“அவர் காலம்பர அஞ்சு மணிக்கே கிளம்பி போயிட்டாருடா” என்றாள் அம்மா.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;“சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகனுமில்ல.  இன்னிக்கு இன்டடர்வியூ இருக்குன்னியே” என்று ஞாபகப்படுத்தினாள்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;குளித்துமுடித்து, பூஜை செய்து ரெடியானபோது, தங்கை வழக்கம் போல கோவிலுக்குப் போய் வந்திருந்தாள். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;“அண்ணா, இன்னிக்கு கண்டிப்பாக வேலைக் கிடைக்கும் பாரேன்” என்றாள் விபூதி பிரசாதத்தை நீட்டியபடி.  விபூதி இட்டுக்கொண்டு மெளனமாகப் புன்னகைத்தான்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;அம்மா உள்ளிருந்து வந்து, “இதை அப்பா குடுக்கச் சொன்னாருடா” என்று வழக்கம்போல பணத்தைக் கொடுத்தாள்.  “இந்த வேலை கண்டிப்பாகக் கிடைக்கப்போறது பாரேன்” என்றாள்.  இப்போது இந்த வாசகங்கள் எல்லாமும் பழகிவிட்டது.  ‘இவர்களுக்காவது வேலை கிடைக்கவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; நேற்றிரவு பெய்த மழையில் தெருவில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது.  சீராக நடப்பதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது.  உடைகள் அழுக்காகாமல் இன்டர்வியூ போகமுடியுமா என்று கவலைப்பட்டான்.  ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சென்னைக்கிளையில் வேலைக்கான இன்டர்வியூ.  வேலைக்கிடைத்தால் நிஜமாகவே அதிர்ஷ்டம் தான்.  வேலைக் கிடைத்தால்...&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; நிறுவனத்தை அடைந்தபோது ஏற்கெனவே நிறையபேர் அங்கு காத்திருந்தார்கள்.  அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டான்.  பக்கத்திலிருந்தவன்ஈ “ஹலோ” என்று கைநீட்டினான்.  ‘இது எனக்கு 13வது.  உங்களுக்கு?” என்றான்.  மெதுவாக “ஒன்பதாவது” என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாதவனாக மெளனமானான்.  அவன் விடவில்லை.  “மொத்தம் 3 வேகன்ஸின்னு சொன்னாங்க.  இப்ப என்னடானா, 2 ஏற்கெனவே முடிஞ்சிபோச்சாம்.  ஒரு போஸ்ட்க்கு எத்தனைப் பேர் பாருங்க.” என்றான்.  “இந்த போஸ்ட்டும் ஏற்கெனவே ரிசர்வ் ஆகியிருக்கும்.  நமக்கு வெட்டிவேலை” என்று அலுத்துக் கொண்டான்.  இவனுக்கு பகீரென்றது.  அம்மா, அப்பா, தங்கை என்று எல்லோரும் கண்ணெதிரே வந்து போனார்கள்.  மிகவும் சோர்ந்துப்போய் பேச்சற்று இருந்தபோது இவனைக் கூப்பிட்டார்கள். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; இன்டர்வியூ முடிந்து வெளியே வந்தபோதுஈ எல்லோரும் இவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  யாரிடமும் பேசத்தோன்றாமல், மெதுவாக வெளியே நடந்தான்.  கேள்விகள்... கேள்விகள்... கேள்விகளின் முடிவில் மீண்டும் கேள்விகள்!  இதெற்கெல்லாம் முடிவே இல்லையா என்று தோன்றியது.  இந் வேலை கிடைக்கும் எ்னற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டதாக உணர்ந்தான். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; தெருவில் நடந்தபோது மிகவும் ஈரமாக இருந்தது.  மெதுவாக நடந்தவன், ஊர்க்கோடியில் இருந்த கோவிலில் சென்று  உட்கார்ந்துக் கொண்டான்.  கோவில் நடை அடைத்திருந்தது.  யாரும் இல்லை.  ஒவ்வொரு இன்டர்வியூ சென்றதும் ஏனோ ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது.  ஒவ்வொரு இன்டர்வியூக்கும் ஏக நம்பிக்கையாக அனுப்பும் அம்மா, வாழ்த்துச் சொல்லும் தங்கை, எதிர்பார்ப்புடன் அப்பா...  இதெற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?  ஏனோ நெஞ்சில் துக்கம் அடைத்தது.  எத்தனை நம்பிக்கைகள்... எத்தனை எதிர்பார்ப்புக்கள்... மீண்டும் மீண்டும் எத்தனைமுறை? எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டு, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு...&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; திடீரென முடிவுக்கு வந்தவனாக எழுந்தான்.  தன்னுடைய சான்றிதழ் ஃபைலை கீழே வைத்து, அதன்மேல் ஒரு கல்லை வைத்தான்.  மெதுவாக குளக்கரைக்குச் சென்று ஒவ்வொரு படியாக இறங்கி காணாமல் போணான்.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; மூன்று நாட்களாகியும் வீடு சோகத்தில் இருந்தது.  வேலைக்குப் போகாத அப்பா.  வீட்டு வேலை செய்யத் தோன்றாக அம்மா. பள்ளிக்குச் செல்லாத தங்கை.  அழுது அழுது அனைவரின் கண்களும் வீங்கியிருந்தன.  யாரும் யாரோடும் பேசத் தோன்றாமல் ஒவ்வொரு இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். &lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt; வெளியே “சார் போஸ்ட்” என்று போஸ்ட்மேன் குரல் கொடுக்க, அப்பா மெதுவாகப்போய் கடிதத்தை வாங்கிக்கொண்டு வந்தார்.  ஏதும் தோன்றாதவராக சற்றுநேரம் சும்மா இருந்தவர், கவரை மெதுவாகப் பிரித்து படிக்கத் தொடங்கினார்.  திடீரென்று “ஹோ” என்று பெருங்குரலில் ஆரம்பித்தவர், “ஏமாந்திட்டேயேடா கடைசியில்” என்றார் சத்தமாக.  பிறகு உடம்பு குலுங்க அழ ஆரம்பித்தார் அப்பா.&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;div align="center"&gt;&lt;font&gt;&lt;font&gt;***&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8535962-114486248766955125?l=baksa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://baksa.blogspot.com/feeds/114486248766955125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8535962&amp;postID=114486248766955125' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114486248766955125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8535962/posts/default/114486248766955125'/><link rel='alternate' type='text/html' href='http://baksa.blogspot.com/2006/04/blog-post_12.html' title='அப்பா'/><author><name>சந்தர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_-O5CBGrz5ww/SJgoDhkffPI/AAAAAAAAAAo/2P2oCbqk4m4/S220/babe.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8535962.post-114475182700387839</id><published>2006-04-11T03:35:00.000-07:00</published><updated>2006-04-11T03:49:34.813-07:00</updated><title type='text'>பாமினி தமிழ் தட்டச்சு</title><content type='html'>&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;டியர் கிளெமெண்ட்,&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;இக் கடிதம் உனக்கு ஆச்சரியமூட்டக்கூடும்.  இக்கடிதம் தூயதமிழில் தட்டச்சு செய்யப்பட்டிருப்பது உனக்கு மேலும் ஆச்சரியம் தரச்கூடும்.  அதுவல்லாமல் இக்கடிதம் எனக்குத் தெரிந்த ‘பாமினி வகை’யில் தட்டச்சு செய்யபட்டது.  இதற்கு நான் வெகுநாள் முயற்சி செய்து வந்தது உனக்கு  நினைவிருக்கக் கூடும்.  மிகுந்த பிரயாசைக்குப் பிறகு அதே இகலப்பைக் கொண்டு பாமினி உருக்கொண்டு தட்டச்சு செய்ய முடிகிறது.  எனக்கு முதலில் வேர்டு-2003ல் இவ்வாறு தட்டச்சு இயலாததாக இருந்தது.  மற்றபடி அனைத்து செயல்பாடுகளையும் செய்யமுடிந்ததது.  (ஐகான்களை மறுபெயர் செய்வது உட்பட)  அப்போதுதான் நோட்பேட் ல் செய்யமுடிந்தது ஏன் வேர்டுல் செய்யமுடியவில்லை என்று ஆய்ந்த போதுதான் நான் TSCu_Paranar என்ற எழுத்து:ரு கொண்டு செய்யமுடிந்ததை கண்டுபிடித்தேன்.  ஆனால் என்னுடைய பழைய படைப்புக்களை மீண்டும்தான் தட்டச்சு செய்யவேண்டும். பழைய படைப்புக்களை உரு மாற்ற முடியுமெனில் நல்லது. இல்லாவிடினினும் சற்று நேரம் ஆகும். பரவாயில்லை.&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;தமிழ் வாழ்க என்று கூக்குரல் செய்யத் தோன்றுகிறது.&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;வாழ்க தமிழ்!!!  வெல்க நிலம்புலர்ந்த தமிழர் பணி!!!&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;அன்புடன&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;சந்துரு&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br/&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;(இக்கடிதத்தின் பதிலை தமிழில் 
